ஞாயிறு, மார்ச் 30, 2014

விஷவிதை தூவும் காங்கிரஸ்

 
கொலைவெறி பேச்சுக்காக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்

மார்ச் 28-ல் சஹரான்பூர் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அவர் பேசியதன் சாராம்சம் இது:

“உத்தரப்பிரதேசத்தை குஜராத் போலக் கருதுகிறார் மோடி. குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் தான் உள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். எனவே அவர் உத்தரப்பிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற முயன்றால், அவரை துண்டு துண்டாக வெட்டிக் கூறு போட்டு விடுவேன். நான் தெருவிலிருந்து வந்தவன். நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்…” என்று பேசினார்...
.......................................
......................

இந்த நேரத்தில் மோடி ஆதரவாளர்களும், பாஜக கூட்டணியினரும் நிதானம் காப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் இன்னதென்று தெரிந்தே தான் தவறு செய்கிறார்கள். தோல்விமுனையில் இருக்கும் அவர்களுக்கு, இழப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, வெற்றிச் சிகரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

------------
விஜயபாரதம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக