சனி, மார்ச் 26, 2011

கொடிய வெயிலில் ஒரு நிழல் மரம்

கொளுத்தும் தேர்தல் வெயிலின் இடையே, நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு அரசியல் நடத்தும் பலரைப் பற்றிய அக்கறையின்றி, பின்னலாடைத் தொழில்நகரான திருப்பூரில் ஆதரவற்ற சிறுவர்களுக்காக அர்ப்பண மனப்பான்மையுடன் பாரதியார் குருகுலம் நடத்துகின்றனர் சிலர்.

அவர்களைப் பற்றிய அறிமுகம் இதோ...

காண்க: தமிழ் ஹிந்து / திருப்பூரில் பாரதியார் குருகுலம்.


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக