...மொத்தத்தில் இத்தேர்தல்கள், காங்கிரஸ் கட்சியின் அழிவுக்குக்
கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளன எனில் மிகையில்லை. பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்
காந்தி, சோனியா காந்தி ஆகியோரை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் காணவே
முடியவில்லை. தில்லியில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனாலும் கூட,
மூன்று பெரிய மாநிலங்களில் தனது வெற்றியை உறுதிப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில்
யார் கதாநாயகனாக இருக்க முடியும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது பாஜக.
இனி மாநில
வாரியாக தேர்தல் முடிவுகளை சிறிது அலசலாம்....
முழு கட்டுரையைக் காண்க: தமிழ்ஹிந்து
-------------
விஜயபாரதம் (20.12.2013)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக