சர்வதேச பயங்கரவாதி, உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட ஒசாமா பின் லேடன் ஒருவழியாக அமெரிக்கப் படையால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் 2001, செப். 11 ல் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாகவும், நீதி வென்றுவிட்டதாகவும் முழங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இனி கவலையில்லை- அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒபாமா வென்று விடலாம்.
பின்லேடன் கொல்லப்பட்டது உலக அளவில் மேற்கத்திய ஊடகங்களில் அளவுக்கு அதிகமாகவே புகழப்படுகிறது. ஆனால், இந்த அதிரடி நிகழ்வின் பின்புலத்தில் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகள் புதைந்துள்ளன. இக்கேள்விகளைக் கேட்காமல் நாமும் பிற ஊடகங்கள் போல அறியாமையால் அமைதி காக்கக் கூடாது....
-----------------------------------
விஜயபாரதம் (20.05.2011)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக