
‘ஊழல்வாதிகள் என்றுமே கொக்கரித்துக் கொண்டிருக்க முடியாது. ஊழல் உறுத்து வந்து ஊட்டும்; அரசியல் பிழைத்தோர்க்கு தேர்தல் கூற்றாகும்’ என்பதுதான்.
அதிகார பலமும் கவர்ச்சிகரமான பிரசாரமும் லஞ்சமாக வழங்கப்பட்ட பணமும் தமிழக மக்களை முட்டாளாக்கிவிடவில்லை. இந்தப் பாணியில் எவர் செயல்பட்டாலும் வெற்றி கிட்டாது என்பது நாட்டு மக்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களுக்குக் கோடி நன்றி...
--------------------------------------
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
விஜயபாரதம் (27.05.2011)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக