புதன், நவம்பர் 20, 2013

கணிப்புகளைக் கண்டு நடுங்கும் காங்கிரஸ்!

modi 2 

காங்கிரஸ் கட்சிக்கு இப்போது எதைக் கண்டாலும் பயமயம் தான்.

மோடி ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசினாலும் பயம்;
முன்னாள் தளபதி வி.கே.சிங் புத்தகம் எழுதினால் பயம்;
ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினால் பயம்;
கருணாநிதி அறிக்கை விட்டால் பயம்;
ஆ.ராசா சாட்சி சொல்ல வருவதாக அறிவித்தால் பயம்:
காமன்வெல்த் என்ற சொல்லைக் கேட்டாலே பயம்;
சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரிக்கும் பயம்;
அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நினைத்தாலே பயம்…

அந்தப் பட்டியலில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ளது கருத்துக் கணிப்பு பயம்!............

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

--------------
விஜயபாரதம் (22.11.2013)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக