திங்கள், டிசம்பர் 16, 2013

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

பெரும் தலைகள் மோதுகின்ற ஒரு களத்தில் சாமானிய மனிதன்
ஒருவன் வெல்ல முடியுமா? முடியும் என்று நிரூபித்திருப்பதால் தான், ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி வெற்றி அனைவராலும் வியந்தோதப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக அனாயச வெற்றி பெற்றிருந்தபோதிலும், அதைச் சாதாரணமாக்கிவிட்டது ஆ.ஆ.கட்சியின் வெற்றி. குறிப்பாக, தலைநகர் தில்லியில் பாஜகவின் ஆட்சி அமையாமல் போனதற்கு ஆ.ஆ.கட்சியின் அரசியல் பிரவேசமே காரணமாகி இருக்கிறது.

எனவே, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியின் பின்புலம், அதன் எதிர்கால விளைவுகள் குறித்து தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி வெற்றி நாட்டிற்கு நல்லதா, ஊழல் மயமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் பாஜகவின் பயணத்தில் ஆ.ஆ.க. என்ன விளைவை ஏற்படுத்தும்? ஊடகங்கள் ஆ.ஆ.க.யைக் கொண்டாட வேறு ஏதேனும் காரண்ங்கள் உள்ளனவா? என்று இப்போது பார்க்கலாம்.

காண்க: தமிழ் ஹிந்து
----------------
விஜயபாரதம் (27.12.2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக