ஞாயிறு, மே 17, 2015

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!


ஒரே நாளில் எல்லா விஷயங்களும் தலைகீழாக மாற வேண்டுமானால், உங்களுக்கு  ‘விபரீத ராஜயோகம்’ இருக்க வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தண்டனையும் அபராதமும் மேல்முறையீட்டில் ரத்தாகி இருப்பது விபரீத ராஜ யோகத்திற்கு உதாரணம்....

...............
.....

 ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே நமது நீதி பரிபாலனத்தின் ஆதார அம்சம். அதற்காகவே நீதித் துறையில் பல அடுக்குகளாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழமை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரானதாக மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அமைவது ஒன்றும் புதிதல்ல. அதற்காகத் தான் மேல்முறையீடு என்ற நடைமுறையே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையே ஜெயலலிதா தரப்பு தனக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இனி மேல்முறையீடு செய்ய வேண்டியது கர்நாடக அரசுத் தரப்பின் பொறுப்பு. 

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------
விஜயபாரதம் (05.06.2015)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக