சனி, செப்டம்பர் 28, 2013

இலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று!



கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போராலும், நிச்சயமற்ற அரசியல் சூழலாலும் பந்தாடப்பட்ட இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் மலர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வடக்கு மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரின் வாழ்வில் புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது....

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-----------------------
விஜயபாரதம் (11.10.2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக