செவ்வாய், செப்டம்பர் 13, 2011

திருடன் கையில் சாவி: தொடரும் காங்கிரஸ் சாகசம்


மக்களவையில் லஞ்சப்பணத்தை காட்டிய பாஜக உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட சமாஜ்வாதி முன்னாள் தலைவர் அமர்சிங்குடன், இந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் பிரசார யாத்திரை நடத்த உள்ளதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிவித்துள்ளது, சூழலின் மிக மோசமான நிலவரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது......................
................................................
........................................
...........காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டும் கூட, 'திருவாளர் புனிதர்' மன்மோகனும் அவரது அரசும் எந்த வெட்கமும் இன்றி ஆட்சியில் தொடர்கின்றனர். இதற்கு எதிராகவே நாடாளுமன்ற மக்களவையில் முழங்கினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி. ''நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்கள் பலர் இதே அவையில் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், அந்த ஊழலை இதே அவையில் அம்பலப்படுத்திய பாஜக முன்னாள் எம்பி.க்கள் இருவர் இப்போது சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் சேவை செய்த அவர்களது செயல் குற்றம் என்றால், அவர்களுக்கு அனுமதி அளித்த நானும் குற்றவாளியே. ஆகவே என்னையும் கைது செய்யுங்கள்!'' என்று ஆவேசத்துடன் அரசுக்கு சவால் விடுத்தார் அத்வானி. அரசோ உலக்கையை விழுங்கியவன் போல அமைதி காக்கிறது......................

-------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
விஜயபாரதம் (17.09.2011)
.

1 கருத்து:

  1. பொட்டில் அடித்த மாதிரி இருக்கு...சொரணை கெட்டவர்களுக்கு எங்கு அடித்தால் என்ன...

    பதிலளிநீக்கு