புதன், நவம்பர் 20, 2013

கணிப்புகளைக் கண்டு நடுங்கும் காங்கிரஸ்!

modi 2 

காங்கிரஸ் கட்சிக்கு இப்போது எதைக் கண்டாலும் பயமயம் தான்.

மோடி ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசினாலும் பயம்;
முன்னாள் தளபதி வி.கே.சிங் புத்தகம் எழுதினால் பயம்;
ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினால் பயம்;
கருணாநிதி அறிக்கை விட்டால் பயம்;
ஆ.ராசா சாட்சி சொல்ல வருவதாக அறிவித்தால் பயம்:
காமன்வெல்த் என்ற சொல்லைக் கேட்டாலே பயம்;
சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரிக்கும் பயம்;
அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நினைத்தாலே பயம்…

அந்தப் பட்டியலில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ளது கருத்துக் கணிப்பு பயம்!............

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

--------------
விஜயபாரதம் (22.11.2013)
.

சனி, நவம்பர் 02, 2013

மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்

 
பாட்னா- பாஜக ஹூங்கார் பேரணி- 27.10.13

பிகார் மாநிலம், பாட்னாவில், அக். 27-இல் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹூங்காரப் பேரணி (கர்ஜனைப் பேரணி) மீது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மாபெரும் பேரணியைக் குலைக்க சதிகாரர்கள் நடத்திய இந்த விபரீதத் தாக்குதலில் மோடி இறைவன் அருளால் தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. சுயநல அரசியல்வாதிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் இணைந்து நடத்திய இந்தச் சதிராட்டத்தை பாஜகவினர் தங்கள் பெருந்தன்மையான அணுகுமுறையாலும், நிதானத்தாலும், உயரிய கட்டுப்பாட்டாலும் தவிடுபொடி ஆக்கியுள்ளனர்........................

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

--------------------- 

விஜயபாரதம் (15.11.2013)