செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

கனிம வளங்களை சுரண்டும் முதலைகள்

பாதாளத்தின் அதிபதி குபேரன். அவனது செல்வச் செழிப்பு அளவிடற்கரியது என்று புராணங்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அது உண்மையா என்று பகுத்தறிவுவாதிகள் கேள்வி எழுப்புவதுண்டு. அண்மையில் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் வெளியாகியுள்ள கனிமவள ஊழல்கள் குபேரனின் செல்வம் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளிப்பவையாக இருக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் வெளியாகியுள்ள கிரானைட் ஊழல், அதன் பின்புலத்தில் உள்ள அதிகார வர்க்கத்தையும், பாதாளத்தைச் சுரண்டும் அரசியல்வாதிகளையும், அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு கொழிக்கும் பெரு வணிகர்களையும் அடையாளம் காட்டியுள்ளது.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

------------------------------------

விஜயபாரதம் (07.09.2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக