வியாழன், செப்டம்பர் 11, 2014

இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?


லோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு உள்பட்ட 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளன. இத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்றாலும், அக்கட்சி 3 மாதங்களுக்கு முன் பெற்ற மக்கள் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் சிறு ஏமாற்றம் ஏற்படவே செய்கிறது....
.....................
..............
விரைவில் நடைபெற உள்ள 4 மாநில சட்டசபை தேர்தல்களில் (ஹரியானா, மகாராஷ்டிரா,  ஜார்கண்ட்,  ஜம்மு காஷ்மீர்)  எதிர்க்கட்சிகள் வசமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவது பாஜகவுக்கு முன்னுள்ள கடும் சோதனை. வரவுள்ள நாட்களில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அணிதிரளும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும், தங்கள் படைகளை வலுப்படுத்துவது அவசியம்.
............
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------
விஜயபாரதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக