வியாழன், அக்டோபர் 02, 2014

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!


கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ?

-என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன.
................................
......................
1950-ல் இயற்றப்பட்ட நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 4-ன் முக்கிய குறிக்கோளே, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான். உண்மையில் பேச்சுரிமை, எழுத்துரிமை போல, மதுவிலக்கைக் கோருவதும் உறுதிப்படுத்துவதும் குடிமக்களாகிய நமது உரிமை; நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முதற்பெரும் கடமையும் கூட.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

--------------
விஜயபாரதம் (10.10.2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக