புதன், நவம்பர் 30, 2011

சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு




‘ஆடத் தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்’ என்று சொன்னாளாம்- இப்படி ஒரு பழமொழி உண்டு. தமிழகத்தில் அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணங்கள், பால்விலை உயர்வு, உயர்த்தப்படவுள்ள மின்கட்டணம் குறித்து சிந்திக்கும்போது மேற்படி பழமொழி தான் நினைவில் வருகிறது.


போக்குவரத்துக் கழகங்கள் ரூ. 6,150 கோடி நஷ்டத்தில் இயங்குவதால் தான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்திருக்கிறார். முந்தைய திமுக அரசு தேர்தலைக் கணக்கில் கொண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாததால் தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், இவர் மட்டும் ஏன் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருந்தார்? ...............
......................
-------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

------------------------
விஜயபாரதம் (9.12.2011)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக