ஞாயிறு, ஜனவரி 11, 2015

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

 
இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா


இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் ஜனநாயகத்தின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறது. அசைக்க முடியாத அதிபராகக் காட்சியளித்த ராஜபட்சவை, மிகவும் அமைதியான முறையில் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள். அவர்களது தெளிவான அரசியல் பார்வைக்கு முதலில் வந்தனம் செய்ய வேண்டும்.....
.....................
....................
இலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண  சுய ஆட்சியைப்  பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்;  குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும்.

இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும்.  இவை அனைத்தும் நடக்குமா?

நல்லது நடக்கும்  என்று நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை?

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து  

--------------
விஜயபாரதம் (23.01.2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக