வியாழன், ஜூன் 05, 2014

மாபெரும் வெற்றியின் மகத்தான விளைவுகள்…




   தேசம் எதிர்பார்த்துக் காத்திருந்த மகத்தான மாற்றம் நிகழ்ந்துவிட்டது.

பாரதத்தின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே இருக்க வேண்டும் என்று நாட்டுமக்கள் தீர்மானித்துவிட்டனர்.

வாராதுவந்த மாமணியாக, வளர்ச்சியின் நாயகனாக தேசம் முழுவதும் திக்விஜயம் செய்த மோடியின் கடும் உழைப்புக்கும் அவரைத் தலைமையாகக் கொண்டு இயங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அற்புதமான பரிசாக, யாரும் எதிர்பாராத மாபெரும் வெற்றி கைகூடி இருக்கிறது.

இந்தியாவின் வரலாறு திருத்தி எழுதப்படும் இனிய தருணம் இது…

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

---------------
விஜயபாரதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக