<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720</id><updated>2012-01-04T12:45:07.126+05:30</updated><category term='வாழ்வனுபவம்'/><category term='சுற்றுச்சூழல்'/><category term='பின்லேடன்'/><category term='விளையாட்டு'/><category term='நீதித்துறை'/><category term='ஊடகங்கள்'/><category term='சேவை'/><category term='முல்லைபெரியாறு'/><category term='இயற்கை'/><category term='விலைவாசி'/><category term='தேர்தல்'/><category term='ஊழல்'/><category term='நேர்காணல்'/><category term='சுதேசி செய்தி'/><category term='ஆர்.எஸ்.எஸ்'/><category term='கூடங்குளம்'/><category term='அயோத்தி'/><category term='மத மாற்றம்'/><category term='தமிழ் ஹிந்து'/><category term='கவிதை'/><category term='இலக்கியம்'/><category term='மாணவர் சக்தி'/><category term='நரேந்திர மோடி'/><category term='தமிழ் பேப்பர்'/><category term='சாய்பாபா'/><category term='தேசம்'/><category term='திருப்பூர்'/><category term='ஸ்பெக்ட்ரம்'/><category term='ஜெயலலிதா'/><category term='பக்தி'/><category term='ஹிந்து ஒற்றுமை'/><category term='ஆன்மிகம்'/><category term='ஓம்சக்தி'/><category term='காஷ்மீர்'/><category term='அண்ணா ஹசாரே'/><category term='சினிமா'/><category term='நூல் விமர்சனம்'/><category term='பதிலுரை'/><category term='தொழில்வளம்'/><category term='தமிழகம்'/><category term='விஜயபாரதம்'/><category term='அரசியல்'/><category term='பொருளாதாரம்'/><category term='ராம்தேவ்'/><title type='text'>எழுதுகோல் தெய்வம்</title><subtitle type='html'>பத்திரிகையாளன் சமுதாயத்தின் ஆன்மா; நாட்டில் நடப்பவற்றை கூர்ந்து அவதானித்து, நாட்டுக்கு வழிகாட்டுவது, மகாகவி பாரதியின் அடியொற்றிய எனது கடமை.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>108</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-6316396771616454815</id><published>2012-01-03T11:43:00.008+05:30</published><updated>2012-01-03T12:01:10.792+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா ஹசாரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>ஹசாரேவை முட்டாள் ஆக்கிய காங்கிரஸ்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-djZm245IhcU/TwKeuZEpw2I/AAAAAAAAATY/qkzaH2KAcxk/s1600/Hazare%2Bat%2BHospital.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 129px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5693287398791299938" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-djZm245IhcU/TwKeuZEpw2I/AAAAAAAAATY/qkzaH2KAcxk/s200/Hazare%2Bat%2BHospital.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;மருத்துவமனையில் ஹசாரே&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;பொதுவாகவே &lt;/strong&gt;காங்கிரஸ் கட்சிக்காரர்களைப் பற்றிய 'பழம் தின்று கொட்டை போட்டவர்கள்' என்ற சொலவடை ஒன்று உண்டு. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி- பயனற்ற லோக்பால் மசோதாவை (காங்கிரஸ் வடிவம்) மக்களவையில் நிறைவேற்றியதுடன், மாநிலங்களவையில் அதையும் ஒத்திவைத்து, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது காங்கிரஸ். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;முதலாவதாக, ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த மாறுபாடும் இல்லை என்று வரப்போகும் ஐந்து மாநிலத் தேர்தலில் பிரசாரம் செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டது காங்கிரஸ் கட்சி. அரசு கொண்டுவந்த லோக்பால் சட்டத்தை கடுமையாக்க எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை உதாசீனப்படுத்தி, தான் நினைத்தபடி பல்லில்லாத ஒரு சட்டத்தை பெயரளவில் கொண்டுவந்தது காங்கிரஸ். இதன்மூலமாக, லோக்பால் சட்டத்துக்காக போராடிவரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் முகத்தில் ஒரு வண்டி கரியைப் பூசி இருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இரண்டாவதாக, இந்த மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்றினால் தான் செல்லுபடியாகும் என்பதால், விவாதத்தை இழுத்தடித்து, கடைசியில் நேரமின்மை காரணமாக அடுத்த கூட்டத் தொடரில் இதை நிறைவேற்றுவோம் என்று முழங்கி, ஒத்திவைத்தது காங்கிரஸ். உண்மையில் மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை வலு இல்லை; எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை மக்களவையில் நிராகரித்தது போல மாநிலங்களவையில் நிராகரிக்க முடியவில்லை. வாக்கெடுப்புக்கு மசோதா வந்தால் அரசு நிச்சயமாகத் தோல்வியுறும் என்பதால் ஜகா வாங்கியது அரசு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;மொத்தத்தில் லோக்பால் மசோதாவை பாதி நிறைவேற்றிவிட்டு, மீதி நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறது காங்கிரஸ். காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் இருக்க, மன்மோகன் சிங்கோ, சோனியாவோ கவலைப்பட வேண்டியதில்லை. ஹசாரேவையும் பாஜகவையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;அதாவது காங்கிரசின் திட்டம் தெளிவானது. ஊழலுக்கு எதிராக வலிமையான சட்டம் கொண்டுவருவதென்பது தன் தலையில் தானே கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொள்வது தான் என்பது அக்கட்சிக்குத் தெரியும். எனவேதான், லோக்பால் சட்டத்துக்காகப் போராடும் ஹசாரே குழுவினர் குறித்த அவதூறுப் பிரசாரத்தில் அக்கட்சி இறங்கியது. ஹசாரே நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர் அல்ல என்று காங்கிரஸ் வாயாடிகள் செய்தியாளர் சந்திப்புகளில் முழங்கினர். ஆனால், நாடு நெடுகிலும் ஊழலுக்கு எதிராக, அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக ஏற்பட்ட அலையைக் கண்டு மிரண்டது காங்கிரஸ். எனவே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலே லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று, ஹசாரேவுக்கு அஞ்சி அறிவித்தது மத்திய அரசு. இதற்காக கூட்டத் தொடர் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;எனினும், பல்வேறு உபாயங்கள் மூலமாக குளிர்காலக் கூட்டத் தொடரின் நாட்களை திட்டமிட்டு வீணாக்கியது காங்கிரஸ். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு மசோதாவைக் கொண்டுவர முயன்று தோல்வியுற்றாலும், அதன் மூலமாக அவை நாட்களைக் குறைத்து காங்கிரஸ். பிறகு ப.சி. விவகாரம் அவை நாட்கள் வீணாக உதவியது (2 -ஜிக்கு நன்றி!) மொத்த கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்களை வீணடித்துவிட்டு, இறுதியில் தான் லோக்பால் மசோதாவை அரைகுறை மனதுடன் கொண்டுவந்தது அரசு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;எதிர்பார்த்தது போலவே, எந்தச் சத்தும் இல்லாததாக அரசு வடிவமைத்த லோக்பால் மசோதா இருந்தது. மத்தியப் புலனாய்வுத் துறை அதில் இடம் பெறவில்லை. மாநிலங்களில் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பதில் மத்திய அரசின் தலையீடு, லோக்பால் உறுப்பினர்களின் தேர்வு, லோக்பாலுக்கு கடிவாளம் போல நாடாளுமன்றத்தில் ஏற்பாடு போன்ற அம்சங்களும் ஏற்புடையதாக இல்லை. இவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக பல திருத்தங்களைக் கொண்டுவந்தன. ஆனால், அவற்றை அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. வழக்கம் போல, காங்கிரசுக்கு வால் பிடிக்கும் முலாயமும், லாலுவும், எதிர்ப்பது போல பேசிவிட்டு வெளிநடப்பு செய்ய, ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு தருணத்தில், அதில் பாதி உறுப்பினர்களின் ஆதரவுடன் லோக்பால் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிவிட்டது அரசு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;ஆனால், லோக்பால் சட்டத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வேண்டுமானால் மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தாக வேண்டும். அந்தப் பெரும்பான்மை தனக்கு இல்லை என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். போதாக்குறைக்கு, கூட்டணிக் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் லோக் ஆயுக்தா அமைப்பதை மாநிலங்களின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்று கூறி அரசின் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தவிர காங்கிரஸ் உறுப்பினர்கள் 13 பேரும் 'திட்டமிட்டபடி' அவையில் அப்போது இல்லை. எனவே லோக்பால் சட்டத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் மசோதாவை வாக்கெடுப்புக்கு விட்டபோது, எதிர்பார்த்தபடியே அது தோல்வி அடைந்தது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;காங்கிரசின் நண்பர்களான யாதவ்கள் இருவரும் வெளிநடப்பு செய்த நிலையில், பாஜக, இடதுசாரிகள் நடப்பு வடிவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 250 வாக்குகளுடன் 542 பேர் கொண்ட மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது அந்த மசோதா (டிச. 27). குறைந்தபட்சம், அரசின் பெரும்பான்மை வலுவான 272 என்ற எண்ணிக்கையைக் கூட இம்மசோதா ஆதரவாகப் பெறவில்லை. அந்த அளவுக்கு அரசு அலட்சியம் காட்டியது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;ஆக, லோக்பால் சட்டத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வடிவம் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போலத் தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிகழ்வுகள் ஹசாரேவுக்கு பெரும்விரக்தியை ஏற்படுத்தியதும் வியப்பில்லை. காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார் அண்ணா. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இந்நிலையில், மாநிலங்களவையில் லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்து விவாதத்தை துவங்கியது அரசு. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு அவசியம் என்பது நடைமுறை. மாநிலங்களவையிலும் நிறைவேறினால் மட்டுமே, அது செயல்பாட்டுக்கு வர முடியும். ஆனால், மாநிலங்களவையில் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 97 மட்டுமே. அதிலும், திரிணாமூல் காங்கிரசின் 6 உறுப்பினர்கள் நடப்பு வடிவத்தை எதிர்த்தனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;மாறாக எதிர்க்கட்சி வரிசையில் பாஜக கூட்டணியின் பலம் 102 ; இடதுசாரிகளின் பலம் 19 . மாநிலங்களவையில் மசோதா வெல்ல வேண்டுமானால், 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த பலம் அரசுக்கு இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்தது. ஆனாலும் வீம்புக்கு மசோதாவைத் தாக்கல் செய்தது காங்கிரஸ். அதன் நோக்கம் மசோதாவை நிறைவேற்றுவது அல்ல; அதை வைத்து நாடகம் ஆடுவதே என்பதற்காகவே இந்த விளக்கம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இந்த மசோதாவுக்கு 24 திருத்தங்களை பாஜகவும் 37 திருத்தங்களை திரிணமூல் காங்கிரசும் கொண்டுவந்தன. அவற்றில் சில மட்டும் ஏற்கப்பட்டன. பிற கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நூறுக்கு மேல் இருந்தன. இதன் மீதான விவாதத்தில் பேசிய பாஜக தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி, அரசு கொண்டுவந்துள்ள மசோதாவை எதிர்ப்பதன் காரணங்களை தெளிவாக விளக்கினார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;''ஊழல் விவகாரங்களை விசாரணை செய்யும் அமைப்புகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. இதேபோல், லோக்பால் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் அரசு சார்புடையவர்களாகவே இருக்கிறார்கள். இதனால், லோக்பாலும் மத்திய அரசின் கைப்பாவையாகவே செயல்படும். இந்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளது. அரசியல் சாசனத்தில் பெரும் குழப்பம் ஏற்படும். லோக்ஆயுக்தா நியமனம் குறித்து மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளன. இதன்மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முயற்சிக்கிறது. சி.பி.ஐ. அமைப்பை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சி.பி.ஐ. இயக்குநர் தீர்வுக் குழுவில் லோக்பாலும் இடம்பெற வேண்டும்'' என்றார் அவர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;ஆனால், பாஜக நாடகமாடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 'லோக்பாலுக்கு ஆதரவு என்று ஹசாரே கூட்டத்தில் முழங்கிவிட்டு நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கிறது பாஜக' என்றார் காங்கிரசின் அபிஷேக் சிங்வி. ஹசாரே கோருவது போன்ற வலிமையான லோக்பால் சட்டத்துக்காகவே பாஜக போராடிய நிலையில், அதன் எதிர்ப்பை திசை திருப்ப முயன்றது காங்கிரஸ். எதிர்பார்த்தது போலவே, விவாதம் நீண்டது. அப்போது, கூட்டத் தொடரை மேலும் ஒருநாள் நீடிக்க விருப்பமின்றி, அடுத்த நிதிநிலை கூட்டத்தொடரில் மசோதாவை மீண்டும் கொண்டுவரலாம் என்று கூறி நழுவியது அரசு. அதாவது, மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு முன்னதாகே தனது தோல்வியை அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. மொத்தத்தில் லோக்பால் மசோதா காங்கிரஸ் விருப்பம் போலவே மாநிலங்களவையில் நிறைவேறவில்லை (டிச. 28). &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இப்போது, மசோதா நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று புகார் கூறுகிறது காங்கிரஸ். நல்ல வேளையாக ஹசாரே குழுவினர் அரசின் இந்த பித்தலாட்டத்தை உணர்ந்தே உள்ளனர். ''இந்த அரசை நம்ப முடியாது என்பதை மத்திய அரசு தெளிவாக காட்டியுள்ளது. இம்மசோதாவிற்கான வாக்கெடுப்பை மத்திய அரசு சந்திக்கத் தயாராக இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டது. லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அரசிடம் இருந்தது. ஆனால் அரசோ தன்னுடைய பணியைச் செய்யத் தவறிவிட்டது. ஒருவருக்கு பற்கள் இல்லாவிடில் எப்படி இருக்குமோ அதேபோல் தற்போது உள்ள மசோதாவுக்கு பற்கள் இல்லை'' என்று ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண் பேடி கூறி இருப்பது குறிப்பிடத் தக்கது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;எதிர்க்கட்சிகள் திருத்தம் கொண்டுவருவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், கூட்டணிக் கட்சியான திரினாமூல் காங்கிரஸ் மசோதா குறித்த நிலைக்குழு விவாதத்தில் மசோதாவுக்கு ஒப்புக்கொண்டுவிட்டு, சில்லறைக் காரணங்களுக்காக எதிர்த்தது ஏன்? அது தான் காங்கிரஸ் கட்சியின் நாடகம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இது மம்தா பானர்ஜியும் பிரணாப் முகர்ஜியும் சேர்ந்து நடத்திய நாடகம். அதே போல, லாலுவையும் முலாயமையும் காங்கிரஸ் அவ்வப்போது மிகச் சிறந்த ஊறுகாயாகப் பயன்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது. இறுதியில் மசோதாவை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி போடும் தனது வழக்கமான நடைமுறையைத் தொடர்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இந்த நாடகத்தால் மிகவும் ஏமாற்றப்பட்டிருப்பவர் அண்ணா ஹசாரே. அவரது உண்ணாவிரதப் போராட்டம் வலுவிழந்து போனதற்குப் பின்னணியில், காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்த அவதூறுப் பிரசாரம் காரணமாக உள்ளது. ஆரம்பம் முதற்கொண்டே அவரிடம் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதில் குழப்பமான மனநிலை இருந்தது. லோக்பால் சட்டத்துக்காக குரல் கொடுப்பதை விட தற்போதைய ஊழல் மயமான மத்திய அரசை வெளியேற்றுவதே சரியான தீர்வாக இருக்கும் என்பதை அவர் உணரவே இல்லை. ஒவ்வொரு முறையும் தனது அழைப்புக்கு லட்சக் கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்ற அவரது கணக்கு பிசகியதன் பின்னணியில் காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களும் உள்ளன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சி ஏதாவது சதி செய்து லோக்பாலை நிறுத்திவிடும் என்றே பாஜகவும் இடதுசாரிகளும் எதிர்பார்த்தனர். அவர்கள் தாங்கள் எதிர்க்கட்சி என்ற முறையில் நாடாளுமன்ற அவைகளில் திறமையாகவே செயல்பட்டார்கள். ஆனால், மக்களவையில் தனது பெரும்பான்மையால் எதிர்க்கட்சிகளை ஓரம்கட்டிய காங்கிரஸ், மாநிலங்களவையில் தனக்கு பெரும்பான்மை இல்லாததால் ஓட்டம் எடுத்தது. அரசு நினைத்திருந்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் தனது பெரும்பான்மையைக் கொண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்றி இருக்க முடியும். அதையும் அரசு விரும்பவில்லை. மொத்தத்தில் நாட்டு மக்களுக்கும் நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறது காங்கிரஸ். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இதற்கு பதிலடியாக ஐந்து மாநிலத் தேர்தலில் 'துரோகிகளுக்கு' எதிராக பிரசாரம் செய்யப்போவதாக கூறி இருக்கிறார், ஹசாரே. அவரிடம் இன்னும் தெளிவு ஏப்ரடா வேண்டும். 'துரோகிகளுக்கு' என்று கூறுவதை விட ‘’காங்கிரசுக்கு எதிராக பிரசாரம்’’ என்று தெளிவாகவே அவர் அறிவிப்பது நாட்டுக்கு மிகவும் நல்லது. இனியாவது நிதர்சனத்தை அவர் உணர்வாரா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;-------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;em&gt;(13.01.2012)&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-6316396771616454815?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/6316396771616454815/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/6316396771616454815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/6316396771616454815'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2012/01/blog-post.html' title='ஹசாரேவை முட்டாள் ஆக்கிய காங்கிரஸ்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-djZm245IhcU/TwKeuZEpw2I/AAAAAAAAATY/qkzaH2KAcxk/s72-c/Hazare%2Bat%2BHospital.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-8724265567250833103</id><published>2011-12-30T09:48:00.008+05:30</published><updated>2011-12-30T12:52:44.834+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சனிப்பெயர்ச்சியும் சசிப் பெயர்ச்சியும்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-tramt9jlrG8/TvlI5Hi9_9I/AAAAAAAAATA/NDEwEppZkfw/s1600/Jeya%2Band%2BSasi.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 148px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5690659750274793426" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-tramt9jlrG8/TvlI5Hi9_9I/AAAAAAAAATA/NDEwEppZkfw/s200/Jeya%2Band%2BSasi.jpg" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;சனி&lt;/strong&gt;ப்பெயர்ச்சியும் குருப்பெயர்ச்சியும் சமீப காலமாக தமிழகத்தில் மிக முக்கிய இடம் பெற்று வருகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஜோதிட பலன்களை வெளியிடாத நாளிதழ்களே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். மக்களின் நம்பிக்கை எதில் அதிகமாக இருக்கிறதோ, அதில் கவனம் செலுத்துவது தான் நாளிதழ்களின் வர்த்தகத்தைப் பெருக்கும் என்பதால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக பகுத்தறிவுப் பிரசாரம் கொடூரமாகச் செய்யப்பட போதும் தமிழகத்தில் மக்களின் இதயப்பூர்வமான நம்பிக்கைகளை வெல்ல முடியவில்லை. இதற்குக் காரணம், பகுத்தறிவுப் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களது நாடகத்தனமும் பித்தலாட்டமும் தான் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. மேடையில் பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து மத வெறுப்பை உமிழும் பலரும் ரகசியமாக ஜோதிடம் பார்த்து அரசியல் நடத்துபவர்கள் தான் என்பதை மக்கள் அறிந்தே உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளில் அதிமுக மட்டுமே தனது நம்பிக்கைகளை வேஷம் கட்டாமல் வெளிப்படுத்தி வருகிறது. அதன் தலைவி ஜோதிடர்களின் ஆலோசனைகளை மிகவும் மதிப்பவர். அவரது அரசியல் முடிவுகள் பலவும் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரது ஆலோசனைகள் பெற்ற பிறகே எடுக்கப்படுவதாக கட்சியிலேயே பேச்சு உண்டு. அதை உறுதிப்படுத்தி இருக்கிறது, அதிமுக-விலிருந்து சசிகலா கும்பல் நீக்கப்பட்ட விவகாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் நிழல் என்றும் 'உடன் பிறவா சகோதரி' என்றும் வர்ணிக்கப்பட்டவர் சசிகலா. முன்னாள் அரசு அதிகாரி நடராஜனின் மனைவியான சசிகலா ஜெயலலிதாவின் தோழமைக்காக கணவரையே பிரிந்து போயஸ் தோட்டத்தில் உடன் இருந்தவர். திரைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டினாலும், ஜெயலலிதாவுக்கு நம்பகமான ஒருவரது ஆதரவு தேவைப்பட்டது. பெண் ஒருவர் ஆண் ஆதிக்கம் மிகுந்த அரசியலில் வெல்வதும் ஒரு மாநிலக் கட்சியை நடத்துவதும் சாதாரண விஷயமல்ல. அதை சாதித்த ஜெயலலிதாவுக்கு ஆரம்பகாலத்திலிருந்து உடன் உதவியாக வந்தவர் சசிகலா. ஜெயலலிதாவுக்கென தனியே குடும்பம் இல்லாததால், அவரை உடன் இருந்து கவனிக்கும் தோழியாக சசிகலா மாறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகார பீடத்தின் நிழலுக்கும் கூட அதிகாரபலம் வந்துவிடும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். தமிழகத்தின் சக்திவாய்ந்த முதல்வராக மாறிய ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா அதிகார மையமாக மாறியதில் வியப்பில்லை. சசிகலாவுடன் சேர்த்து அவரது கணவர் நடராஜனும் அதிமுகவின் பிரதான அரசியல் அதிகார மையமானார். பிற்பாடு சசிகலா குடும்பமும், அவரது நெருங்கிய உறவினர்களும் ஜெயலலிதாவைச் சூழ்ந்தனர். அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதாவைச் சந்திக்க வேண்டும் என்றாலும் கூட இவர்களது அனுமதி தேவை என்ற சூழல் உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அதிகார மாற்றம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், ஏதோ ஒரு நிர்பந்தம் காரணமாக, அல்லது தோழி மீதான நம்பிக்கை காரணமாக அவர் அமைதி காத்தார். ஆனால், நடராஜன் எல்லை மீறி ஆதிக்கம் செலுத்தியவுடன் அவரை ஓரம் கட்டினார். அவருடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார். அதன் விளைவாக சசிகலா தனது கணவரைப் பார்ப்பதும் கூட குறைந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சசிகலாவின் அக்கா மகன் வி.என். சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து அவருக்கு சிவாஜி குடும்பத்தில் பெண்ணெடுத்து அவர் நடத்திய கோலாகல திருமணம் தமிழக அரசியலில் முக்கியமான நிகழ்வு. அதுவே அவரது 1991 -1996 கால ஆட்சியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. அதன்பிறகு சிலகாலம் சசிகலாவுடன் தொடர்பைத் துண்டித்திருந்தார் ஜெயலலிதா. ஆனால், அந்தப் பிரிவு நீண்டநாள் நிலைக்கவில்லை. ஜெயலலிதா மீது கருணாநிதி அரசு பல ஊழல் வழக்குகளைத் தொடுத்து அவரது பெயரைக் கெடுத்த சூழலில், அவரது துயரத்தில் ஆறுதல் கூற மீண்டும் சசிகலா தேவைப்பட்டார். அவர் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அடுத்து மீண்டும் 2001 -2006 ல் ஆட்சியில் இருந்தபோது, சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரனை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தார். அந்த ஆட்சியில் தினகரன் முக்கிய அரசியல் மையமானார். அந்தக் காலகட்டத்தில் சசிகலாவின் பல உறவினர்கள் போயஸ் தோட்டத்தில் நுழைந்தார்கள். நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டது. அதில் சசிகலாவும் பங்குதாரர். இந்த எஸ்டேட்டாலும் ஜெயலலிதாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சசிகலாவின் தம்பி திவாகரன், அக்கா மகன் பாஸ்கரன், அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், மற்றொரு அண்ணன் மகன்கள் டி.வி.மகாதேவன், தங்கமணி, நடராஜனின் சகோதரர் ராமசந்திரன், சித்தப்பா மருமகன் ராவணன், உறவினர்கள் மோகன், குலோத்துங்கன், ராஜராஜன் ஆகியோர் அதிமுகவில் சிறுகச்சிறுக அதிகார மையங்கள் ஆயினர். இதில் ராவணன் நடத்திய தனி ராஜாங்கமும் வசூல் வேட்டையும் இப்போது அம்பலமாகி வருகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவைச் சூழ்ந்துள்ள சசிகலா குழு ஒருகட்டத்தில் ‘கும்பலாக’ மாறியது. அதன் விளைவாக, கட்சியில் அவமானப்படுத்தப்பட்ட பலர் திமுகவுக்கு கட்சி மாறினர். தவிர, அதிமுகவே ‘தேவர் கட்சி’ என்ற தோற்றமும் ஏற்பட்டுவிட்டது. கட்சி விவகாரங்களை ஜெயலலிதா, சசிகலா உறவினர்களை நம்பி ஒப்படைத்ததை அவர்கள் துஷ்பிரயோகம் செய்தனர். இதை தலைவியிடம் சொல்ல முடியாமல் உடன்பிறப்புகள் தவித்தனர். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;2006 -2011 காலத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதும் சசிகலாவுக்கு சொந்தமான மதுபான ஆலை டாஸ்மாக் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகித்தது. அதன் காரணமாகவே, முந்தைய காலங்கள் போலல்லாமல் திமுக அதிமுக மீதி பழி வாங்கும் படலத்தை பிரயோகிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;20011 -ல் நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் சசிகலா கும்பல் பேரிடம் வகித்தது. இதில் பல கோடி வசூல் நடத்தப்பட்டதாகவும் தகவல். அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் கூட ஒவ்வொரு வேட்பாளரும் பல லட்சங்களைக் கொடுத்து 'சீட்' வாங்கியதாக தகவல். இவை அனைத்து ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதன் விளைவாக, அவர் இந்த அதிரடியை நிகழ்த்தி இருப்பதாகவும் தகவல். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆனால், சசிகலா கும்பல் மீது ஒட்டுமொத்தமாகப் பழிபோடுவதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. சசிகலாவை தனது நிழலாக ஜெயலலிதா முன்வைத்திருந்த நிலையில், கட்சிக்காரர்கள் அவரைத் தானே தொடர்பு கொள்ள முடியும்? இது ஜெயலலிதாவின் தவறு. திமுகவை ஒரு குடும்ப நிறுவனமாக மாற்றிய கருணாநிதிக்கு (இப்போதாவது திருந்துவாரா செம்மொழி கொண்டான்?) நிகராக, அதிமுகவை தனது தோழியின் நிறுவனமாக மாற்றியது யார் செய்த தவறு? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;சசிகலாவால் ஏற்கனவே பலமுறை அடிபட்டும், அவரையே நம்பி இருந்தது ஜெயலலிதாவின் தவறு. அல்லது, அவர் தெரிந்தே இந்தத் தவறை செய்திருக்க வேண்டும். ஏனெனில் ஜெயலலிதா பிற பெண்களைப் போல மிகச் சாதாரணமானவர் அல்ல. ஆக, சசிகலாவின் தவறுகளில் ஜெயலலிதாவுக்கும் பங்குண்டு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நிலைமை முற்றி, கைமீறிய பிறகு அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறார் ஜெயலலிதா. இது அவராக ஏற்படுத்திக்கொண்ட நோயல்லவா? இப்போது அதிமுகவிலிருந்து சசிகலா, அவரது கணவர் நடராஜன் (இவர் அதிமுக உறுப்பினர் என்பதே கட்சியிலிருந்து நீக்கப் பட்டபோது தான் தெரிய வந்தது) மற்றும் உறவினர்கள் 16 பேர் நீக்கப் பட்டுள்ளனர். அவர்களுடன் கட்சியினர் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அம்மாவின் வாக்கை மீற அதிமுகவில் யாரும் துணியப் போவதில்லை. மொத்தத்தில் சசிகலா நீக்கத்தால் கட்சிக்கு கெடுதல் ஏதும் இல்லை. ஜெயலலிதாவும் சேர்ந்து செய்த தவறுகளுக்கு சசிகலா மீது பழி போட முடியும் என்பதால், இந்த நீக்கம் அதிமுகவுக்கு நன்மையே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;தனது பிரியத் தோழியின் கும்பலை நீக்க ஜெயலலிதா முடிவெடுத்த காலம் தான் முக்கியமானது. பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தர்மசங்கடமான கேள்விகளைச் சந்தித்துவரும் ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் நீக்கம் வழக்கில் பயன்படுமா என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும். அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த பொம்மை முதல்வராக (பன்னீர்செல்வம் போல) யாரை நியமிக்கலாம் என்று ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதால் தான் சசிகலா கும்பலுக்கு ஜெயலலிதா ‘கல்தா’ கொடுத்தார் என்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. சனிப்பெயர்சியை ஒட்டி ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு இது என்பதால், இதை 'சசிப் பெயர்ச்சி' என்று பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த முடிவின் பின்புலத்தில் தேசியக் கட்சி ஒன்றின் கரம் இருப்பதாகவும் (பாஜக?) சாணக்கியர் ஒருவரது அறிவுரை இருப்பதாகவும் (சோ?) ஊடகங்கள் அலசுகின்றன. எது எப்படியாயினும், அதிமுக தொண்டர்கள் இம்முடிவை மிகவும் வரவேற்பது, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்து கொண்டாடியதிலிருந்து தெரிகிறது. எனினும் சசிகலாவை அதிகார மையமாகக் கருதி அவருடன் நெருங்கி இருந்த அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு கொஞ்சம் கலக்கமே. அவர்களை 'அம்மா' என்ன செய்யப் போகிறார் என்பது இன்னும் புலப்படவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அரசியலே குற்றவாளின் கூடாரமாக மாறிவரும் நிலையில், தனது கட்சியை (அதிமுக- ஜெயலலிதா என்ற தனிநபரின் கட்சி தானே?) சசிகலாவிடம் அடகு வைத்தது அவரது தவறு. சசிகலா செய்தது நம்பிக்கை துரோகமாக இருக்கலாம். ஆனால், உள்கட்சி ஜனநாயகத்தை மதிக்காமல் தன்னிச்சையாக இயங்கிய ஜெயலலிதாவே அனைத்துக்கும் பொறுப்பு. இனிமேலேனும், அதிமுகவில் தேர்தல் நடத்தி, தொண்டர்களின் கட்சியாகவும், கொள்கைப்பிடிப்புள்ளவர்களின் கட்சியாகவும் அதை மாற்ற வேண்டியது ஜெயலலிதாவின் கடமை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இத்தனை நாட்கள் ஜாதகரீதியாக ஜெயலலிதாவுக்கு போதாத காலம். அவரது சிம்ம ராசியை சனி பகவான் ஆட்டிப் படைத்து விட்டார். இப்போது சனீஸ்வரர் கடகராசிக் காரரனான கருணாநிதி பக்கம் ஒதுங்கி இருக்கிறார். எனவே, முன்பு செய்த தவறுகளை சரி செய்யவும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து கட்சியை மேம்படுத்தவும் ஜெயலலிதாவுக்கு காலமும் உள்ளது. அவரது அதிகாரபலத்தை நல்லபடியாகப் பயன்படுத்தினால் மாநிலத்துக்கும் நன்மை விளையும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கடமை தவறாதவர்களுக்கே சனி பகவான் அதிக நன்மைகளைக் கொடுப்பார்; கடமை தவறுபவர்களையே அவர் தண்டிப்பார் என்பது ஜோதிட சாஸ்திரம். இது ஆட்சியாளர்கள் அறிய வேண்டிய உண்மை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;-------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;em&gt; (06.01.2012)&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-8724265567250833103?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/8724265567250833103/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post_30.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/8724265567250833103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/8724265567250833103'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post_30.html' title='சனிப்பெயர்ச்சியும் சசிப் பெயர்ச்சியும்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-tramt9jlrG8/TvlI5Hi9_9I/AAAAAAAAATA/NDEwEppZkfw/s72-c/Jeya%2Band%2BSasi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-2266206676974575150</id><published>2011-12-26T12:36:00.008+05:30</published><updated>2011-12-26T13:34:53.708+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முல்லைபெரியாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மத மாற்றம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-K7uLShsg6no/Tvgeclh7eYI/AAAAAAAAAS0/dbthFYObd3k/s1600/Mullaperiyar-dam%2B2.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 142px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5690331605642213762" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-K7uLShsg6no/Tvgeclh7eYI/AAAAAAAAAS0/dbthFYObd3k/s200/Mullaperiyar-dam%2B2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;strong&gt;அண்மை&lt;/strong&gt;யில்&lt;/span&gt; வாரமிருமுறை வெளிவரும் ‘தமிழக அரசியல்’ இதழில் முல்லைப் பெரியாறு தொடர்பான கேள்வி-பதில் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. மத்திய அரசு கேரள அரசைக் கண்டிக்க வேண்டும் என்ற தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் வேண்டுகோள் குறித்து பதில் அளித்திருந்த ‘சீனியர்’, முதலில் கேரளாவில் பேபி அணிக்கு கடப்பாரையுடன் சென்ற தங்கள் உறுப்பினர்களை பாஜக கட்டுப்படுத்தட்டும் என்று கூறி இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மைதான். அது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியும், ஆண்ட இடதுசாரிக் கூட்டணியும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடத்தும் அரசியலுக்குப் போட்டியாக பாஜகவும் அங்கு தனது இருப்பை நிரூபிக்க களம் இறங்கியது. பாஜ யுவமோர்ச்சா தொண்டர்கள் முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை உடைப்பதற்காக அங்கு திரண்டு செய்திகளில் இடம் பெற்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;-----------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/12/mulla-periyar-bridge-and-bjp/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt; &lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-2266206676974575150?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/2266206676974575150/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post_26.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2266206676974575150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2266206676974575150'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post_26.html' title='முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-K7uLShsg6no/Tvgeclh7eYI/AAAAAAAAAS0/dbthFYObd3k/s72-c/Mullaperiyar-dam%2B2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-3964872529313507336</id><published>2011-12-21T01:18:00.006+05:30</published><updated>2011-12-21T01:24:59.335+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முல்லைபெரியாறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூடங்குளம்'/><title type='text'>நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-QbyR-fzTjxA/TvDnveNEG5I/AAAAAAAAASg/4DPyUucMhIg/s1600/Koodankulam-Power-plant.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 136px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5688301132116663186" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-QbyR-fzTjxA/TvDnveNEG5I/AAAAAAAAASg/4DPyUucMhIg/s200/Koodankulam-Power-plant.jpg" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;strong&gt;இயற்கை&lt;/strong&gt;ச்&lt;/span&gt; சீற்றமான ‘நிலநடுக்கம்’ நமது அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொண்டு படாத பாடு படுகிறது. கூடங்குளத்திலும் முல்லைபெரியாறு அணையிலும் நிலநடுக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டையே நிலைகுலையச் செய்திருக்கிறார்கள், நமது அரசியல்வாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கூடங்குளத்தை பார்ப்போம். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணம், ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம்தான். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டு இப்போதும் அதன் கதிர்வீச்சு தொடர்கிறது. அதுபோலவே கூடங்குளத்திலும் நடந்துவிடும் என்பதே எதிர்ப்பாளர்களின் வாதம். ஆனால், நிலநடுக்கப் பகுதியில் கூடங்குளம் வரவில்லை என்பது விஞ்ஞானிகளின் விளக்கம். உண்மையில் ஜப்பானின் புகுஷிமாவையும் கூடங்குளத்தையும் ஒப்பிட முடியாது......&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;-----------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/12/earthquake-and-our-politicians/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;em&gt;(30.12.2011)&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-3964872529313507336?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/3964872529313507336/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post_21.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/3964872529313507336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/3964872529313507336'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post_21.html' title='நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-QbyR-fzTjxA/TvDnveNEG5I/AAAAAAAAASg/4DPyUucMhIg/s72-c/Koodankulam-Power-plant.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-2625625929854213557</id><published>2011-12-13T13:13:00.007+05:30</published><updated>2011-12-13T13:23:42.083+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்வளம்'/><title type='text'>சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை...</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-Gr20OkUFwxU/TucESd05KtI/AAAAAAAAASI/ENkniy8LV0s/s1600/Opposition%2Bto%2BFDI.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 129px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5685517769869175506" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-Gr20OkUFwxU/TucESd05KtI/AAAAAAAAASI/ENkniy8LV0s/s200/Opposition%2Bto%2BFDI.jpg" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;‘கீழே&lt;/strong&gt; விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பழமொழி காங்கிரஸ் கட்சிக்கு என்றே உருவானது போல இருக்கிறது. “சண்டையிலே சட்டை கிழியாம என்ன செய்யும்?’ என்று வாய்ச்சவடால் விடுவார் நடிகர் வடிவேலு ஒரு படத்தில். அது நமது நிதி மந்திரி பிரணாப் முகர்ஜிக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஜனநாயக நெறிமுறைகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் நாடாளுமன்றத்தில் குட்டு விழுந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை மன்மோகன் சிங். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;எதற்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிக்கக் கூடும்; அண்மையில் நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீடு தொடர்பான மசோதாவைக் கொண்டு வருவதற்காக மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு முடிவு செய்ததும், அதற்கு எழுந்த எதிர்ப்பால் பின் வாங்கியதும் வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு என்ற முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்று முழங்கிய பிரதமர், மறுநாளே தனது பேச்சைக் குறைத்துக் கொண்டார். அரசு கவிழாமல் காக்க இம்முடிவை ஒத்திவைப்பதாக(8.12.2011) பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.... &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;---------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/12/fdi-in-retail-sector/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;------------------------- &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;em&gt; (23.12.2011) &lt;/em&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-2625625929854213557?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/2625625929854213557/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2625625929854213557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2625625929854213557'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post_13.html' title='சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை...'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-Gr20OkUFwxU/TucESd05KtI/AAAAAAAAASI/ENkniy8LV0s/s72-c/Opposition%2Bto%2BFDI.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-2484585207429807030</id><published>2011-12-05T12:55:00.004+05:30</published><updated>2011-12-05T13:01:10.433+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பெக்ட்ரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-R1dPHKf0L6Q/Ttxy65Mn0ZI/AAAAAAAAAR8/2Wxb_ZC6bGk/s1600/Kani-back-to-home.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 133px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5682543185946464658" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-R1dPHKf0L6Q/Ttxy65Mn0ZI/AAAAAAAAAR8/2Wxb_ZC6bGk/s200/Kani-back-to-home.jpg" /&gt;&lt;/a&gt; &lt;font class="transl_class" title="Click to correct"&gt;&lt;strong&gt;&lt;font class=" transl_class" title="Click to correct"&gt;&lt;span id="102" class="transl_class" title="Click to correct"&gt;திமுக&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/font&gt; &lt;font id="1" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="103" class="transl_class" title="Click to correct"&gt;தலைவரின்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="2" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="104" class="transl_class" title="Click to correct"&gt;மகளும்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="3" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="105" class="transl_class" title="Click to correct"&gt;ஸ்பெக்ட்ரம்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="4" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="106" class="transl_class" title="Click to correct"&gt;மோசடி&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="5" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="107" class="transl_class" title="Click to correct"&gt;வழக்கில்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="6" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="108" class="transl_class" title="Click to correct"&gt;குற்றவாளியுமான&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="7" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="109" class="transl_class" title="Click to correct"&gt;கனிமொழிக்கு&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="8" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="110" class="transl_class" title="Click to correct"&gt;ஒருவழியாக&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="9" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="111" class="transl_class" title="Click to correct"&gt;ஜாமீன்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="10" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="112" class="transl_class" title="Click to correct"&gt;கிடைத்து&lt;/span&gt;&lt;/font&gt;, (&lt;font id="11" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="113" class="transl_class" title="Click to correct"&gt;நவம்பர்&lt;/span&gt;&lt;/font&gt; 28) &lt;font id="12" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="114" class="transl_class" title="Click to correct"&gt;சிறையிலிருந்து&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="13" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="115" class="transl_class" title="Click to correct"&gt;வெளிவந்துவிட்டார்&lt;/span&gt;&lt;/font&gt;. &lt;font id="14" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="116" class="transl_class" title="Click to correct"&gt;இத்தகவல்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="15" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="117" class="transl_class" title="Click to correct"&gt;கிடைத்தவுடன்&lt;/span&gt;&lt;/font&gt; ”&lt;font id="16" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="118" class="transl_class" title="Click to correct"&gt;அப்பாடா&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="17" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="119" class="transl_class" title="Click to correct"&gt;வந்தாயா&lt;/span&gt;&lt;/font&gt;? &lt;font id="18" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="120" class="transl_class" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="19" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="121" class="transl_class" title="Click to correct"&gt;அவரை&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="20" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="122" class="transl_class" title="Click to correct"&gt;வரவேற்பேன்&lt;/span&gt;&lt;/font&gt;” &lt;font id="21" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="123" class="transl_class" title="Click to correct"&gt;என&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="22" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="124" class="transl_class" title="Click to correct"&gt;நெகிழ்ச்சியுடன்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="23" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="125" class="transl_class" title="Click to correct"&gt;கூறினார்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="24" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="126" class="transl_class" title="Click to correct"&gt;கருணாநிதி&lt;/span&gt;&lt;/font&gt;. &lt;font id="25" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="127" class="transl_class" title="Click to correct"&gt;அவரது&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="26" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="128" class="transl_class" title="Click to correct"&gt;தந்தைப்பாசம்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="27" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="129" class="transl_class" title="Click to correct"&gt;புரிந்துகொள்ளக்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="28" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="130" class="transl_class" title="Click to correct"&gt;கூடியதே&lt;/span&gt;&lt;/font&gt;. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;font id="29" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="131" class="transl_class" title="Click to correct"&gt;கூட்டுச்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="30" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="132" class="transl_class" title="Click to correct"&gt;சதியாளர்&lt;/span&gt;&lt;/font&gt;, &lt;font id="31" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="133" class="transl_class" title="Click to correct"&gt;நம்பிக்கை&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="32" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="134" class="transl_class" title="Click to correct"&gt;மோசடி&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="33" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="135" class="transl_class" title="Click to correct"&gt;உள்ளிட்ட&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="34" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="136" class="transl_class" title="Click to correct"&gt;கடும்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="35" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="137" class="transl_class" title="Click to correct"&gt;குற்றச்சாட்டுகளுடன்&lt;/span&gt;&lt;/font&gt;, &lt;font id="36" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="138" class="transl_class" title="Click to correct"&gt;கடந்த&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="37" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="139" class="transl_class" title="Click to correct"&gt;மே&lt;/span&gt;&lt;/font&gt; 20 &lt;font id="38" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="140" class="transl_class" title="Click to correct"&gt;முதல்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="39" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="141" class="transl_class" title="Click to correct"&gt;திகார்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="40" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="142" class="transl_class" title="Click to correct"&gt;சிறையில்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="41" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="143" class="transl_class" title="Click to correct"&gt;அடைக்கப்பட்டிருந்த&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="42" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="144" class="transl_class" title="Click to correct"&gt;கனிமொழிக்கு&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="43" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="145" class="transl_class" title="Click to correct"&gt;பலமுறை&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="44" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="146" class="transl_class" title="Click to correct"&gt;ஜாமீன்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="45" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="147" class="transl_class" title="Click to correct"&gt;நிராகரிக்கப்பட்டது&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="46" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="148" class="transl_class" title="Click to correct"&gt;திமுகவினருக்கு&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="47" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="149" class="transl_class" title="Click to correct"&gt;பெரும்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="48" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="150" class="transl_class" title="Click to correct"&gt;கவலையை&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="49" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="151" class="transl_class" title="Click to correct"&gt;ஏற்படுத்தி&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="50" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="152" class="transl_class" title="Click to correct"&gt;இருந்தது&lt;/span&gt;&lt;/font&gt;. &lt;font id="51" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="153" class="transl_class" title="Click to correct"&gt;மத்தியில்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="52" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="154" class="transl_class" title="Click to correct"&gt;ஆளும்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="53" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="155" class="transl_class" title="Click to correct"&gt;கூட்டணியில்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="54" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="156" class="transl_class" title="Click to correct"&gt;இருந்தபோதும்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="55" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="157" class="transl_class" title="Click to correct"&gt;முன்பு&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="56" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="158" class="transl_class" title="Click to correct"&gt;போல&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="57" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="159" class="transl_class" title="Click to correct"&gt;அவர்களை&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="58" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="160" class="transl_class" title="Click to correct"&gt;ஆட்டிப்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="59" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="161" class="transl_class" title="Click to correct"&gt;படைக்க&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="60" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="162" class="transl_class" title="Click to correct"&gt;முடியாது&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="61" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="163" class="transl_class" title="Click to correct"&gt;போனதுதான்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="62" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="164" class="transl_class" title="Click to correct"&gt;திமுகவினருக்கு&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="63" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="165" class="transl_class" title="Click to correct"&gt;சம்மட்டி&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="64" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="166" class="transl_class" title="Click to correct"&gt;அடியாக&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="65" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="167" class="transl_class" title="Click to correct"&gt;இருந்தது&lt;/span&gt;&lt;/font&gt;. &lt;font id="66" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="168" class="transl_class" title="Click to correct"&gt;போதாக்குறைக்கு&lt;/span&gt;&lt;/font&gt; ‘&lt;font id="67" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="169" class="transl_class" title="Click to correct"&gt;சட்டம்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="68" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="170" class="transl_class" title="Click to correct"&gt;தன்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="69" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="171" class="transl_class" title="Click to correct"&gt;கடமையைச்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="70" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="172" class="transl_class" title="Click to correct"&gt;செய்கிறது&lt;/span&gt;&lt;/font&gt;’ &lt;font id="71" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="173" class="transl_class" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="72" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="174" class="transl_class" title="Click to correct"&gt;அவ்வப்போது&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="73" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="175" class="transl_class" title="Click to correct"&gt;வேதாந்தம்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="74" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="176" class="transl_class" title="Click to correct"&gt;பேசிய&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="75" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="177" class="transl_class" title="Click to correct"&gt;காங்கிரஸ்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="76" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="178" class="transl_class" title="Click to correct"&gt;தலைவர்களும்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="77" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="179" class="transl_class" title="Click to correct"&gt;கூட்டணித்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="78" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="180" class="transl_class" title="Click to correct"&gt;தோழரை&lt;/span&gt;&lt;/font&gt; (&lt;font id="79" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="181" class="transl_class" title="Click to correct"&gt;இந்த&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="80" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="182" class="transl_class" title="Click to correct"&gt;வாக்கியத்தை&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="81" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="183" class="transl_class" title="Click to correct"&gt;முன்பு&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="82" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="184" class="transl_class" title="Click to correct"&gt;பலமுறை&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="83" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="185" class="transl_class" title="Click to correct"&gt;கருணாநிதியே&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="84" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="186" class="transl_class" title="Click to correct"&gt;கூறி&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="85" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="187" class="transl_class" title="Click to correct"&gt;இருக்கிறார்&lt;/span&gt;&lt;/font&gt;! &lt;font id="86" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="188" class="transl_class" title="Click to correct"&gt;அவருக்கே&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="87" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="189" class="transl_class" title="Click to correct"&gt;அல்வா&lt;/span&gt;&lt;/font&gt;?) &lt;font id="88" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="190" class="transl_class" title="Click to correct"&gt;பதம்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="89" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="191" class="transl_class" title="Click to correct"&gt;பார்த்தனர்&lt;/span&gt;&lt;/font&gt;- &lt;font id="90" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="192" class="transl_class" title="Click to correct"&gt;ஏதோ&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="91" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="193" class="transl_class" title="Click to correct"&gt;அவர்கள்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="92" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="194" class="transl_class" title="Click to correct"&gt;எல்லோரும்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="93" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="195" class="transl_class" title="Click to correct"&gt;உத்தமர்கள்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="94" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="196" class="transl_class" title="Click to correct"&gt;போல&lt;/span&gt;&lt;/font&gt;...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;font size="5"&gt;&lt;font color="#ffcc00"&gt;------------------------------------&lt;/font&gt;&lt;br /&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;font size="2"&gt;&lt;font id="95" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="197" class="transl_class" title="Click to correct"&gt;முழு&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="96" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="198" class="transl_class" title="Click to correct"&gt;கட்டுரையைக்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="97" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="199" class="transl_class" title="Click to correct"&gt;காண்க&lt;/span&gt;&lt;/font&gt;:&lt;/font&gt;&lt;strong&gt; &lt;a href="http://www.tamilhindu.com/2011/12/kanimozhi-got-bail/"&gt;&lt;font id="98" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="200" class="transl_class" title="Click to correct"&gt;தமிழ்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;font id="99" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="201" class="transl_class" title="Click to correct"&gt;ஹிந்து&lt;/span&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;font color="#ffcc00"&gt;&lt;strong&gt;&lt;font size="5"&gt;-------------------------&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/font&gt;&lt;strong&gt;&lt;font color="#cc0000"&gt;&lt;font id="100" class="transl_class" title="Click to correct"&gt;&lt;span id="202" class="transl_class" title="Click to correct"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/font&gt; &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;em&gt;(16.12.2011)&lt;br /&gt;&lt;/em&gt;&lt;font color="#ffffff"&gt;.&lt;/font&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-2484585207429807030?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/2484585207429807030/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2484585207429807030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2484585207429807030'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/12/blog-post.html' title='அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-R1dPHKf0L6Q/Ttxy65Mn0ZI/AAAAAAAAAR8/2Wxb_ZC6bGk/s72-c/Kani-back-to-home.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-1568889614545224645</id><published>2011-11-30T01:51:00.007+05:30</published><updated>2011-11-30T01:59:49.116+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விலைவாசி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-uDYqNvjL4NQ/TtVAdFH-0xI/AAAAAAAAARw/h5vlJQWlXME/s1600/pricerise.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 180px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5680517373333787410" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/-uDYqNvjL4NQ/TtVAdFH-0xI/AAAAAAAAARw/h5vlJQWlXME/s200/pricerise.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;‘ஆடத்&lt;/strong&gt; தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்’ என்று சொன்னாளாம்- இப்படி ஒரு பழமொழி உண்டு. தமிழகத்தில் அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணங்கள், பால்விலை உயர்வு, உயர்த்தப்படவுள்ள மின்கட்டணம் குறித்து சிந்திக்கும்போது மேற்படி பழமொழி தான் நினைவில் வருகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;போக்குவரத்துக் கழகங்கள் ரூ. 6,150 கோடி நஷ்டத்தில் இயங்குவதால் தான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்திருக்கிறார். முந்தைய திமுக அரசு தேர்தலைக் கணக்கில் கொண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாததால் தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், இவர் மட்டும் ஏன் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருந்தார்? ...............&lt;br /&gt;......................&lt;br /&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;-------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க&lt;/span&gt;: &lt;a href="http://www.tamilhindu.com/2011/11/%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1/"&gt;&lt;strong&gt;தமிழ் ஹிந்து&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;strong&gt;------------------------&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt; (9.12.2011) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-1568889614545224645?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/1568889614545224645/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/1568889614545224645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/1568889614545224645'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/11/blog-post.html' title='சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-uDYqNvjL4NQ/TtVAdFH-0xI/AAAAAAAAARw/h5vlJQWlXME/s72-c/pricerise.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-564284566105268174</id><published>2011-11-03T10:39:00.006+05:30</published><updated>2011-12-02T16:10:53.914+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பேப்பர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 2)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-BBZSTVHCssA/TrIjE7V52kI/AAAAAAAAARg/Bmkv36pJmrU/s1600/rss-book.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 129px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5670633448368888386" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-BBZSTVHCssA/TrIjE7V52kI/AAAAAAAAARg/Bmkv36pJmrU/s200/rss-book.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நூல் விமர்சனம்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-577-6.html"&gt;ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம்&lt;/a&gt;&lt;/strong&gt; -&lt;strong&gt; பா.ராகவன்&lt;/strong&gt;,&lt;br /&gt;கிழக்குப் பதிப்பகம், சென்னை.&lt;br /&gt;விலை: ரூ. 75.00&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffcc00;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;---------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;a href="http://saekkizhaan.blogspot.com/2011/11/rss-1.html"&gt;முதல் பகுதி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;பொதுவாக&lt;/strong&gt; ஆர்.எஸ்.எஸ். குறித்து உருவாக்கப்பட்டுள்ள எதிரிடையான பிம்பத்துக்கும், அதன் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை நெருங்கும்போது ஏற்படும் அனுபவங்களுக்கும் பெருத்த வேறுபாடு காணப்படும். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். அல்ல; அதன் எதிர்ப்பாளர்கள்தான். எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், தூஷிப்பவர்கள் பற்றிய கவலையின்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆற்றும் அரும்பணிகளால்தான் அதன் வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.சின் நற்பணிகள் பலவற்றை மழுப்பலின்றி இந்நூலில் காட்டி இருக்கிறார் பா.ராகவன். அதற்கு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். எனினும் இதிலுள்ள சிறு தகவல் பிழைகளை சுட்டிக் காட்டுவது அடுத்த பதிப்பில் சரிசெய்ய உதவக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;அரிய செயலில் எளிய தொண்டர்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தில், கோவா விடுதலைப் போராட்டம், போர்களின்போது அரசுக்கு உதவி, நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்தை மீட்க நடந்த யுத்தம், ஆர்.எஸ்.எஸ்.சின் ஷாகா நடைமுறை, வனவாசி மக்களிடையே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் சேவைகள், விவேகானந்த கேந்திரா உருவாக்கம் – போன்ற அம்சங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக ‘தேசம் எங்கள் உயிர்மூச்சு‘ என்ற 7வது அத்தியாயம் அற்புதம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை ஏற்கெனவே பல ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகளில் படித்திருந்தாலும்கூட, இந்த நூலின் நடையழகு அருமை. வேகமான பதிவுகள், எளிய வார்த்தைப் பிரயோகங்கள், விறுவிறுப்பான நடை, ஆங்காங்கே பொருத்தமான ஒப்பீடுகள். (உதாரணம்- பி.ஆர்.தீரஜ்-பக்:64.) ஆகியவை, புத்தகத்தை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். ஷாகா குறித்த அறிமுகம் (பக்: 62, 63), இயக்கத் தொடர்பில்லாதவர்களும் புரிந்துகொள்ளும்படி இருப்பது சிறப்பு. ஆயினும் நெருக்கடி நிலையை எதிர்த்து தலைமறைவுப் போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ். குறித்த விரிவான தகவல்கள் இல்லாதது பெரும் குறை. ஏனெனில் அந்தப் போராட்டம் காரணமாகவே ஜெ.பி. ஆர்.எஸ்.எஸ்.சுடன் நெருங்கிவந்தார். நாடு முழுவதும் அறப்போராட்டங்களை ஒருங்கிணைத்த ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் பின்னாளில் ஜனதா கட்சி உருவாக வியூகம் வகுக்க முடிந்தது. அதனை ஜெ.பி., தலைமையில் நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ்.தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நாளில் போராளிகளாக இருந்த இரா.செழியன், தமிழருவி மணியன் போன்ற பலர் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ‘நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்‘ என்ற நூலை அன்றைய ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளரும் தற்போதைய இந்து முன்னணி நிறுவன அமைப்பாளருமான ராம.கோபாலன் (*1) எழுதி இருக்கிறார். அதில் தமிழகத்தில் கைதான சத்யாகிரகிகள் பட்டியலும் இருக்கிறது. ‘ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்’ நூலில் இதற்கென தனியொரு அத்தியாயமே இருக்கிறது. (*2)&lt;br /&gt;&lt;br /&gt;1975ல் எதிர்பாராத கணத்தில் நாட்டின் மீது திணிக்கப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டமின்றி அரசியல் கட்சிகளைத் தொடர்புகொண்டு ஜனநாயக மாற்றத்துக்கு வித்திட்டவர்கள் ஸ்வயம்சேவகர்கள். இதற்கென உருவான மக்கள் போராட்டக் குழுவின் (லோக் சங்கர்ஷ சமிதி) நிர்வாகியாக இருந்தவர் நானாஜி தேஷ்முக். (*3) இவர் ஓர் அற்புதமான ஆர்.எஸ்.எஸ். தலைவர். இவரைப் பற்றி இந்நூலிலேயே (பக்: 45) சரஸ்வதி சிசு மந்திர் அமைத்தவர் என்று தகவல் வருகிறது. அது மட்டுமல்ல, இவரே சித்திரகூடத்தில் தீனதயாள் ஆராய்சிக் கழகத்தை நிறுவியவர். கோண்டா என்ற மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக (*4) வளர்த்தெடுத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;”அறுபது வயதுக்கு மேல் அரசு வேலையில் இருப்பவர் ஓய்வு பெற வேண்டும் என்றால், அரசியலிலும் அதுதானே சரியாக இருக்கும்?” என்று கூறி, அரசியலில் முத்திரை பதித்துவந்த காலத்திலேயே (1978) ஓய்வை அறிவித்தவர் இவர். நானாஜியின் தலைமைப் பண்பே ஜனதா உருவாகவும் இந்திரா ஆட்சி வாழவும் காரணமாயின. பாஜக தலைவர் அத்வானியின் ‘எனது தேசம்; எனது வாழ்க்கை‘ நூலிலும் இதற்கான தகவல்கள் (*5) உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;விவேகானந்த கேந்திரா உருவாக்கத்தில் ஏகநாத் ரானடேவின் பங்களிப்பு குறித்து இந்தப் புத்தகத்தில் வெளியான செய்திகள் பலர் அறியாதவை. அந்த அமைப்பு செய்யும் சேவைகளையும் (*6) குறிப்பிட்டிருக்கலாம். அதேசமயம் அங்கும் ஒரு கரசேவை நடந்தது பா.ராகவன் அறியாதது. குமரி முனையில் சுவாமி விவேகானந்தர் தவம் செய்த பாறையை ஆக்கிரமிக்க அங்கு கிறிஸ்தவ அமைப்பினர் நாட்டிய சிலுவையை இரவோடு இரவாக அப்புறப்படுத்திய பாலன் உள்ளிட்ட ஐந்து ஸ்வயம்சேவகர்களால்தான் அந்த இடம் மீட்கப்பட்டது என்பது முக்கியமான தகவல். உண்மையில், 1992 அயோத்தி கரசேவைக்கு முன்னதாகவே குமரியில் (1964) கரசேவை நடந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;சங்க குடும்பம் என்பது என்ன?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘சங் பரிவார்’ என்பது ஏதோ புதுமையான வார்த்தை என்பது போன்ற தோற்றத்தை சில ஊடகங்கள் உருவாக்கிவரும் நிலையில், சங்க பரிவாரம் என்பதை அழகாக விளக்கி உள்ளார் பா.ராகவன். அதாவது சங்க குடும்பம். ஆர்.எஸ்.எஸ்.சால் உந்துசக்தி பெற்ற ஸ்வயம்சேவகர்கள் ஆங்காங்கே துவங்கிய புதிய இயக்கங்களின் கதை சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ‘வாசுதேவ குடும்பகம்’ என்ற சொல்லாட்சி தவறுதலாக (பக்: 42) வந்துள்ளது. அது ‘வசுதைவ குடும்பகம்’ என்பது ஹிதோபதேச வாக்கு. (*7) உலகமே ஒரு குடும்பம் என்பதே அதன் பொருள். அதாவது தமிழில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்கிறோமே, அதுதான் அதன் பொருள். இதை சங்கக் குடும்பத்துக்கு தொடர்புபடுத்தி இருப்பது பொருத்தமே.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கக் குடும்பத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல இருபத்துக்கு மேற்பட்டவை அல்ல; நூற்றுக்கு மேற்பட்டவை. இவற்றில் தேசிய அளவில் செயல்படும் இயக்கங்களின் எண்ணிக்கையே நாற்பதுக்கு மேல் இருக்கும். அவற்றில் சில இதோ..&lt;br /&gt;&lt;br /&gt;1.ராஷ்ட்ர சேவிகா சமிதி- பெண்களுக்கான அமைப்பு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;2.ராஷ்ட்ரீய சிக் சங்கடன்- சீக்கியர்களுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;3.முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் – இஸ்லாமியர்களுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;4.ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் – வெளிநாடு வாழ் இந்தியர்க்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;5.விஸ்வ விபாக் – உலக அளவிலான ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைப்பது&lt;br /&gt;&lt;br /&gt;6.அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – மாணவர் அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;7.பாரதீய மஸ்தூர் சங்கம்- தொழிலாளர் அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;8.பாரதீய கிசான் சங்கம் – விவசாயிகளுக்கான அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;9.பாரதீய ஜனதா – அரசியலுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;10.வனவாசி கல்யாண் ஆசிரமம்- மலைவாழ் மக்களுக்கான சேவை அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;11.பாரதீய இதிகாச சங்கலன யோஜனா- வரலாறு தொகுக்கும் அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;12.ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச்- சுதேசி விழிப்புணர்வு இயக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;13.வித்யாபாரதி- பள்ளிகளின் கூட்டமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;14.சம்ஸ்கார் பாரதி- கலை, பண்பாட்டுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;15.சம்ஸ்கிருத பாரதி- சம்ஸ்கிருத வளர்ச்சிக்காக பாடுபடும் அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;16.ஆரோக்கியபாரதி – மருத்துவர்களுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;17.சஹகார் பாரதி – கூட்டுறவு அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;18.சிக்ஷா பாரதி – வேலைவாய்ப்புக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;19.பிரக்ஞா பாரதி – சிந்தனையாளர்களுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;20.சேவாபாரதி- சேவைகளுக்கேன்றே பிரத்யேகமான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;21.சேவா இன்டர்நேஷனல் – உலக அளவிலான சேவை அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;22.விஸ்வ ஹிந்து பரிஷத் – உலக அளவிலான சமயம் சார்பான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;23.பஜ்ரங் தளம்- இளைஞருக்கான அமைப்பு- அனுமன் சேனை&lt;br /&gt;&lt;br /&gt;24.துர்கா வாகினி- பெண்களுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;25.அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத் – நுகர்வோர் அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;26.அகில பாரதீய ஆதிவக்த பரிஷத் – வழக்கறிஞர்களுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;27.கிராம விகாஸ் பரிஷத் – கிராம முன்னேற்றத்துக்கான அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;28.பாரத் விகாஸ் பரிஷத் – சமுதாயப் பெரியவர்களுக்கான (Elites) அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;29.பூர்வ சைனிக் சேவா பரிஷத் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;30.விவேகானந்த கேந்திரா- சமூக சேவைக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;31.பாரதீய விசார் கேந்திரா – தேசிய சிந்தனைகளை பரப்பும் அமைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;32.விஸ்வ சம்வாத் கேந்திரா- ஊடகத் துறைக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;33.ஏகல் வித்யா கேந்திரா – ஓராசிரியர் பள்ளிகள் நடத்தும் அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;34.அகில பாரதீய சிக்ஷண மண்டல் – ஆசிரியர்களுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;35.அகில பாரத திருஸ்டிஹீன கல்யாண் சங்கம்- பார்வையற்றவர்களுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;36.தீன தயாள் சோத் சன்ஸ்தான் (ஆராய்ச்சி கழகம்)- ஊரக மேம்பாட்டுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;37.சரஸ்வதி சிசு மந்திர் – கல்வி வளர்ச்சிக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;38.தர்ம ரக்ஷண சமிதி – சமயம் சார்ந்த அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;39.ஐ.டி.மிலன் – தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோருக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;40.ஹிந்து ஐக்கிய வேதிகா – கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;41.பால கோகுலம் – குழந்தைகளுக்கான அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;42.இந்து முன்னணி- தமிழகத்திலுள்ள சமய எழுச்சி அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;43.விஜில்- பொது விழிப்புணர்வுக்கான பொதுமேடை&lt;br /&gt;&lt;br /&gt;44.தேசிய சிந்தனைக் கழகம்- தமிழில் தேசிய சிந்தனை வளர்க்கும் அமைப்பு&lt;br /&gt;&lt;br /&gt;- இவை தவிர, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றாற்போல, தேவைக்கேற்ற இயக்கங்களும் அமைப்புகளும் சங்க ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்படுகின்றன. மீனவர் கூட்டுறவு அமைப்புகள், மருத்துவ சேவை அமைப்புகள், ரத்த தான அமைப்புகள், தாழ்த்தப்பட்டோருக்கான சேவை அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள் பல உள்ளன. மேலும், மாநிலந்தோறும், ராஷ்டிர தர்ம பிரகாஷன் போன்ற புத்தக, பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இயங்குவது ஒத்தகருத்துணர்வால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட பட்டியலை இங்குக் குறிப்பிடக் காரணம், ஆர்.எஸ்.எஸ்.சின் மாபெரும் வடிவத்தை சூட்சுமமாக உணர்த்தவே. முதல் இரண்டு முறை (1948,1975) ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது போல மூன்றாவது தடை (1992) விதிக்கப்பட்ட தடை சங்கத்தைப் பாதிக்காமல் போனதற்கு இந்த சங்க குடும்பமே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்றாவது தடை குறித்து இந்த புத்தகத்தில் ஒரு வரியாவது எழுதி இருந்திருக்கலாம். சுதந்திரம் பெறுவதற்குமுன் லாகூர் மாகாணத்தில் விதிக்கப்பட்ட தடை குறித்து விவரமாகப் பதிவு செய்த (பக்: 15) பா.ராகவன், அண்மைக்காலத்தில் நிகழ்ந்த அயோத்தி சம்பவத்தை அடுத்த தடையை விட்டிருக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;பாரதீய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ்.சும்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மேற்படி இயக்கங்கள் எதற்கும் ஆர்.எஸ்.எஸ். எந்தக் கட்டளையும் இடுவதில்லை. அந்தந்தத் துறையில் தங்களுக்கென தனித்த லட்சியங்களுடன் தனிப்பாதையில் இவை இயங்குகின்றன. ஆனால். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் நடத்தப்படுவதால், மேற்படி இயக்கங்கள் குடும்பத் தலைவனுக்குக் கட்டுப்பட்ட அங்கத்தினர்களாக இயங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் அந்தத் துறைகளில் முன்னணி வகிப்பவை என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே பாரதிய ஜனதா கட்சியையும் காண வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதிய ஜனசங்கம் துவங்கியது பற்றிய குறிப்பு இந்நூலில் வருகிறது. ஆனால். மிக முக்கியமான ஒரு விஷயம் அதில் விடுபட்டுள்ளது. ஷ்யாம பிரசாத் முகர்ஜி தலைமையில் புதிய அரசியல் கட்சியை காங்கிரசுக்கு மாற்றாக துவங்குவது என்ற திட்டம் தீட்டப்பட்டவுடன், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வல்கர், சங்கத்தில் இருந்த பயிற்சி பெற்ற தொண்டர்கள் பலரை முழுநேர ஊழியர்களாக அனுப்பி வைத்தார். அவர்களே, தீன தயாள் உபாத்யாய, நானாஜி தேஷ்முக், அடல் பிகாரி வாஜ்பாய், ஜகன்நாதராவ் ஜோஷி, லால் கிருஷ்ண அத்வானி, சுந்தர் சிங் பண்டாரி போன்றவர்கள். இவர்களது கடும் உழைப்பால் தான் ஜனசங்கம் மாற்றுக் கட்சியாக உருவெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லப்பிள்ளைகள் ஒருபோதும் எதிர்த்துப் பேசுவதில்லை என்ற (பக்:132) ஆசிரியரின் கருத்தை இந்தக் கோணத்தில் அணுகினால் சில விஷயங்கள் தெளிவாகும். அரசியலில் ஒரு மாற்று உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை ஆர்.எஸ்.எஸ்.சால் வெற்றிகரமாக சாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். என்றும் தலையிடுவதில்லை. நாகபுரிக்குத்தான் பிரதமர் வாஜ்பாயும் உள்துறை அமைச்சர் அத்வானியும் சென்றார்களே தவிர, நார்த் பிளாக்கிற்கோ, நாடாளுமன்றத்துக்கோ, பிரதமரின் அலுவலகத்துக்கோ என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சென்றதில்லை. அது அவர்களது வேலையுமில்லை. கிட்டத்தட்ட சத்ரபதி சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் சமர்த்த ராமதாசரின் செல்வாக்குடன் இதை ஒப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். ஆண்டுதோறும் நடத்தும் ‘சமன்வய பைடக்’ எனப்படும் துணை அமைப்புகளின் கூட்டத்தில் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்க வாய்ப்பு உண்டு. அதில் பலத்த வாத பிரதிவாதங்கள் ஏற்படுவதுண்டு. குஜராத் குறித்து இந்த சமன்வய பைடக்கில் கடும் விவாதம் எழுந்தது, வெளியில் உள்ளோருக்குத் தெரியாது. நூலாசிரியர் ‘செல்லப்பிள்ளைகள்’ கருத்தை குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக ஸ்வயம்சேவகன் கவலைப்படமாட்டான். ஏனெனில் உண்மை என்றாவது வெல்லும் என்பது அவனுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கம் ஸ்வயம்சேவகனிடம், குறிப்பாக பொதுநலப் பணியில் ஈடுபடும் தனது தொண்டனிடம் நேர்மையை வெகுவாக எதிர்பார்க்கிறது. சங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்துக்கு இதுவும் ஒரு காரணம். எனவேதான், ஊழல், லஞ்சப் புகார்கள் தொடர்பாக, பங்காரு லட்சுமணன், திலீப் சிங் ஜூதேவ், எடியூரப்பா ஆகியோரைப் பதவியிலிருந்து விளக்குமாறு பாஜகவுக்கு சங்கம் அறிவுறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறெந்த அரசியல் கட்சிகளிலும் இத்தகைய வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. கட்சியினரை கட்டுப்படுத்தவும் வழியில்லை என்பது இந்திய அரசியலை கவனிக்கும் எவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;இன்னும் சில விடுபடல்கள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகம் அவசரமாக எழுதப்பட்டது போன்ற தோற்றம் காணப்படுகிறது. அதன் காரணமாக இந்த விடுபடல்கள் நிகழ்ந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, பாரதீய ஜனசங்கத்தின் முன்னோடி தீன தயாள் உபாத்யாய, சங்கத்தின் நான்காவது தலைவர் ராஜேந்திர சிங் (இவர் பிராமணர் அல்ல), முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், தமிழகத்தின் சிவராம்ஜி ஜோக்லேகர் (இவரது பெயரில் ரத்தவங்கி செயல்படுகிறது), தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலரது குறிப்புகளை இதில் சேர்த்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் வெடிகுண்டுகளால் சிதைக்கப்பட்டது (1993), அதில் 11 பேர் பலியானது. (*8) தமிழகத்தில் ஹிந்து உரிமைகளுக்காக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது (*9), 1984 இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து நடந்த சீக்கியர் படுகொலைகளைத் தடுப்பதில் சங்கத்தின் பிரதானப் பாத்திரம், சுதேசி விழிப்புணர்வு இயக்கப் பணிகள், அயோத்தி இயக்கத்தின் நிகழ்வுகள் (சிலான்யாஸ், ராம்ஜோதி யாத்திரை, நீதிமன்ற நிகழ்வுகள்) போன்றவற்றை இன்னும் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் இவை அனைத்தும் நமது சமகாலத்துடன் தொடர்புடையவை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி நிகழ்வுகள் குறித்த நடுநிலையான பார்வையை பா.ராகவன் அடுத்த பதிப்பிலோ, புத்தகத்தின் அடுத்த பாகத்திலோ பதிவு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல, புத்தகத்தின் பெயர்ச்சொற்களில் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. உதாரணங்கள்: அனுசிலான் சமிதி (அனுசீலன் சமிதி), ஜுகாந்தர் (யுகாந்தர்- விவேகானந்தரின் தம்பி பூபேந்திரர் நடத்தியது), திகம்பர் பாட்ஜே (திகம்பர் பாட்கே), யஸ்வந்த்ரோ கேல்கர் (யஷ்வந்த் ராவ் கேல்கர்), கோல்வால்கர் (கோல்வல்கர்), டி,பி. தெங்காடி (டி,பி.தெங்கடி), பிரிவுத் (ப்ரௌட- முதியோர்), மோப்லாஸ்தான் (மாப்ளாஸ்தான்- மாப்பிள்ளைமார் முஸ்லிம்கள் தொடர்பான பதம்)- போன்ற வார்த்தைகளை சொல்லலாம். பெயர்ச்சொற்களை எழுதும்போது, ஏற்கனவே புழக்கத்தில் உள்ளவற்றையே பயன்படுத்துவது பொதுவான மரபு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது யாரும் ஜவாஹர்லால் நேரு என்று எழுதுவதில்லை. ‘ஜவஹர்லால்’ என்றே குறிப்பிடுகிறோம். rao – ராவ் ஆகுமே தவிர ‘ரோ’ ஆகாது (நினைவுக்கு: நரசிம்ம ராவ்).&lt;br /&gt;&lt;br /&gt;sangh – என்பது ஹிந்தியில் சங்கத்தைக் குறிப்பது. அதை தாரளமாக ‘சங்கம்’ என்று எழுதலாம். ஆனால், இந்தப் புத்தகத்தில் RSS ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்’ என்று பெயர் (பக்: 22) சிதைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் BMS , BKS ஆகியவை முறையே பாரதீய மஸ்தூர் சங்கம், பாரதீய கிசான் சங்கம் என்று சரியாகவே (பக்: 52) எழுதப்பட்டிருக்கின்றன. ஏன் இந்தக் குழப்பம்?&lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு பதிப்பகம் போன்ற பெரிய நூல் வெளியீட்டாளர்கள் பெயர்ச்சொற்களை குறிப்பிடுவதில் ஒரு தர நிர்ணயம் செய்துகொள்வது அவசியம். இதற்காகவே COPY EDITOR போன்றவர்கள் உள்ளனர். ஏனெனில், கிழக்குப் பதிப்பக புத்தகங்கள் வெறுமனே நேரம் போக்க (TIME PASSING) பயன்படுபவையாக அல்லாமல், எதிர்காலத் தலைமுறைக்கான ஆவணங்களாகத் திகழவும் வாய்ப்புள்ளவை. எனவே தான் கிழக்குப் பதிப்பகத்தின் பொறுப்பு கூடுதலாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், பா.ராகவன் தனது எழுத்துப் பணியில் ஓர் அரிய பணியாகக் கருதக்கூடியதாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுத்து மேலும் பல தகவல்களைத் திரட்டினால் இந்த நூல் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். தற்போதைக்கு இந்நூலை ‘ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஓர் அறிமுக நூல்’ என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்டுரையின் தலைப்பில் ‘அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே’ பா.ராகவன் திணறி இருப்பதாக குறைகூறி இருந்தேன். ஏனெனில் சாதகமான பல தகவல்களுடன் பாதகமான தகவல்களைக் கொடுப்பதுதான் நடுநிலை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு மனிதருக்கும் இரு முகங்கள் இருப்பது போல எந்த ஓர் அமைப்புக்கும் இரு முகங்கள் இருக்கவே செய்யும். அவற்றை பதிவு செய்யும்போது பிறரது கருத்துகளுக்காக எழுத்தாளர் கவலைப்படக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.சை பகடி செய்வதைவிட ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுதான், அந்த அமைப்பு தன்னைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவில் பரப்பப்படும் அதே குற்றச்சாட்டுகளை ‘நடுநிலை’ என்ற பெயரில் மேலும் பதிவு செய்வது தேவையில்லை என்பதே எனது கருத்து. மற்றபடி பா.ராகவன் தனது ஒவ்வொரு கருத்தையும் வெளியிட உரிமை உள்ளவரே. அவருக்கு குறைந்தபட்சம் சிவராம்ஜியின் நல்லோர் வட்டம் (*10) குறித்த அறிமுகம் இருந்திருக்குமானால், அவரது நடுநிலை ‘நடுநிலை’யாகவே இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற பதிப்பகங்கள் பதிப்பித்த ஆர்.எஸ்.எஸ். குறித்த புத்தகம் உள்ளது. அதை யாரும் தேடிச் சென்று வாங்குவதில்லை. ஏனெனில் அதை வெளியிட்டவர்களின் உள்நோக்கங்கள் அனைவரும் அறிந்தவை. கிழக்கு பதிப்பகம் அப்படியல்ல. அனைவருக்கும் பொதுவான ஒரு பதிப்பகம், நடுநிலையானது என்று கருதக் கூடிய பதிப்பகம் கிழக்குப் பதிப்பகம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அதனிடம் மேலும் நடுநிலையுடன், கூடுதலான தகல்களுடன், உறுதியான ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.எஸ். குறித்த இதைவிட சிறப்பான புத்தகத்தை எதிர்பார்க்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;- சேக்கிழான்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;--------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அடிக்குறிப்புகள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1 . நெருக்கடி நிலையை எதிர்த்து போராட்டம்- ராம.கோபாலன், ஜனசேவா பதிப்பகம், சென்னை, 1980&lt;br /&gt;&lt;br /&gt;2 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள் – ஹொ.வெ.சேஷாத்ரி, கேசவர் பதிப்பகம், சென்னை, 1989 , பக்: 405&lt;br /&gt;&lt;br /&gt;3 . நானாஜி தேஷ்முக்: http://en.wikipedia.org/wiki/Nanaji_Deshmukh&lt;br /&gt;&lt;br /&gt;4 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள், பக்: 257 – 260&lt;br /&gt;&lt;br /&gt;5 . எனது தேசம், எனது வாழ்க்கை- லால் கிருஷ்ண அத்வானி- அல்லையன்ஸ் பிரசுரம், சென்னை, 2010&lt;br /&gt;&lt;br /&gt;6 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள், பக்: 260 – 262&lt;br /&gt;&lt;br /&gt;7. http://en.wikipedia.org/wiki/Vasudhaiva_Kutumbakam&lt;br /&gt;&lt;br /&gt;8 . http://en.wikipedia.org/wiki/1993_Chennai_bombing&lt;br /&gt;&lt;br /&gt;9 . தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் – ஏ.பி.வி.பி. ஆய்வறிக்கை- 1999&lt;br /&gt;&lt;br /&gt;10 . &lt;a href="http://www.samanvaya.com/main/contentframes/work/fl-4th-2006.html"&gt;http://www.samanvaya.com/main/contentframes/work/fl-4th-2006.html&lt;/a&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;-----------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி: &lt;/span&gt;&lt;a href="http://www.tamilpaper.net/?p=4660"&gt;&lt;strong&gt;தமிழ் பேப்பர்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-564284566105268174?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/564284566105268174/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/11/rss-2.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/564284566105268174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/564284566105268174'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/11/rss-2.html' title='பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 2)'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-BBZSTVHCssA/TrIjE7V52kI/AAAAAAAAARg/Bmkv36pJmrU/s72-c/rss-book.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-5637809245954901606</id><published>2011-11-03T07:57:00.007+05:30</published><updated>2011-12-02T16:01:21.768+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் பேப்பர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 1)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-Km57qo4auSA/TrH9OTTkpBI/AAAAAAAAARU/nqg8O2lZCxs/s1600/rss-book.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 129px; DISPLAY: block; HEIGHT: 200px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5670591827978527762" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-Km57qo4auSA/TrH9OTTkpBI/AAAAAAAAARU/nqg8O2lZCxs/s200/rss-book.jpg" /&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நூல் விமர்சனம்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-577-6.html"&gt;ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; - &lt;strong&gt;பா.ராகவன்&lt;/strong&gt;,&lt;br /&gt;கிழக்குப் பதிப்பகம், சென்னை&lt;br /&gt;விலை: ரூ. 75.00&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;”ஹிந்துக்களின்&lt;/strong&gt; மிகப் பெரிய காவலன் என்று அவர்கள் சொல்வார்கள். இந்தியாவின் மிகப் பெரிய அபாயம் என்று இவர்கள் சொல்வார்கள். எது உண்மை? நடுநிலையுடன் ஆராய்கிறது இந்நூல்” என்று புத்தகத்தின் அட்டையிலேயே கொட்டை எழுத்தில் பிரகடனம் செய்துவிட்டுத்தான் நூல் துவங்குகிறது. அதாவது இந்தியாவின் மிக முக்கியமான சமூக இயக்கமான ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒருபக்கச் சார்பின்மையுடன் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்பது இது சொல்லவரும் கருத்து.&lt;br /&gt;ஆனால், நூலின் துவக்கத்திலேயே நூலாசிரியர் பா.ராகவனின் நடுநிலை தெரியத் துவங்கிவிடுகிறது. “ஆதியிலே அந்த ஊருக்கு லவபுரி என்று பெயர்… அதற்கு ஆதாரம் தேடத் தொடங்கினால் இன்னோர் அயோத்தி அபாயம் ஏற்படும்…” – இதுதான் லாகூர் குறித்த ஆசிரியரின் அறிமுகம். (பக். 9) அதாவது நடுநிலை என்ற பெயரில், வரப்போகும் அத்தியாயங்களில் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் இங்கேயே கோடிட்டுக் காட்டிவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நடுநிலை என்பது என்ன? எந்த ஒரு பொருளைப் பற்றி எழுதப் புகுகிறோமோ, அதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் – சாதகமானவை, பாதகமானவை உள்பட- கிரகித்து, நெஞ்சுக்கு நீதியுடன், ஆய்வுத் தெளிவுடன் எழுதப்பட்டால்தான் அது நடுநிலைப் பார்வை. அதில், லாகூர் குறித்த அறிமுகம் போன்ற பகடிகள் இருக்காது. இந்த நூலில் அத்தகைய பல பகடிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல வந்து செல்கின்றன. சில உதாரணங்களைப் பார்க்கலாம்…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;காந்தி கொலையும் ஆர்.எஸ்.எஸ்.சும்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தியாயம்: 4, பக்: 40. ”காந்திகொலையானபோது ஆர்.எஸ்.எஸ். ஒன்று செய்திருக்கலாம். கோட்சேவைக் கண்டித்து ஓர் அறிக்கை. போதும். செய்யவில்லை” என்று கூறுகிறார் ராகவன். இதற்கு என்ன அடிப்படை? எந்த அடிப்படையுமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரும் காந்தி படுகொலையின்போது தலைவராக இருந்தவருமான குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் பத்திரிகைகளுக்கு அசோசியேட் பிரஸ் மூலமாக அனுப்பிய செய்தியறிக்கையில் கோட்சேவின் செயலை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அதற்கு முன்னதாக பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் படேல், காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்தி ஆகியோருக்கு அனுப்பிய கடிதங்களில் காந்தியின் மறைவுக்கு கவலை தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. கோல்வல்கரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் அடங்கிய ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம் 12 பாகங்களாக *1 தமிழில் வெளியாகி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்தக் களஞ்சியத்தில், 10வது தொகுதியில் முதலிலுள்ள நூறு பக்கங்கள், மகாத்மா காந்தி கொலையை அடுத்து அரசுக்கும் கோல்வல்கருக்கும் நடந்த கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட அம்சங்களே உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக பக்கம்: 6 ,7 , 8 -ல் இக்கடிதங்கள் உள்ளன. பக்கம்: 9 , 10-ல் அசோசியேட் பிரஸ்சுக்கு அனுப்பிய அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கோல்வல்கர் கூறுகிறார்: ”…அந்தச் செயலைச் செய்த தீயவன் நம் நாட்டவனாகவும் ஹிந்துவாகவும் இருப்பதால் அதன் தன்மை மேலும் கொடியதாக இருக்கிறது…. இதனால் உண்மையுள்ள நம் நாட்டவன் ஒவ்வொருவனும் வெட்கமுறுகிறான்…”&lt;br /&gt;&lt;br /&gt;1948 , பிப். 1 தேதியிட்ட இந்த அறிக்கை பல பத்திரிகைகளில் அரைகுறையாகவே வெளியிடப்பட்டது என்ற தகவலும் அதில் காணப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான அரசியல் சூழலில் பத்திரிகைகளின் போக்கு புரிந்துகொள்ளக் கூடியதே. பத்திரிகைகள் இதனை முழுமையாக வெளியிடாததற்கு ஆர்.எஸ்.எஸ். எப்படி பொறுப்பாக முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இதே தொகுதியில், அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.சை காங்கிரசில் இணைக்குமாறு படேல் கூறியது, நேருவின் முரட்டுப் பிடிவாதம், நடுநிலையாளர்களின் சமரச முயற்சிகள், அரசின் நிபந்தனைகள், அதனை கோல்வல்கர் ஏற்க மறுத்தது (பக்கம்: 87 , 88 ) – அனைத்தும் இதில் பதிவாகியுள்ளன. குறிப்பாக மகராஷ்டிரா சட்டமன்றத்தில் நடந்த விவாதமும் அதில் அமைச்சர் மொரார்ஜி தேசாய் அளித்த பதிலும் (பக்கம்: 104 ) முக்கியமானவை. அதில் எந்த நிபந்தனையும் இன்றி ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கிக் கொள்ளப்பட்டதை மொரார்ஜி உறுதி செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அரசிடம் மண்டியிட்டதா ஆர்.எஸ்.எஸ்?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பா.ராகவன் தனது புத்தகத்தில் (பக்: 39 ) ‘நேருவின் நிபந்தனைகளை கோல்வல்கர் ஒப்புக்கொண்டார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு. இதனை குருஜி சிந்தனைக் களஞ்சியத்தின் தொகுதி 10ல் , பக்கம்: 102ல் உள்ள கோல்வல்கரின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இந்த அறிவிப்பு ‘ஹிதவாத’ ஆங்கில நாளிதழில் 1949 , ஆகஸ்ட் 1ல் வெளியானது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். மீது புழுதி வாரித் தூற்றுபவர்கள் பல்லாண்டு காலமாக, அரசுக்கு அடிபணிந்து தடையை விளக்கிக் கொண்டதாகவே எழுதி வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்களுக்கு குறிப்பிட்ட அரசியல் பின்னணி உள்ளதால் அதுகுறித்த சங்கடம் ஏதும் எழவில்லை. ஆனால், நடுநிலை நோக்குடன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்நூலில் அத்தகைய கருத்து எழ அனுமதித்திருக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, அரசு நிபந்தனைகள் காரணமாகவே சில நிர்வாக அடுக்குமுறைகளை ஆர்.எஸ்.எஸ். பின்பற்றவேண்டி இருந்தது (பக்: 58) என்று குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு சர்கார்யவாஹ் பொறுப்பை சுட்டிக்காட்டி இருக்கிறார். உண்மையில், இந்தப் பொறுப்பு மட்டுமல்ல, இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்.சில் நடைமுறையில் இருக்கும் பெரும்பாலான நிர்வாக அடுக்குமுறைகள் அனைத்தையும் 1940க்கு முன்னதாகவே அதன் நிறுவனர் ஹெட்கேவார் உருவாக்கிவிட்டார். சங்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்த கோல்வல்கர் 1938லேயே சங்கத்தின் சர்கார்யவாஹ் (பொதுசெயலாளர்) ஆகிவிட்டார். *2 பொதுவாக ஆர்.எஸ்.எஸ்.சின் பொதுச் செயலாளராக இருப்பவரே அதன் அடுத்த தலைவராவது மரபாக இருந்து வருகிறது. அதாவது தலைவர் பொறுப்புக்கு தயார்நிலையில் உள்ளவராகவே ஒருவர் அங்கு உருவாக்கப்படுகிறார். எனவே, முந்தைய தலைவரின் பரிந்துரைதான் அடுத்த தலைவரின் நியமனமாகிறது என்ற கருத்தை சற்றே ஆராய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த பிரசாரகர்கள், மாநிலங்களின் நிர்வாகிகள் கொண்ட குழுவே (அகில பாரத கார்யகாரி மண்டல் – இதுவும் 1940 -க்கு முன்னமே உருவாகிவிட்டது) சங்கத்தின் பொதுsசெயலாளரைத் தேர்வு செய்கிறது. அவரே சங்கத்தின் நிர்வாகிகளை அறிவிக்கிறார். இந்த உரசலற்ற ஏற்பாடு ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு. இந்த பொதுசெயலாளரே பிற்பாடு முந்தையth தலைவரால் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். அதை அகில பாரத கார்யகாரி மண்டல் ஏற்பது நடைமுறை. இதில் எங்கும் ஜனநாயக நெறிமுறையே ஊடுபாவி இருப்பதைக் காண முடியும். ஆனால், பா.ராகவன் போகிற போக்கில், ”எந்த ஒரு அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் முறையைப் பின்பற்றுவது இந்திய வழக்கம்… இந்த இலக்கணம் பொது. ஆர்.எஸ்.எஸ். சட்டத்துக்கு உட்பட்டு இயங்கும் இயக்கமாகத்தான் கருதப்படுகிறது. ஆனாலும், தலைமைத் தேர்வு என்பது முந்தைய தலைவரின் தேர்வுதான்” என்று (பக்: 58) கூறிச் செல்கிறார். இந்தக் கருத்தில் உள்ள நுண்ணிய தாக்குதல், அவரது நடுநிலையை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இயக்கம் குறித்த படைப்பின் ஆக்கத்தில் நடுநிலையை உறுதிப்படுத்த வேண்டுமானால், அந்த இயக்கம் குறித்த நடுநிலையாளரின் கருத்தையே மேற்கோளாகக் காட்ட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். குறித்த மேற்கோள்களை இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். குறித்து நூல் எழுதிய ஒருவரது – தேஷ் ராஜ் கோயல் – கருத்தையே ‘ஒரு சோறு‘ என்ற தலைப்பில் பிரசுரித்திருப்பது பொருத்தமில்லை. அப்படியானால், ஆர்.எஸ்.எஸ்.சை அற்புதமாக வழிநடத்திய கோல்வல்கரின் கருத்து ஏதாவது ஒன்றை மேற்கோளாக வெளியிட்டிருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். குறித்து நான் ஒரு புத்தகம் எழுதி அதில் பா.ராகவனின் கருத்து ஒன்றை மேற்கோளாகக் காட்டினால் எப்படி இருக்கும்? இந்த ஒருசோறு பதம் – புத்தகத்துக்குப் பதமாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;தொண்டனா? தலைமையா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பக். 56 ல் ”கட்சிகள் தொண்டர்களால் வாழ்கிறது. ஆர்.எஸ்.எஸ். அதன் தலைமையால் வாழ்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இக்கருத்து மேலோட்டமாகப் பார்த்தால் சரியானது போலத் தெரியும். உண்மையில் கட்சிகள்தான் இந்தியாவில் தலைவர்களால் தலைவர்களுக்காக வாழ்கின்றன. காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, அதிமுக, மதச்சார்பற்ற ஜனதாதளம்… என பா.ஜ.க. இடதுசாரிக் கட்சிகள் தவிர்த்த எந்தக் கட்சியும் தலைமையால்தான் (இந்தப் பாசாங்கை நூலாசிரியர் முந்தைய பக்கங்களிலேயே குறிப்பிட்டும் விடுகிறார்) வாழ்கின்றன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அப்படியல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்.சைப் பொருத்தவரை, அதன் அடிமட்டத் தொண்டனும் ஸ்வயம்சேவகனே; அகில பாரதத் தலைவரும் ஸ்வயம்சேவகனே. ஸ்வயம்சேவகத் தன்மையே இவர்களிடையிலான பிணைப்பு. யாரும் வலியுறுத்தாமல், எந்த ஒரு இயக்க உறுப்பினர் படிவமும்கூட நிரப்பாமல், தானாக முன்வந்து செயல்படுபவரே ஸ்வயம்சேவகர். சிறு கிராமத்தில் ஷாகா நடத்தும் ஸ்வயம்சேவகன், அதே கண்ணோட்டத்துடன் தேசிய அளவில் சங்கப் பணிகளை வழிநடத்தும் ஸ்வயம்சேவகனை மரியாதையுடன் தலைவராகக் கொள்கிறான். முழுவதும் உளப்பூர்வமான முறையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்ள இணையதளக் கட்டுரைகள் உதவாது. சர்க்கரை இனிப்பானது என்பதை உணர அதை சுவைத்துப் பார்ப்பது எப்படி முக்கியமோ அதுபோல, ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்வது அதில் இணைந்தால்தான் சாத்தியம். அல்லாதவரை, குருடர்கள் யானையை கற்பனை செய்தது போன்ற நிலைமையே ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஸ்வயம்சேவகனே மேலானவன். “நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்” என்று பெருமையுடன் கூறிக் கொள்வார் இரண்டாவது தலைவர் கோல்வல்கர். இந்தத் தலைப்பில் ஒரு நூலே கிடைக்கிறது*3. ஒவ்வொருவரும் சங்கத்தில் இணைந்து அதற்கு தன்னால் இயன்ற அளவில் நேரம் ஒதுக்கிப் பணி புரிகிறார். அப்போது அவரது ஆர்வம், சிரத்தை, முயற்சி, திறமை, தன்னலமின்மை போன்ற பண்புகளின் அடிப்படையில் அவரே சங்கப் பொறுப்புகளை ஏற்கிறார். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இங்கு கிடையாது. இன்னொருவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதால் (கவனிக்கவும்: பதவியல்ல) யாரும் பொறாமை கொள்வதும் இங்கு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஸ்வயம்சேவகன் தனது கடுமையான உழைப்பால் மாநிலத் தலைவரும் ஆகலாம்; அகில பாரதத் தலைவரும் ஆகலாம். அதற்கு அவன் தியாகங்கள் செய்யத் துவங்க வேண்டும். குடும்பத்தைப் பிரிந்து பிரசாரக் ஆக வேண்டும்; எந்த அறிமுகமும் இல்லாத ஊரில் சங்கவேலை செய்ய வேண்டும்; அடக்குமுறைகள், கல்லடிகளைத் தாங்கி சங்கத்தை வளர்க்க வேண்டும்; தனது தகுதிகளைக் கூடவே உயர்த்திக் கொள்ளவேண்டும். அதாவது சங்கத்தின் வளர்ச்சியும் தனிப்பட்ட ஸ்வயம்சேவகனின் வளர்ச்சியும் தியாகத்தின் அடிப்படையிலானது. வேறெந்த அளவுகோலும் இங்கு கிடையாது. அதனால் தான் 85 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ் உடைக்க முடியாத இயக்கமாகவும், மேலும் மேலும் வளரும் குடும்பமாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு புத்தக ஆசிரியர் குறிப்பிடுவது போல (பக்: 59) பிரசாரகர்கள் யாராலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; தானாக முன்வந்து, குடும்பவாழ்வை மறுத்து பிரசாரக் ஆகும் ஸ்வயம்சேவகனே மாற்றங்களை உருவாக்குகிறான். இங்கு யாரும் பிரசாரகர்களுக்கு (பக்: 60) மனதை ஊடுருவும் பயிற்சிகளும் அளிப்பதில்லை; பிரமச்சரியமும் தேசபக்தியும் உள்ள உறுதியுமே பிரசாரகர்களின் வலிமை. இங்கு எந்த திரைமறைவுப் பயிற்சிகளும் (பக்: 62) இல்லவே இல்லை. ஆண்டுதோறும் திறந்தவெளியில் நடக்கும் ஆளுமைப் பண்பு பயிற்சி முகாம்களே (சிக்ஷண வர்க) ஸ்வயம்சேவகர்களையும் பிரசாரகர்களையும், சங்க நிர்வாகிகளையும் பட்டை தீட்டுகின்றன. இந்த முகாம்களை யாரும் அனுமதி பெற்று பார்வையிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;யாருக்கும் எதிரியல்ல&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் 69 -வது பக்கத்தில் ”இடதுசாரிகளின் புகழைக் குறைப்பது, வீச்சைக் கட்டுப்படுத்துவது என்னும் அடங்காப் பேரவாவைத் தீர்த்துக் கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் ஆர்.எஸ்.எஸ்.சுக்குக் கிடைத்தது” என்று கூறுகிறார் ஆசிரியர். இதுவும் தவறான கருத்து. சங்கத்தின் மூத்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டவருமான பண்டித தீனதயாள் உபாத்யாய, ஏகாத்மா மானவவாதம் (Integral Humanism) என்ற கருத்தை*4 உருவாக்கியவர். இவர் குறித்த சிறு குறிப்பும்கூட இந்தப் புத்தகத்தில் இல்லாதது குறையே. இவரே இன்றைய பாஜகவின் அடிப்படையான சித்தாந்தங்களை வடிவமைத்தவர். இவர் தனது நூலில்*5 இடதுசாரிகள் எங்கே வழி தவறுகிறார்கள், அவர்களது சித்தாந்தத்தின் சாதகம், பாதகம் என்ன என்றெல்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறார். இடதுசாரிகள் நமது நாட்டிற்கு இயைந்த வகையில் தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. இன்று பாரதத்தின் பிரதான கட்சியாக இருந்திருக்க வேண்டிய இடதுசாரிகள் அந்த வாய்ப்பை தவற விட்டதற்கு இந்த மறுபரிசீலனை இல்லாததே காரணம் எனில் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்துகளை முற்றிலும் வலதுசாரியாகக் கருதிக்கொண்டு அதை எதிர்ப்பது இடதுசாரிகளின் அடிப்படையாகவே மாறிவிட்டிருக்கிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பில்லை. அடிப்படையில் இந்தியாவை ஒரு நாடாகக் கருதாமல் பல குறுந்தேசியங்களின் கூட்டமைப்பாக அணுகுவதே இடதுசாரிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான அடிப்படை வேற்றுமை. இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பாக விட்டுக் கொடுக்காது. அதற்காக இடதுசாரிகளின் புகழைக் கெடுக்க, மெனக்கெட்டு வேலை செய்ய அதற்கு நேரமும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதே அடிப்படைதான் இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படையில் சிந்திப்பவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான மோதலுக்கும் வழி வகுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சொல்லும் ஹிந்துத்துவம் மத எல்லைகளைத் தாண்டியது. இதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 99) ஒப்புக் கொள்கிறார். ஆனாலும் மத விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மத அடிப்படையில் எந்தப் பகுதியில் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகின்றனரோ அப்பகுதியில் தேசவிரோதக் கருத்துக்கள் வேகமாகப் பரவுகின்றன. அப்பகுதிகளில் பிரிவினை கோஷங்கள், சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கைக்கு சவாலான நடவடிக்கைகள் எழுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், பஞ்சாப், கேரளாவின் மலப்புர மாவட்டம், தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டம், கோவை நகரின் கோட்டைமேடு பகுதி போன்றவை உதாரணம். எனவேதான் ஹிந்துப் பெரும்பான்மை நாட்டில் இருக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஹிந்துக்களாக வாழ்ந்தவர்கள்தானே? மதம் மாறியதால் அவர்களது வேர்கள் மாறிவிடுமா? இதையே ராமாயணம் படிக்கும் இந்தோனேசிய முஸ்லிம்களுடன் ஒப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். சுட்டிக் காட்டுகிறது. நம்மைப் பிரிக்கும் மதங்களைவிட நம்மை இணைக்கு ஹிந்துத்துவப் பண்பாடு இனிமையானது என்றே ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இக்கருத்து இன்னும் சிறுபான்மையினரால் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. அதற்கு ஊடகங்களும் காரணமாக உள்ளன. இந்தப் புத்தகத்தின் தலைப்பும் (ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம்) அதையே நிரூபிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;”தேசத்தில் இரண்டே விதமான ஸ்வயம்சேவகர்கள்தான் இருக்கிறார்கள் – முதல் பிரிவினர் இன்றைய ஸ்வயம்சேவகர்கள்; பிறர் நாளைய ஸ்வயம்சேவகர்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் கூறப்படுவதுண்டு. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் சங்கம் இயங்கி வருகிறது. சங்கம் எக்காலத்திலும் யாருக்கும் எதிரியல்ல; ஒன்றுபடுத்துவதே அதன் மார்க்கம். இதனை ‘சிவனை அறிய வேண்டுமானால் சிவமாகவே ஆக வேண்டும்’ என்ற தத்துவப்படி அணுகினால்தான் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;மோடியும் மண்டைக்காடும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;புத்தகத்தின் 14வது அத்தியாயம், பக். 134 ல் ‘குஜராத் கலவரங்களுக்கும் அதன் அனைத்துக் கோர விளைவுகளுக்கும் முதல்வர் நரேந்திர மோடி பின்னணியில் இருந்தார்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக காங்கிரஸ் ஆதரவு ஊடகமான தெகல்கா சுட்டப்பட்டுள்ளது. உண்மையில் குஜராத் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து மோடி ஒவ்வொன்றாக விடுவிக்கப்பட்டு வருகிறார். மோடிக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் தருணம் இது. தவிர, மோடி தொடர்பான சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளவை. இந்நிலையில், முன்யூக முடிவுகளுடன் கூடியதாக எதையும் எழுதுவது தவறு. நமது ஊடகங்கள் இதைத்தான் செய்து வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் கலவரம் கண்டிப்பாக வெறுக்கப்பட வேண்டியது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை, மோடியின் அரசு எடுத்த நடவடிக்கையால், துப்பாக்கிச்சூட்டால் நூற்றுக்கணக்கான கலவரக்காரர்கள் (இதில் மதத்தைக் குறிப்பிட வேண்டாமே!) கொல்லப்பட்டதும் உண்மை*6. இதனை மூடிமறைக்கும் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாகக் கூச்சலிட்டு ஒரு கருத்தை உருவாக்க முயன்றதே மோடி மீதான அவதூறுகளுக்குக் காரணம். நானாவதி கமிஷன் அறிக்கை குஜராத் அரசுக்கு சாதகமாகவே வெளியானதை யாரும் மறக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம், இதேபோன்ற கலவரங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படும்போது ஊடகங்கள் பட்டும் படாமல் நடந்துகொள்வது ஏன்? உதாரணமாக, பகவதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்த ஹிந்துப் பெண்கள் கடலில் குளிக்கச் சென்றபோது கிறிஸ்தவ மீனவர்களால் மானபங்கப்படுத்தப்பட்டதே மண்டைக்காடு கலவரத்துக்குக் காரணம். இதற்கு அடிப்படைக் காரணம் மதமாற்றம். இதை அரசே புரிந்துகொண்டதால்தான் அங்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த காரணத்தை ‘குமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லும் காரணம்‘ என்று அடிக்குறிப்பாக தருகிறார் இதே புத்தகத்தில் (பக்: 93) பா.ராகவன். அதாவது ஆர்.எஸ்.எஸ்.மீது குற்றம் சுமத்தும்போது தானே முன்வந்து குற்றம் சுமத்துபவர், சிறுபான்மையினர் மீதான புகார் வரும்போது தன்னை பின்னுக்குத் தள்ளிவிட்டுகொண்டு எதிர்த்தரப்பையே புகார்தாரர் ஆக்குகிறார். இது தற்கால ஊடக மனநிலையின் பிரதிபலிப்பே. யாரைக் குற்றம் கூறினால் யாரும் கேள்விகேட்க மாட்டார்களோ அவர்கள் முதுகில் கும்மாங்குத்து குத்துவது; எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைக் கண்டால் அடக்கி வாசிப்பது. இந்த மனநிலைக்கு பா.ராகவனும் விதிவிலக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தேசப்பிரிவினைக் காலக் காட்சிகளில் பலவும் ‘நேரடி நடவடிக்கை’யில் இறங்கிய முஸ்லிம் லீக்காரர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், அவற்றைக் குறிப்பிடும்போதுகூட, இரு சமூகத்தினரையும் சமமாக வைப்பதாக நினைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சை வன்முறையாளராக சித்தரிப்பதைக் காண (பக்: 14) முடிகிறது. தற்காப்பு நடவடிக்கைக்கும் கலவர நடவடிக்கைக்கும் வேறுபாடு இல்லையா? ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளராக இருந்த ஹொ.வெ.சேஷாத்ரி எழுதிய தேசப்பிரிவினையின் சோக வரலாறு*7, இப்புத்தகத்தின் ஆசிரியர் படிக்க வேண்டிய முக்கியமான நூல் என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;பிழைகள் சரித்திரம் ஆகலாமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ். குறித்து புத்தகம் எழுதினால் அதன் எதிர்ப்பாளர்கள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்துடேயே, அதனை சமண் செய்யும் உத்திகளுடன் இந்தப் புத்தகத்தை பா.ராகவன் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புத்தகம், அவரது அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையிலான போராட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தபோதும், கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை ஹிந்து இயக்க நண்பர்கள் பலர் ஆர்வமாக வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. அவர்களது சங்கம் பற்றி சங்கமல்லாத நிறுவனம் ஒன்று வெளியிடும் நூல் இது என்பதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது, இதில் குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகளை அவர்கள் சான்றிதழாகவேகூட நினைத்திருக்கலாம். உண்மையில் சிறுபான்மையினரின் அட்டகாசங்கள் அத்துமீறும்போதுதான் பெரும்பான்மை மக்கள் தாங்களாகவே ஒருங்கிணைகிறார்கள். இதற்கு கோவை (1998 கலவரங்கள்) உதாரணம். பெரும்பாலான மக்கள் ஆர்.எஸ்.எஸ். மீது கூறப்படும் புகார்களை நற்சான்றிதழாகக் கருதுவதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 97) குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. கிழக்கு பதிப்பகம் போன்ற நல்ல நம்பகத்தன்மை கொண்ட நூல் வெளியீட்டு நிறுவனம் வெளியிடும் புத்தகத்தில் உள்ள தவறுகள் நாளை சரித்திரமாக பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது என்ற ஆதங்கமே எனது விமர்சனத்தின் நோக்கம். மக்களை மதரீதியாக பாகுபடுத்திக் குளிர்காயும் வாக்குவங்கி அரசியல் கட்சிகளைவிட, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் மோசமானதில்லை; சிறுபான்மையினரை தாக்குவது (பக்: 132) அதன் நோக்கமுமில்லை. அதற்கென, ‘அகண்ட பாரதம்; உலகின் குருவாக பாரதம் ஆக வேண்டும்’ என்பது போன்ற மாபெரும் லட்சியங்கள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி, இந்தப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பிறர் எழுதாத நல்ல பல கருத்துக்களும் உள்ளன. எழுதியிருக்க வேண்டிய – விடுபட்ட பல முக்கியமான அம்சங்களும் உள்ளன. அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;-------------------------------&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அடிக்குறிப்புகள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1 . குருஜி சிந்தனைக் களஞ்சியம்- டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை, 2006 ,&lt;br /&gt;&lt;br /&gt;2. ஸ்ரீ குருஜி- வாழ்வே வேள்வி- பி.ஜி.சஹஸ்ரபுத்தே, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1998 , பக்: 58&lt;br /&gt;&lt;br /&gt;3. நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்- சக்தி புத்தக நிலையம், சென்னை, 1997&lt;br /&gt;&lt;br /&gt;4 . INTEGRAL HUMANISM – http://en.wikipedia.org/wiki/Integral_humanism_(India)&lt;br /&gt;&lt;br /&gt;5 . ஏகாத்ம மானவ வாதம்- பண்டித தீனதயாள் உபாத்யாய, பாரதீய ஜனசங்கம், சென்னை, 1970&lt;br /&gt;&lt;br /&gt;6. http://www.gujaratriots.com/24/myth-5-gujarat-police-was-anti-muslim/&lt;br /&gt;&lt;br /&gt;7. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – ஹொ.வெ.சேஷாத்ரி, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1996.&lt;br /&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;தொடர்ச்சி...&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://saekkizhaan.blogspot.com/2011/11/rss-2.html"&gt;இரண்டாவது பகுதி&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffcc00;"&gt;&lt;strong&gt;---------------------------------------&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி: &lt;/span&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.tamilpaper.net/?p=4656"&gt;தமிழ் பேப்பர்&lt;/a&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-5637809245954901606?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/5637809245954901606/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/11/rss-1.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/5637809245954901606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/5637809245954901606'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/11/rss-1.html' title='பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 1)'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-Km57qo4auSA/TrH9OTTkpBI/AAAAAAAAARU/nqg8O2lZCxs/s72-c/rss-book.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-999977192637719984</id><published>2011-10-12T16:33:00.006+05:30</published><updated>2011-10-15T00:03:20.979+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்பெக்ட்ரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>இதயம் இனித்தது; கண்கள் பனித்தன… பகுதி 2</title><content type='html'>&lt;A href="http://3.bp.blogspot.com/-QtUEefZ7zeU/TpV1510spOI/AAAAAAAAAQA/-GmZ1ExYPKo/s1600/2G%2BSpectrum.jpg"&gt;&lt;IMG style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 128px; CURSOR: hand" id=BLOGGER_PHOTO_ID_5662561743049368802 border=0 alt="" src="http://3.bp.blogspot.com/-QtUEefZ7zeU/TpV1510spOI/AAAAAAAAAQA/-GmZ1ExYPKo/s200/2G%2BSpectrum.jpg"&gt;&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;DIV&gt;&lt;STRONG&gt;&lt;/STRONG&gt;&lt;/DIV&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;DIV&gt;&lt;STRONG&gt;அது&lt;/STRONG&gt; என்னவோ &lt;FONT size=0&gt;&lt;FONT size=3&gt;தெரியவில்லை&lt;/FONT&gt;, &lt;/FONT&gt;ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வெளிவந்த நாள் முதலாகவே, அந்தக் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட பலரும் வசமாகச் சிக்குவதும், பிறகு கூட்டுக் கொள்ளையர்கள் ஒருங்கிணைந்து அதை மறைக்க முயற்சிப்பதும், தொடர்கதையாகவே நடந்துவருகிறது. &lt;/DIV&gt;&lt;br /&gt;&lt;DIV&gt;&lt;/DIV&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;DIV&gt;இந்தத் தொடர்கதையில் இப்போதைக்கு கடைசி அத்தியாயம் ப.சி. சம்பந்தப்பட்ட முகர்ஜி அமைச்சகக் கடிதம்...&lt;br /&gt;&lt;/DIV&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;DIV&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;A href="http://www.tamilhindu.com/2011/10/2g-chidambaram-dmk-pranab/"&gt; &lt;STRONG&gt;தமிழ் ஹிந்து &lt;/STRONG&gt;&lt;/A&gt;&lt;br /&gt;&lt;/DIV&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;DIV&gt;&lt;STRONG&gt;&lt;FONT color=#ffcc00 size=5&gt;-------------------------&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;br /&gt;&lt;/DIV&gt;&lt;br /&gt;&lt;DIV&gt;&lt;STRONG&gt;&lt;FONT color=#cc0000&gt;விஜயபாரதம் &lt;/FONT&gt;&lt;/STRONG&gt;(14.10.2011)&lt;/DIV&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;DIV&gt;&lt;FONT color=#ffffff&gt;.&lt;/FONT&gt;&lt;/DIV&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-999977192637719984?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/999977192637719984/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/10/2.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/999977192637719984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/999977192637719984'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/10/2.html' title='இதயம் இனித்தது; கண்கள் பனித்தன… பகுதி 2'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-QtUEefZ7zeU/TpV1510spOI/AAAAAAAAAQA/-GmZ1ExYPKo/s72-c/2G%2BSpectrum.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-7250292486155013258</id><published>2011-10-06T15:33:00.007+05:30</published><updated>2011-10-12T16:49:01.797+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்வனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பக்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><title type='text'>வீரமுண்டு... வெற்றியுண்டு!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-YBfqniB0NTc/To2JKIChH9I/AAAAAAAAAP4/4aTVAlDpSfU/s1600/Dasara.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 187px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5660331113724321746" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/-YBfqniB0NTc/To2JKIChH9I/AAAAAAAAAP4/4aTVAlDpSfU/s200/Dasara.jpg" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;பண்டிகைகள்&lt;/strong&gt; நிரம்பியது பாரத நாடு. இங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு ஐதீகம். இதனை யார் உருவாக்கினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், காலம் &lt;span style="font-size:0;"&gt;காலமாக, &lt;/span&gt;வாழையடி வாழையாக பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:+0;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இவ்விழாக்களில் கிடைக்கும் ஆனந்தமும் புத்துணர்ச்சியும், அனைவருக்கும் வாழ்வில் ஒரு பிடிப்பை உருவாக்குவதைக் கண்கூடாகக் காண்கிறோம். உண்மையில் ஒவ்வொரு பண்டிகையும் தெய்வ நம்பிக்கையுடன் மக்களைப் பிணைத்து, சமுதாயத்தை சத்தமின்றி ஒருங்கிணைக்க வல்லவையாகத் திகழ்கின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அந்த போராட்டமயமான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான உந்துசக்தியையும் தன்னம்பிக்கையையும் அளிப்பவையாக நவராத்திரி பூஜையும் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகின்றன....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;--------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழுக் கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/10/vijayadasami-2011/"&gt;தமிழ் ஹிந்து &lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;விஜயபாரதம்&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;em&gt;&lt;span style="color:#00cccc;"&gt;(07.10.2011)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-7250292486155013258?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/7250292486155013258/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/7250292486155013258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/7250292486155013258'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/10/blog-post.html' title='வீரமுண்டு... வெற்றியுண்டு!'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-YBfqniB0NTc/To2JKIChH9I/AAAAAAAAAP4/4aTVAlDpSfU/s72-c/Dasara.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-7306369980042583745</id><published>2011-09-26T15:33:00.008+05:30</published><updated>2011-10-12T16:47:50.064+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நரேந்திர மோடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>மோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-CxNLlZi8nJ0/ToBPiWw7xVI/AAAAAAAAAPw/hfYpx7nIQDI/s1600/modifast1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; DISPLAY: block; HEIGHT: 118px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5656608583622313298" border="0" alt="" src="http://3.bp.blogspot.com/-CxNLlZi8nJ0/ToBPiWw7xVI/AAAAAAAAAPw/hfYpx7nIQDI/s200/modifast1.jpg" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;குஜராத்&lt;/strong&gt; முதல்வர் நரேந்திர மோடி தனது 61வது பிறந்த நாளை முன்னிட்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது தேசிய அரசியல் களத்தில் புதிய சுறுசுறுப்பைக் கூட்டி இருக்கிறது. 'காய்த்த மரம் தான் கல்லடி படும்' என்பது போல, வழக்கமாக மோடியை விமர்சிக்கும் கட்சிகளும் ஊடகங்களும், இப்போதும் தங்கள் கடமையை செவ்வனே செய்தன. மோடியும் தனக்கே உரித்தான நிதானத்துடன், தேசத்தின் முன்னேற்றத்துக்கான அறைகூவலை குஜராத் உண்ணாவிரதப் பந்தலிலிருந்து விடுத்தார்...........&lt;br /&gt;............&lt;br /&gt;மோடி மீது மாநில அளவிலும் தேசிய அளவிலும் கடுமையான குற்றச்சாட்டுகளுடன் துஷ்பிரசாரம் நடந்தது. முஸ்லிம் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய விரும்பும் கட்சிகளின் எளிய இலக்காக மோடி இருந்தார். ஆனால், மோடி எதைப் பற்றியும் கவலையின்றி மாநில முன்னேற்றம் ஒன்றே குறியாகக் கொண்டு செயல்பட்டுவந்தார். அவரது தனிப்பட்ட ஆளுமை, நேர்மை, ஊழலுக்கு இடங்கொடாத துணிவு, தேசபக்தி, பேச்சாற்றல் போன்ற காரணிகளால், குஜராத் மாநிலம் மிக விரைவில் நாட்டின் முதல்தர மாநிலமானது. வெளிப்படையான நிர்வாகம், அரசு அலுவலகங்களில் ஊழலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது, பராபட்சமற்ற செயல்பாடு, அரசில் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தாமல் தடுத்தது, நீர் மேலாண்மை, தொழில்துறை வளர்ச்சியில் அதீத கவனம், மகளிர் மேம்பாடு, விவசாய மேம்பாட்டிற்கான திட்டங்கள்,... என குஜராத் மாநிலம் நாட்டிற்கே முன்னுதாரணமாக மாறியது. எல்லாப் புகழும் நரேந்திர மோடிக்கே!.......&lt;br /&gt;..........&lt;br /&gt;இவ்வாறாக, அடுத்தடுத்து மோடியைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் விரயமான நிலையில், மத்திய அரசுக்கு தனது உண்ணாவிரதம் வாயிலாக அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் மோடி. தனது பிறந்த நாளான செப். 17 முதல் மூன்று நாட்கள், 'சத்பாவன மிஷன்' என்ற பெயரில் நல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருப்பதாக அவர் அறிவித்தபோது, காங்கிரஸ் அதிர்ந்தது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் வழக்கம்போல வார்த்தை ஜாலங்களால் மோடியை குறை கூறினார்கள். மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா களம் இறக்கப்பட்டார். அதைக் காணவே பரிதாபமாக இருந்தது.....&lt;br /&gt;......................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;-------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/09/modis-fast/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#339999;"&gt;&lt;em&gt;(07.10.2011)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-7306369980042583745?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/7306369980042583745/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/09/blog-post_26.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/7306369980042583745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/7306369980042583745'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/09/blog-post_26.html' title='மோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-CxNLlZi8nJ0/ToBPiWw7xVI/AAAAAAAAAPw/hfYpx7nIQDI/s72-c/modifast1.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-6749719920741667757</id><published>2011-09-13T13:32:00.005+05:30</published><updated>2011-09-13T13:42:34.201+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>திருடன் கையில் சாவி:  தொடரும் காங்கிரஸ் சாகசம்</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-DkeEAqKnU3w/Tm8PwF62CjI/AAAAAAAAAPo/SOTmr_3Zv8g/s1600/cashforvote.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5651753376270387762" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 105px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-DkeEAqKnU3w/Tm8PwF62CjI/AAAAAAAAAPo/SOTmr_3Zv8g/s200/cashforvote.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:78%;color:#3333ff;"&gt;மக்களவையில் லஞ்சப்பணத்தை காட்டிய பாஜக உறுப்பினர்கள்&lt;/span&gt; &lt;/div&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாடாளுமன்ற&lt;/strong&gt; உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட சமாஜ்வாதி முன்னாள் தலைவர் அமர்சிங்குடன், இந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் பிரசார யாத்திரை நடத்த உள்ளதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிவித்துள்ளது, சூழலின் மிக மோசமான நிலவரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது......................&lt;br /&gt;................................................&lt;br /&gt;........................................&lt;br /&gt;...........காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டும் கூட, 'திருவாளர் புனிதர்' மன்மோகனும் அவரது அரசும் எந்த வெட்கமும் இன்றி ஆட்சியில் தொடர்கின்றனர். இதற்கு எதிராகவே நாடாளுமன்ற மக்களவையில் முழங்கினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி. ''நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்கள் பலர் இதே அவையில் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், அந்த ஊழலை இதே அவையில் அம்பலப்படுத்திய பாஜக முன்னாள் எம்பி.க்கள் இருவர் இப்போது சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் சேவை செய்த அவர்களது செயல் குற்றம் என்றால், அவர்களுக்கு அனுமதி அளித்த நானும் குற்றவாளியே. ஆகவே என்னையும் கைது செய்யுங்கள்!'' என்று ஆவேசத்துடன் அரசுக்கு சவால் விடுத்தார் அத்வானி. அரசோ உலக்கையை விழுங்கியவன் போல அமைதி காக்கிறது......................&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;-------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/09/congress-thieves/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#00cccc;"&gt; (17.09.2011)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-6749719920741667757?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/6749719920741667757/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/09/blog-post_13.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/6749719920741667757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/6749719920741667757'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/09/blog-post_13.html' title='திருடன் கையில் சாவி:  தொடரும் காங்கிரஸ் சாகசம்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-DkeEAqKnU3w/Tm8PwF62CjI/AAAAAAAAAPo/SOTmr_3Zv8g/s72-c/cashforvote.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-4032731354103885246</id><published>2011-09-06T10:01:00.006+05:30</published><updated>2011-09-06T10:09:17.255+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா ஹசாரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராம்தேவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>லோக்பால் மசோதா:  ஹசாரே போராட்டம் வெற்றியா?</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-I4gnrtaacMk/TmWjoeBiypI/AAAAAAAAAPg/2kGAlel4moE/s1600/anna-hazare-gandhi-funny-cartoon-.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5649101223255788178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 230px; CURSOR: hand; HEIGHT: 173px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-I4gnrtaacMk/TmWjoeBiypI/AAAAAAAAAPg/2kGAlel4moE/s200/anna-hazare-gandhi-funny-cartoon-.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;எதிர்பார்த்ததுபோல&lt;/strong&gt; சமூகசேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், நாடு முழுவதும் தேசபக்தியை கிளறச் செய்ததில் பெரும் பங்காற்றியுள்ளது. இமயம் முதல் குமரி வரை, குஜராத் முதல் அருணாச்சல் வரை, ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகக் கிளம்பிய நாட்டுமக்கள் 'வந்தேமாதரம்!', 'பாரத் மாதா கி ஜெய்!' ஆகிய கோஷங்களை விண்ணதிர எழுப்பி, ஊழல்மயமான மத்திய அரசை நிலைகுலையச் செய்தார்கள். ஆரம்பத்தில் ஹசாரே குழுவை பகடி பேசிய காங்கிரஸ் கும்பல், மக்கள் எழுச்சி கண்டு மிரண்டது; பிறகு வழிக்கு வந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்டிப்பான அணுகுமுறையும் காரணம் எனில் மிகையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐந்தாண்டுகளாக நமது நாட்டிற்கு போதாத காலம். அடுத்தடுத்து வெளிவந்த பல்லாயிரம் கோடி ஊழல்களால் மக்கள் வெகுண்டு போயிருந்தார்கள். ரூ. 1.76 லட்சம் கோடி இழப்புக்குக் காரணமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடி, 'ராசா’வாக அவதாரம் எடுத்தது. காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் ஊழல், கார்கில் வீரர் குடியிருப்பில் ஊழல், இஸ்ரோ அலைக்கற்றை ஊழல் என, ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த ஊழல்களால் நாட்டுமக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். ஆனால், அரசைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகளை வக்கணையாக விமர்சித்தபடி, சிறுபான்மையினர் ஆதரவு கோஷங்களுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தது மன்மோகன் அரசு. இந்த நிலையில்தான், ஊழலுக்கு எதிரான களப்போராளியாக ஏற்கனவே சிறு வெற்றிகளை அடைந்திருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே தலைமையில் ஒரு குழு ஊழலுக்கு எதிரான வலிமையான குரலுடன் களம் கண்டது.............&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;....................................................&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆனால், ஊழலுக்கு எதிரான போர் அவ்வளவு எளிதாக முடிந்துவிடாது. ஊழல் புரிந்தவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது அவ்வளவு எளிதாக பதவியிலிருந்து விடுபட ஒத்துழைக்க மாட்டார்கள். தலித் தலைவர் உதித்ராஜைத் தூண்டிவிட்டு ‘பகுஜன் லோக்பால் மசோதா’ என்ற ஒன்றை புதிதாகப் புகுத்துபவர்கள் ஆளும் தரப்பினரே என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. பல ஊழல் வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குபவர்கள் மற்றும் எதிரணியினரை கீழ்மைப்படுத்தி அரசியல் சாகசம் செய்பவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பதுங்கியுள்ள காங்கிரஸ் நரி எப்போது வேண்டுமானாலும் பாயலாம். அதை ஹசாரே குழுவினர் உணர்வது நல்லது....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;a href="http://www.tamilhindu.com/2011/09/is-anna-hazare-campaign-a-success/"&gt;&lt;strong&gt;தமிழ் ஹிந்து&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-4032731354103885246?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/4032731354103885246/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/4032731354103885246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/4032731354103885246'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/09/blog-post.html' title='லோக்பால் மசோதா:  ஹசாரே போராட்டம் வெற்றியா?'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-I4gnrtaacMk/TmWjoeBiypI/AAAAAAAAAPg/2kGAlel4moE/s72-c/anna-hazare-gandhi-funny-cartoon-.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-8346727110926320361</id><published>2011-08-30T19:41:00.005+05:30</published><updated>2011-09-01T12:22:51.039+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிலுரை'/><title type='text'>தூக்குத் தண்டனை- ஒரு விவாதம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-6yHTPQFZ1fs/Tl8rdBG7X_I/AAAAAAAAAPY/tMmBzKpt-RM/s1600/perarivalan-murugan-santhan.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5647280235259584498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 295px; CURSOR: hand; HEIGHT: 179px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-6yHTPQFZ1fs/Tl8rdBG7X_I/AAAAAAAAAPY/tMmBzKpt-RM/s200/perarivalan-murugan-santhan.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;காண்க:&lt;/span&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/08/kulavi_incorrect-secular-equations/"&gt;&lt;strong&gt;அப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் ? &lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;அன்புள்ள நண்பர்களுக்கு,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூவருக்கு மரண தண்டனை தொடர்பான குளவியின் கட்டுரை &lt;strong&gt;தமிழ் ஹிந்து&lt;/strong&gt; இணையதளத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருப்பது ஒருவகையில் நமது ஹிந்து சமூகத்தின் ஜனநாயகத் தன்மையையே வெளிப்படுத்துகிறது. பலரும் எதிர்ப்பதுபோல குளவியாரின் ஒப்பீட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், சரித்திரம் ஒப்பீட்டுக்காகவே இத்தகைய வாய்ப்புகளை நம் முன் வழங்குகிறது. நாடாளுமன்ற தாக்குதலின் குற்றவாளியான அப்சலுக்கு சாமரம் வீசுபவர்கள் (மதச் சார்பின்மையின் காப்பாளர்கள்) ஏன் பேரறிவாளன் குழுவை கண்டுகொள்வதில்லை? என்ற கேள்வி இயல்பானது. இந்தக் கேள்விக்கான பதிலில்தான் இலங்கை தமிழினப் படுகொலைக்கான காரணமும் ஒளிந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், ஹிந்து நம்பிக்கைகளின் படி, குற்றம் செய்தவர் தண்டனை பெறுவதே நியதி. அதிலும் பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை விஷயத்தில் மன்னிப்புக்கே இடமில்லை. இப்போது தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர்களை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவரும் முழங்கும் வசனங்கள் உண்மையில், மேற்படி நபர்களைக் காப்பவையாக இல்லை என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். குறிப்பாக, 'இந்த மூவரைக் காக்க முடியாவிட்டால் தனித் தமிழ்நாடு உருவாகும்' என்பது போன்ற வசனங்களை மொழிபவர்களிடம் யாரும் நற்சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது. இவர்களை நாம் எக்காலத்திலும் ஆதரிக்க இயலாது.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, இம்மூவருக்காக மட்டும் இவர்கள் பரிந்து பேசுவதில்லை என்பதையும் நினைவில் கொள்வது நலம். தூக்குத் தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புபவர்கள் அதன் பின்விளைவை உணராமல் இல்லை. மனிதாபிமான முகமூடி அணிந்து இன்று இவ்வாறு குரல் எழுப்புவோர் பலரும், குஜராத் கலவரத்தின் போது, நரேந்திர மோடிக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தவர்கள். அதாவது தங்களது வசதிக்கேற்ப, தூக்குத் தண்டனையை எதிர்ப்பதே இவர்களது அரசியல். அந்த அடிப்படையில் இம்மூவருக்கும் மன்னிப்பு வழங்க முடியாது; கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்துபவர்கள் இம்மூவருக்கும் நியாயம் கோரும்போது, இவர்கள் மீதான மனிதாபிமானக் கண்ணோட்டமும் அடிபட்டுவிடுகிறது. இவர்களுக்கு ஆதரவாக காஷ்மீர் பிரிவினைவாதிகளும் கைகோர்ப்பதைப் பார்க்கும்போது, தூக்குத் தண்டனையை நிறுத்தக் கூடாது என்றே கூறத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்சலும் கசாபும் பேரறிவாளனும் சாந்தனும் முருகனும் சட்டத்தின் முன் சமம். அவர்களை நாம் எந்த மதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. எனில், இந்த ஐவரையும் நாம் ஆதரிக்கக் கூடாது. அறியாமை, இளம் வயது, அரசியல் கொலை போன்ற காரணங்களுக்காக யாரையும் தூக்கிலிருந்து விடுவிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இவர்களது கருணை மனு இத்தனைக்காலம் கழித்து நிராகரிக்கப்பட்டதில் உள்ள பின்புல அரசியல் கண்டிக்கப்பட வேண்டியதே. அதற்கு குளவியின் ஒப்பீடுகள் அவசியமே. அதற்காக ‘சிறு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக தூக்குத் தண்டனையா?’ என்பது போன்ற கேள்விகளை எழுப்புவது, நமது அறியாமையே வெளிப்படுத்துகிறது. அறிவுப்பூர்வமாக அணுக வேண்டிய ஒரு விஷயத்து உணர்வுப்பூர்வமாக மாற்றவே அது வழிகோலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேரறிவாளன் எழுதிய (தொகுத்த) 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூலை நான் படித்திருக்கிறேன். அதில் அவர் முன்வைக்கும் வாதங்கள் இவ்வழக்கிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்துகின்றன. அந்த அடிப்படையில் பேரறிவாளன் குழுவுக்காக பரிந்து பேசுவதைக்கூட ஏற்க முடியும். ஆனால், அத்தகைய தர்க்கரீதியான பிரசாரம் தவிர்த்து, உணர்ச்சியைத் தூண்டும் அரசியல் வியாபாரிகளே தமிழகத்தில் தூக்கு எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறார்கள். அதன் விளைவே செங்கொடி போன்றவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து சாட்சியம் பெற காவல்துறை நடத்தும் அத்துமீறல்களை பேரறிவாளன் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம். அந்த அணுகுமுறையையும் தமிழகத்தில் நம்மால் காண முடியவில்லை. ஏனெனில், இங்குள்ள ஒவ்வொருவரும் தனது எதிராளிக்கு அத்தகையே அநீதி நிகழ்த்தப்பட வேண்டும் என்று உளமார விரும்புகிறார். அப்படிப்பட்டவர்கள் போடும் கோஷங்கள் வெறும் வெளி வேஷங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், தமிழ் ஹிந்து இணையதளத்தில் இக்கட்டுரை வெளியாகி இருப்பதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கூடாது. குளவியின் கருத்துக்கள் ஒரு கோணத்தில் நமது மனசாட்சியை உலுக்குகின்றன. ஆயினும் குற்றத்துக்கான தண்டனையை பெற வேண்டியவர்கள் பெறுவதே சரியானது. அதற்கென உள்ள மன்னிப்பு வாய்ப்புகள் காலாவதி ஆகிவிட்டது எனில், அத்தகைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த குற்றத்துக்கான தண்டனையையும் நமது மக்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரை நம்பக் கூடாதோ அவர்களை நம்புவதும், யாரை நம்ப வேண்டுமோ அவர்களை ஏளனம் பேசுவதும், பேரறிவாளன் தரப்பில் ஆஜராகும் குழுக்கள் செய்துவரும் தவறுகள். அதற்கு கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படும் முட்டாள்தனமான கருத்துக்களும் காரணம். அவ்வகையில் பேரறிவாளன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் ஏமாற்றப்பட்டுள்ளன எனில் மிகையில்லை. அதற்காக, நாட்டின் இறையாண்மையை எதிர்த்து கோஷமிடும் அறிவிலித் தனத்தை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விஷயத்தில் ஆரம்பத்தில் குழப்பினாலும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜெயலலிதா தனது அரசியல் சாதுரியத்தைக் காட்டி இருக்கிறார். தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு தீர்மானம் கொண்டுவருவதாக அவையில் அவர் தெரிவித்திருக்கிறார். இதே போன்ற கோரிக்கையை காஷ்மீர் முதல்வர் கொண்டுவந்தால் ஏற்க முடியுமா என்பதையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வழக்கறிஞர்களின் தலையீட்டால் மூவரது தூக்குத் தண்டனைக்கு எட்டு வார கால இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் சி. நாகப்பன், எம். சத்யநாராயணன் ஆகியோர், தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் 11 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்திலேனும், சூழலின் நிதர்சனத்தை உணர்ந்து சட்டரீதியாக, இவ்வழக்கிலுள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து இவர்களை விடுவிக்க முயற்சிப்பதே விவேகம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;- சேக்கிழான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-8346727110926320361?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/8346727110926320361/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post_30.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/8346727110926320361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/8346727110926320361'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post_30.html' title='தூக்குத் தண்டனை- ஒரு விவாதம்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-6yHTPQFZ1fs/Tl8rdBG7X_I/AAAAAAAAAPY/tMmBzKpt-RM/s72-c/perarivalan-murugan-santhan.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-2188985979696663672</id><published>2011-08-27T10:57:00.005+05:30</published><updated>2011-08-27T11:07:46.642+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா ஹசாரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>காங்கிரசுக்கு நஷ்டம்... தேசத்திற்கு லாபம்!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-_2zVVJhLD_E/TliBUUaEwqI/AAAAAAAAAPQ/pWKhgmaPXEo/s1600/Hazare+support+rally.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5645404318984356514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 131px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-_2zVVJhLD_E/TliBUUaEwqI/AAAAAAAAAPQ/pWKhgmaPXEo/s200/Hazare%2Bsupport%2Brally.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;சமூக சேவகர்&lt;/strong&gt; அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ள ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு, சிலருக்கு பெரும் மன உளைச்சலையும், தேச பக்தர்களுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே உண்ணாவிரதம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஜன லோக்பால் விஷயத்தில் முழு பலனையும் அளிக்காமல் போனாலும் கூட, நாட்டு மக்களை ஊழலுக்கு எதிராகத் திரட்டியதில் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹசாரே உண்ணாவிரதம் துவங்குவதற்கு முன்னர் நாடு முழுவதும் இந்த அளவுக்கு எதிரொலியை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கனவிலும் நினைத்திருக்காது. ஹசாரே குழுவினர் குறித்த அவதூறுகளையும் கிண்டலான விமர்சனங்களையும் வெளிப்படுத்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் ஹசாரே குழு அநாவசியமாகத் தலையிடுவதாக குற்றம் சாட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குடிமக்கள் குழுவின் கருத்துக்களைப் புறந்தள்ளும் விதமாக, அரசு சார்பில் சக்கையான ஒரு லோக்பால் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அது அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. எப்படியாவது காலத்தைக் கடத்தி, நடப்பு கூட்டத்தொடரை முடித்து விடும் திட்டத்துடன் காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நாட்டு மக்களின் பேராதரவு ஹசாரேவுக்கு இருப்பது உறுதியானதும் காங்கிரஸ் கட்சி வழிக்கு வந்தது. ஆரம்பத்தில் ஹசாரேவை வசை பாடிய செய்தித் தொடர்பாளர்களை நிசப்தமாக்கிய காங்கிரஸ், பிறகு முஸ்லிம் மத குரு இமாம் புகாரி, தலித் தலைவர் உதித்ராஜ், போலி அறிவுஜீவி அருந்ததிராய் உள்ளிட்டவர்களை லோக்பாலுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்திப் பார்த்தது. அதுவும் பயன் தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்த நடந்த முயற்சிக்கு மக்களிடம் சிறிய அளவில்கூட ஆதரவு கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டி, அதன்மீது பழிபோட காங்கிரஸ் முயன்றது; அதிலும் சம்மட்டி அடியே கிடைத்தது. ஊழலுக்கு எதிராக மக்களின் கோபம் பொங்கிப் பிரவகிப்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசை நிர்பந்தித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிற கட்சிகள் லோக்பாலை எதிர்க்கும்; அதைக் காட்டி அரசியல் நடத்தலாம் என்ற கனவும் கலைந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் உணர்ச்சிகரமாக முழங்கினார். ஊழலுக்கு தமது அரசு என்றும் துணைபோகாது என்று வழக்கம் போல முழங்கிய அவர், ஹசாரே உண்ணாவிரதம் பத்து நாட்களைத் தொட்ட நிலையில், வேறு வழியின்றி, ஜன லோக்பால் மசோதா குறித்தும் நாடாளுமன்றம் விவாதிக்கும் என்று அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது அரசு தரப்பு லோக்பால் மசோதா மட்டுமின்றி ஹசாரே குழு முன்வைக்கும் மசோதா குறித்தும் நாடாளுமன்றம் விவாதித்தது. கூடவே, அருணா ராய் (இவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்) சமர்ப்பித்த மற்றொரு வடிவமும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதாவது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறும் வகையில், மூன்று லோக்பால் மசோதா வடிவங்கள் குறித்தும் மக்களவை உறுப்பினர்கள் விவாதித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியடிகள் அறிமுகப்படுத்திய உண்ணாவிரதம் போராட்டம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதை ஹசாரே தனது வைராக்கியத்தால் நிரூபித்தார். ஊழல்மயமான காங்கிரஸ் கட்சி அவர் முன மண்டியிட்டது. அவருக்கு நாடு முழுவதும் பரவலாக கிடைத்த வரவேற்புக்கு அடிப்படை தற்போதைய மத்திய அரசு மீதான அதிருப்தியின் விளைவே என்பதை மன்மோகன் சிங் அரசு உணர்ந்தது. விளைவாக, ஹசாரே வலியுறுத்தியபடி, ஜன லோக்பால் மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஹசாரேவின் உயிர் மேலானது என்று கூறி அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்’ என்று பிரதமர் வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த ஹசாரே, ‘இதை உணர பத்து நாட்கள் பிரதமருக்கு தேவைப்பட்டுள்ளன’ என்று சுட்டிக் காட்டினார். எனினும் அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்தார் (ஆக. 26 நிலவரம்). "அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சாசனம் இருக்க வேண்டும்; அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்; அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்'' ஆகிய மூன்று நிபந்தனைகளை அரசு ஏற்காதவரை, உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்தபடியே, ஹசாரே குழுவில் உள்ள காங்கிரஸ் அனுதாபியான அக்னிவேஷ் தனது வேஷத்தைக் கலைத்தார். ஹசாரே தவறாக வழிநடத்தப்படுவதாக அவர் புலம்பினார். பிரதமர் அழைக்கும் உறுதியை ஏற்று ஹசாரே உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆயினும் ஹசாரே மசியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால், அரசின் பிடிவாதத்துக்கு ப.சி, கபில் சிபல் ஆகியோரே காரணம் என்று குற்றம் சாட்டினார். கிரண் பேடியும், சாந்தி பூஷணும், தந்திரங்களால் தங்கள் போராட்டத்தை உடைக்க முடியாது என்று அறிவித்தனர். இதனிடையே சச்சின் பைலட் போன்ற வாரிசு எம்.பி.களை இளம் காங்கிரஸ் துருக்கியராக முன்னிறுத்தி அவர்கள் ஹசாரேவை ஆதரிப்பதாக ஒரு தோற்றத்தை நிறுவ காங்கிரஸ் ஆதவு ஊடகங்கள் முயன்றன. ஆயினும் மக்களவையில் பேசிய ராகுல் காந்தியின் கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் முகத்தை மீண்டும் தோலுரித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஹசாரே உண்ணாவிரதம் நாடு முழுவதும் மக்களை ஒருங்கிணைத்ததைப் பார்த்த பின்னரும், ''இந்தப் போராட்டம் ஜனநாயகத்தை மிரட்டுவதாக உள்ளது'' என்று ராகுல் கூறினார் என்றால், அக்கட்சியின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும். ‘’வலிமையான லோக்பால் என்பது ஊழலை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பாக மட்டுமே இருக்க முடியும். ஒரே ஒரு லோக்பால் மசோதாவால் மட்டும் ஊழலை முற்றிலும் ஒழித்துவிடமுடியாது. அதற்கு பல்வேறு முயற்சிகளும், தொடர் நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது’’ என ராகுல்காந்தி குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் இப்போதைக்கு மக்கள் கருத்துக்கு அடிபணிவதைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியில்லை. ஆயினும் ஹசாரே கூறுவதுபோன்ற கடுமையான லோக்பால் சட்டம் கொண்டுவருவதற்கும் அரசுக்கு விருப்பமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகாவில் லோக் ஆயுக்தாவை உருவாக்கி தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்ட எடியூரப்பா போல செயல்பட காங்கிரஸ் கட்சிக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? எனவே தான் பல சால்ஜாப்புகளைக் கூறுகிறார் பிரதமர். இதை உணர்ந்துகொண்டு, எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை மத்திய அரசிடம் கோரினார்கள் குடிமக்கள் குழுவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹசாரே முன்வைக்கும் ஜன லோக்பால் மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன என்பதும் உண்மையே. ஆனால், அரசு நிறைவேற்ற விழையும் 'சர்க்கார்' லோக்பால் மசோதாவை விட அது மேலானது. எனவேதான் எதிர்க்கட்சியான பாஜக, '' ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரிக்கிறோம்; எனினும் ஜன லோக்பால் மசோதாவில் பல முக்கிய திருத்தங்கள் தேவை'' என்று கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹசாரே உண்ணாவிரதம் அவரது உடலில் சுமார் 7 கிலோ எடை குறையக் காரணமானது. அதே சமயம், நாட்டு மக்களிடம் உறங்கிக் கிடந்த போர்க்குணத்தை வெளிப்படுத்தவும், அவர்களது ஆவேசத்தை வீதிகளில் அரங்கேற்றவும் அமைதியான ஒரு வழிமுறையை உருவாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான மக்களுக்கு அண்ணா ஹசாரே யாரென்று தெரியாத போதும், ஊழலுக்கு எதிரான மக்களின் கூட்டு மனநிலை, ஹசாரேவுக்கு ஆதரவாகத் திரண்டது. அதைக் கண்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் நிலையை அதற்கேற்ப தீர்மானித்துக் கொண்டன. ஆனால், கடைசிவரை காங்கிரஸ் மட்டும் வறட்டுப் பிடிவாதத்தால், தன்மீதான மரியாதையையும் நம்பகத் தன்மையையும் குலைத்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஜன லோக்பால் மசோதா நிறைவேறுமா, ஹசாரே கோரும் அம்சங்கள் அனைத்தும் சட்டத்தில் இடம் பெறுமா, ஓட்டைகள் அற்றதாக லோக்பால் சட்டம் வருமா, ஜன லோக்பால் சட்டத்தின் குறைபாடுகள் நீக்கப்படுமா- இவை போன்ற கேள்விகளுக்கு வரும் நாட்கள் பதில் அளிக்கக் கூடும். ஆனால், இந்தப் போராட்டங்கள் ஏற்கனவே மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், ஊழலுக்கு எதிராகவும் ஊழல்மயமான காங்கிரஸ் அரசுக்கு எதிரானதாகவும் உறுதியான பதிவுகளை ஏற்படுத்திவிட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மொத்தத்தில், ஹசாரே உண்ணாவிரதம் நாட்டுக்கு ஒரு புத்தெழுச்சியை உருவாக்கியது. ஊழலுக்கு எதிரான போரை அது துவக்கிவைத்து விட்டது. இனி அது லோக்பால் மசோதாவுடன் நிற்கும் என்று தோன்றவில்லை. இந்தப் போராட்டம் மக்களுக்கு தன்னம்பிக்கையை அளித்து, நாட்டுக்கு லாபம் அளித்துள்ளது. ஒட்டுமொத்த நஷ்டமும் மத்திய அரசை நடத்தும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தான். இந்த ஆளும்கட்சியின் நஷ்டத்தை பயன்படுத்தி ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகுப்பது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;---------------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காண்க:&lt;/span&gt; &lt;a href="http://desamaedeivam.blogspot.com/2011/08/blog-post_23.html"&gt;&lt;strong&gt;ஜன லோக்பால் ஏன் தேவை?&lt;/strong&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:85%;color:#ff0000;"&gt;(நன்றி: தேசமே தெய்வம்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-2188985979696663672?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/2188985979696663672/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post_27.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2188985979696663672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2188985979696663672'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post_27.html' title='காங்கிரசுக்கு நஷ்டம்... தேசத்திற்கு லாபம்!'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-_2zVVJhLD_E/TliBUUaEwqI/AAAAAAAAAPQ/pWKhgmaPXEo/s72-c/Hazare%2Bsupport%2Brally.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-6955454971804266347</id><published>2011-08-23T03:38:00.006+05:30</published><updated>2011-08-23T05:48:28.874+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா ஹசாரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராம்தேவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>தர்ம யுத்தம் வென்றது!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-DKlZQaypRd8/TlIt4DN4t5I/AAAAAAAAAPI/4UyJAZgHCJY/s1600/Anna+Hazare+3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5643623724008126354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 136px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-DKlZQaypRd8/TlIt4DN4t5I/AAAAAAAAAPI/4UyJAZgHCJY/s200/Anna%2BHazare%2B3.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;''அதர்மம்&lt;/strong&gt; எப்போதெல்லாம் ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் நான் தர்மத்தைக் காக்க அவதரிப்பேன்'' என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியதன் உட்பொருளை ராம்லீலா மைதானத்தில் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் வெளிப்படுத்தி இருக்கிறது. கலியுகத்தில் சங்கமே சக்தி என்று நாம் கேட்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவரிலும் இறைசக்தி குடிகொண்டிருக்கிறது என்கிறோம். ஆனால், ஊழலுக்கு எதிரான போரில் அண்ணா ஹசாரே புதிய அவதாரம் எடுக்கும்வரை, இவற்றை யாரும் நம்பி இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காலம், தனக்குத் தேவையான மாற்றங்களை நிகழ்த்த வல்ல தலைவர்களை அவ்வப்போது உருவாக்கிக்கொண்டு தான் இருக்கிறது. திலகருக்குப் பின் விடுதலைப் போராட்டம் என்ன ஆகுமோ என்ற நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் தான் மகாத்மா காந்தி இந்திய அரசியலில் பிரவேசித்தார். அவரை பக்குவப்படுத்திய தென்னாப்பிரிக்க போராட்டங்களை அப்போது இந்தியர்கள் அறிந்திருக்கவில்லை. அதுபோலவே, இப்போதும் புதிய மக்கள் தலைவராக அண்ணா ஹசாரே உருவாகி இருக்கிறார். இதற்காக அவர் ராலேகான் சிந்தியில் நிகழ்த்திய தவத்தை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;காண்க&lt;/span&gt;: &lt;a href="http://www.tamilhindu.com/2011/08/righteous-war-of-anna-hazare/"&gt;&lt;strong&gt;தமிழ் ஹிந்து&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;--------------------------- &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;em&gt;&lt;span style="color:#339999;"&gt;(02.09.2011) &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;தொடர்புடைய இடுகைகள்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;* &lt;/span&gt;&lt;strong&gt;&lt;a href="http://saekkizhaan.blogspot.com/2011/04/blog-post_11.html"&gt;&lt;span style="font-size:85%;"&gt;காரணத்திலும் தெளிவில்லை; காரியத்திலும் ஜெயமில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;* &lt;strong&gt;&lt;a href="http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_09.html"&gt;யோகியின் புரட்சிக்குரல்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;* &lt;strong&gt;&lt;a href="http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_28.html"&gt;அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-6955454971804266347?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/6955454971804266347/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post_23.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/6955454971804266347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/6955454971804266347'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post_23.html' title='தர்ம யுத்தம் வென்றது!'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-DKlZQaypRd8/TlIt4DN4t5I/AAAAAAAAAPI/4UyJAZgHCJY/s72-c/Anna%2BHazare%2B3.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-7462267480798318853</id><published>2011-08-14T02:41:00.002+05:30</published><updated>2011-08-14T02:41:00.451+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>சும்மா விடுமா அப்பாவிகள் சாபம்?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-SD9Km46kSTg/TkZAZnFniKI/AAAAAAAAAPA/qXeaurdjiQg/s1600/veerapandi+arumugam+arrest.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5640266392061577378" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 145px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-SD9Km46kSTg/TkZAZnFniKI/AAAAAAAAAPA/qXeaurdjiQg/s200/veerapandi%2Barumugam%2Barrest.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;''ஆடி &lt;/strong&gt;அடங்கும் வாழ்க்கையடா - ஆறடி நிலமே சொந்தமடா!''&lt;br /&gt;&lt;br /&gt;- இது திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற நண்பரும் கவிஞருமான சுரதா எழுதிய திரைப்பாடல். 'நீர்க்குமிழி' படத்தில் இடம்பெற்ற இப்பாடலை அவர் கேட்காமல் இருந்திருக்க முடியாது. உலகம் முழுவதும் ஆண்டவனும் ஒருநாள் மண்ணுக்குள்தான் போயாக வேண்டும். அவன் புதைக்கப்படும் இடத்தின் அருகிலேயே முந்தைய காலத்தில் பிச்சைக்காரன் புதைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும், அந்த மண் மீது மனிதனுக்கு ஆசை குறைவதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மண்ணாசை தான் இப்போது கருணாநிதியையும் அவரது கட்சியினரையும் பந்தாடிக் கொண்டிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன் ஆட்சியை இழந்த திமுக இப்போது அடுக்கடுக்கான நிலப்பறிப்பு வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் ஆளும் கட்சியினரின் அரசியல் பழிவாங்குதல் என்ற கருணாநிதியின் பிலாக்கணத்தை அக்கட்சித் தொண்டனே கூட நம்பவில்லை. அந்த அளவிற்கு கடைசி ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் திமுக பிரமுகர்கள் 'ஆடி' இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சி அதிகாரம் கையில் இருந்த மமதையாலும், எதிர்க்கட்சியான அதிமுக செயலற்று இருந்ததாலும், திமுகவினர் ஆடிய ஆட்டம் சாதாரணமானதல்ல. இதனை ஒவ்வொரு சிற்றூரிலும் கூட மக்கள் அனுபவித்தார்கள். குறிப்பாக, வார்டு உறுப்பினர்கள் முதற்கொண்டு சட்டசபை உறுப்பினர்கள் வரை, தங்களுக்கு மக்கள் வழங்கிய அதிகாரம் சொத்து சேர்க்க என்பதாகவே புரிந்துகொண்டார்கள். முதல்வர் கருணாநிதியின் குடும்பங்களும், மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளும் நடத்திய அதிரடி சொத்து சேர்ப்பு திமுகவினர் பெரும்பாலோரையும் நிலம் மீது பற்றுக் கொள்ளச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசில் பங்கு வகிப்பதால் கிடைத்த லாபங்களை பத்திரப்படுத்த கழகத்தின் முதன்மைக் குடும்பம் சொத்துகளைக் குவிக்கத் துவங்கியதே, இதற்கெல்லாம் அடிப்படையானது. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பல்லாயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சொத்தாக வாங்கிக் குவித்தனர் முதன்மைக் குடும்பத்தினர். அதற்கு உதவியவர்கள் முந்தைய அமைச்சரவையில் இருந்த நம்பகமான துணைவர்கள். ஒவ்வொரு நகரிலும் உள்ள முக்கிய வணிக மையங்களையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும் விவசாயப் பண்ணைகளையும் வாங்கிக் குவித்தவர்கள், முடங்கிய பஞ்சாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களையும் விலைபேசினார்கள். ஆட்சி அதிகாரம் அளித்த கம்பீரமான பாதுகாப்புடன், அவற்றை குறைந்த விலைக்கு பேசி முடித்தார்கள். இப்படித்தான் திமுகவினரின் சொத்துக்குவிப்பு துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;கழகத்தின் ஆணிவேர்க் குடும்பமே இவ்வாறு சொத்து சேர்க்க முனைந்தவுடன் சல்லிவேர்க் குடும்பங்களும் அதே பாணியில் சொத்துக்களை சேர்க்கத் துவங்கின. சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோட்டில் என்.கே.கே.பி.ராஜா, கோவையில் பொங்கலூர் பழனிசாமி, திருப்பூரில் செல்வராஜ், சென்னையில் பரிதி இளம்வழுதி, அன்பழகன், மதுரையில் அழகிரி கோஷ்டியினர்.. என்று மாநிலம் முழுவதும் அதிகார அத்துமீறல்கள் தொடர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் கோடிகளைக் கொட்டி நிலங்களை வாங்கியவர்கள், பிற்பாடு, கடனில் மூழ்கிய சொத்துக்கள், தாவா உள்ள சொத்துக்களை திட்டமிட்டு அபகரிக்கத் துவங்கினர். இதில் 'பவர் ஆப் அட்டர்னி' முறையில் கபளீகரம் செய்யப்பட நிலமோசடிகள் பல. பத்திரப் பதிவாளரின் உதவியுடன் கூடிய போலிப்பத்திர மோசடிகளும் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு எதிரான அப்பாவிகளின் புகார்கள் அம்பலம் ஏறவில்லை. ஆட்சியில் திமுக இருந்ததால், மிரட்டி நிலங்களைப் பறித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது. அதே காவல்துறை தான் இப்போது திமுக பிரமுகர்களை விரட்டி விரட்டி கைது செய்கிறது. இந்த வழக்குகள் இல்லாம் சட்டரீதியாக நீதிமன்றங்களில் வெற்றிபெறுவது சந்தேகமே என்றாலும், இப்போதைக்கு, திமுகவினர் இதனால் நிலைகுலைந்து விட்டது தெளிவாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் வென்ற அதிமுக, திமுகவினர் நிகழ்த்திய பல அத்துமீறல்களை சரிசெய்யத் துவங்கியபோது, இந்த நிலப்பறிப்பு மோசடிகள் குறித்த புகார்கள் புற்றீசல் போல வெளியாகின. இதையடுத்து, இது தொடர்பான புகார்களை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இப்பிரிவில் குவிந்த புகார்கள் காவல்துறையினரையே மலைக்கச் செய்தன. இவ்வாறு புகார் அளிக்க வந்தவர்கள் பெரும்பாலோர் அரசியல் பலமில்லாத அப்பாவிகளாகவே இருப்பதை பார்க்கும்போது, நமது ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் மிகுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக, சேலத்தில் ஒரு குடியிருப்பே (அங்கம்மாள் காலனி) அமைச்சர்தரப்பால் காலி செய்யப்பட்ட அநியாயம் நடந்திருக்கிறது. அதற்கு கோட்டாட்சியரும் பதிவாளரும் துணை போயிருக்கின்றனர், பெருந்துறையில் 80 க்கு மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி ஒரே இரவில் ஆறு ஏக்கர் நிலம் அமைச்சர் கோஷ்டியால் ஆக்கிரமிக்கப்பட்டது. காவல்துறை வேடிக்கை பார்த்திருந்தது. இதுபோன்ற அத்துமீறல்கள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளன. ஜூலை இறுதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் நிலமோசடி சிறப்பு விசாரணைப் பிரிவில் 2,500 க்கு மேற்பட்ட புகார்கள் பதிவாகி இருந்தன. அவற்றில் ஆதாரம் வலுவாக உள்ள 200 மோசடிகள் மீதே வழக்கு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்குகளில் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைகள் தொடரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவிப்பது இயல்பே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில், 'பொய்வழக்குகளை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி, அதற்கு வாய்ப்பில்லாமல் நிலமோசடி வழக்குகளிலேயே திமுகவினர் பலரும் சிறை சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில், இப்போது புலம்பத் துவங்கி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், நிலமோசடிகள் குறித்து விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் நிறுவ உத்தரவிட்ட அரசாணையை எதிர்த்து திமுக வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார்கள். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரும் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘நிலமோசடி புகார்களில் சிக்கும் அதிமுகவினரை விசாரித்து அனுப்பிவிடும் காவல்துறையினர், திமுவினரை மட்டுமே கைது செய்கிறார்கள்’ என்று அங்கலாய்த்திருக்கிறார் கருணாநிதி. முந்தைய ஆட்சியில் திமுகவுக்கு சாதகமாக இருந்த காவல்துறை இப்போது அதிமுகவினருக்கு சாதகமாகச் செயல்படுவது உண்மையானால், அது யாருடைய குற்றம்? முந்தைய ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால் கருணாநிதிக்கு இன்றைய புலம்பும் நிலை வாய்த்திருக்காது. இன்றைய அதிமுக அரசு தவறு செய்தால் அதற்கு அடுத்த ஆட்சியில் திமுக பழி வாங்கட்டும். அதற்காக, திமுகவினர் செய்த முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் காவல்துறை இருக்க வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சாத்தான் வேதம் ஓதுவதுபோல, முன்னாள் முதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ''புகாரே இல்லாமல் திமுகவினர் கைது செய்யப்படுகின்றனர். வழக்குப் பதிவு செய்யும் முடிவைக் காவல் துறை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. எங்கிருந்தோ வரும் கட்டளைகளைக் கேட்டு இரவோடு இரவாக அள்ளித் தெளித்த அவரசக் கோலத்தில் காரியங்கள் நடைபெறுகின்றன. நிலப்பறிப்பு புகார்களுக்கு அதிமுக அரசு அளித்து வரும் ஊக்கமும், முன்னுரிமையும் விரும்பத்தகாத விளைகளை ஏற்படுத்தும். அவற்றில் தொடர்ந்து ஆர்வம் காட்டும் மனோபாவம் காவல்துறையில் வளர்ந்துவிடும்'' என்று அதில் அவர் எச்சரித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய நிலமோசடி வழக்குகள் தொடர்ந்தால், 'ஆட்சியாளர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாதளவு கட்டப் பஞ்சாயத்துகள் முளைக்கும். எல்லாக் காலங்களிலும் அரசியல் கட்சிகளைப் பழிவாங்கிட உதவும் ஆயுதமாக அது மாறிவிடும்' என்றும் கருணாநிதி பயமுறுத்தி இருக்கிறார். 'கொலை,கொள்ளை குற்றங்களைப் புலனாய்வு செய்வதுபோல நிலப்பறிப்பு புகாரிலும் அரசியல் கலப்பில்லாமல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அனுமதிக்கப்பட வேண்டும்' என்று அறிவுரை வேறு கூறி இருக்கிறார். சிறுதாவூர் விவகாரத்திலும் கொடநாடு விவகாரத்திலும் 'அரசியலே இல்லாமல் (?) காவல்துறையை இயங்கச் செய்த மகாத்மா' இந்த ஆலோசனையைக் கூறுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக கோவையில் ஜூலையில் நடந்த திமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'நிலப்பறிப்பு வழக்குகளால், தற்போதைய அரசின் நல்ல திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்' என்று ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மையுடன் அறிவுறுத்தியதை இங்கே நினைவுகூரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கெஞ்சியும் பார்க்கிறார், மிரட்டிப் பார்க்கிறார், சட்டரீதியாகப் போராடவும் ஒருபக்கம் முயற்சி செய்கிறார், புலம்பி அனுதாபத்தை சம்பாதிக்கவும் வழிதேடுகிறார், ... இப்படி எந்தத் திசையில் சென்றாலும் வழி அடைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கும் நிலையில், 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி என்னதான் செய்வார்? சுற்றிவரும் அப்பாவிகள் சாபம் சும்மாவிடுமா கழகத்தை?&lt;br /&gt;&lt;br /&gt;''மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை; மனிதன் மீது மண்ணுக்கு ஆசை... மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது.. இதை மனம் தான் உணர மறுக்கிறது...''&lt;br /&gt;&lt;br /&gt;- இதுவும் கருணாநிதியின் உற்ற நண்பர் வைரமுத்து, ‘முத்து’ திரைப்படத்தில் எழுதிய மற்றொரு திரைப்பாடல். இதையும் முத்துவேல் கருணாநிதி கண்டிப்பாகக் கேட்டிருக்கலாம். இதுபோல இன்னும் பல பாடல்கள் இருக்கலாம். அவற்றை நிராதரவாக அமர்ந்து கேட்க வேண்டிய காலகட்டத்தில் தான் திமுக தலைவர் இருக்கிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;--------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;விஜயபாரதம்&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;em&gt;&lt;span style="color:#339999;"&gt;(26.08.2011)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-7462267480798318853?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/7462267480798318853/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post_14.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/7462267480798318853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/7462267480798318853'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post_14.html' title='சும்மா விடுமா அப்பாவிகள் சாபம்?'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-SD9Km46kSTg/TkZAZnFniKI/AAAAAAAAAPA/qXeaurdjiQg/s72-c/veerapandi%2Barumugam%2Barrest.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-2950909226138225542</id><published>2011-08-13T14:25:00.005+05:30</published><updated>2011-08-16T15:28:41.153+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கடவுள் பாதி, மிருகம் பாதி...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-v308tvTvhlc/TkY9o-9ughI/AAAAAAAAAO4/NPtnDjmK898/s1600/Jeyalalitha+in+Budget+session"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5640263357634085394" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 145px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-v308tvTvhlc/TkY9o-9ughI/AAAAAAAAAO4/NPtnDjmK898/s200/Jeyalalitha%2Bin%2BBudget%2Bsession" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;தமிழக&lt;/strong&gt; முதல்வராக ஜெயலலிதா பதவியேற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டன. யாரும் எதிர்பாராத மாபெரும் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்றபோது, முந்தைய திமுக ஆட்சி மீது மக்கள் கொண்டிருந்த கோபத்தின் வீரியம் தெரியவந்தது. விலைவாசி உயர்வு, ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அதிகாரபீடங்களின் அத்துமீறல்கள் என, திமுக ஆட்சியை வெளியேற்றுவதற்கான அனைத்துக் காரணங்களும் தெளிவாகவே இருந்தன. அதனை சமயோசிதமாகப் பயன்படுத்திய 'புரட்சித்தலைவி' மூன்றாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார். ஆனால், தனக்கு மக்கள் அளித்த வாய்ப்பை அவர் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற தோற்றத்தை கடந்த மூன்று மாத நடவடிக்கைகள் வாயிலாக உருவாக்கி இருக்கிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;திமுக ஆட்சி மீண்டும் வந்துவிடும் என்ற கருணாநிதியின் கனவுக்கு ஆதாரமாக இருந்தவை இலவசத் திட்டங்கள். அந்த ஆணிவேரிலேயே ஜெயலலிதா கைவைத்தார். அவரும் இலவசத் திட்டங்களை அறிவிக்கவே திமுகவின் கனவு நொறுங்கிப் போனது. தேர்தல் முறைகேடுகள் மூலமாக பின்வாசல் வழியே அதிகாரத்தைக் கைப்பற்ற திமுக தீட்டிய திட்டங்களும் தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளால் நீர்த்துப் போயின. அதனால்தான் அதீத பலத்துடன் ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். திமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட தேமுதிக-விடம் இழந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஆட்சியிடம் தமிழக மக்கள் வெகுவாக எதிர்பார்த்தார்கள். முந்தைய திமுக ஆட்சியின் சீரழிவுகள் அனைத்தும் துடைக்கப்படும் என்று அவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஜெயலலிதாவின் நடவடிக்கைகளிலும் சிறிது மாற்றம் தென்பட்டது. எப்போதும் ''எனது அரசு'' என்று சொல்லும் ஜெயலலிதா இம்முறை ''நமது அரசு, அதிமுக அரசு'' என்று கூறியபோது அவர் திருந்திவிட்டதாகவே பத்திரிகைகள் எழுதின. ஆனால், மிக விரைவிலேயே ''நான், எனது'' என்ற சுயவிளம்பரப்பிரியையாக அவர் மாறினார். ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகள் சிறப்பானவையாக இருந்தாலும், இந்த சுயபிரகடனம் தான் அவரை ஆணவம் பிடித்தவராகக் காட்டியது. அந்நிலை இம்முறையும் மாறாதது, மாநில நலனில் அக்கறை கொண்டோர்க்கு ஏமாற்றமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஷயத்தில் திமுக தலைவரிடம் அதிமுக தலைவி கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அரசியல் என்பது மக்கள் திரளை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் கருத்தை உருவாக்குவதில் அவர்களது பங்களிப்பும் இருந்தாக வேண்டும். எப்போதுமே ஆணையிடல்கள் மூலமாக மக்களைக் கட்டுப்படுத்த இயலாது. மக்களுடன் மக்களாக தன்னைக் காட்டிக் கொள்பவரால்தான் மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட முடியும். திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த குணம் மிகுதியாக இருப்பதைக் காண முடியும். அவரது எந்த முடிவும் கட்சி முடிவாகவே முன்வைக்கப்படும். ‘பொதுக்குழுவும் செயற்குழுவும்’ கூடியே எந்த முக்கிய முடிவும் அறிவிக்கப்படும். அது நாடகத் தனமாக இருந்தாலும் கூட, ஜனநாயகத்திற்கு அத்தகைய நாடகீயத் தன்மை தேவை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். தனது சுயநலனுக்கான முடிவையும் கட்சி மீது திணிப்பதில் அவர் கில்லாடி. ஆனால், ஜெயலலிதாவிடம் இத்தகைய நாசூக்கான போக்கைக் காண முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னராட்சிக் கால அரசியல் போலவே அவர் அதிமுக-வை நடத்திவருகிறார். அது அவரது கட்சி என்பதால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று விட்டுவிட முடியாது. ஏனெனில், அதிமுகவில் எந்த ஒரு முக்கிய முடிவும் மேலிருந்து கீழாகவே பாய்கிறது. முன்னாள் முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முதற்கொண்டு, கீழ்நிலையிலுள்ள கிளை செயலாளர் வரை, இந்த உத்தரவுகள் மீறப்பட முடியாதவை. அதாவது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவருமே சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல இறுக்கமாகவே இயங்க வேண்டியுள்ளது. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள எந்த ஒரு அமைச்சரையும் நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்தபடி நீங்கள் படத்தில்கூடக் காணமுடியாது. அமைச்சர் என்ற பெருமித உணர்வை வெளிப்படுத்தும் ஒருவர் அடுத்த நாளே 'மாஜி' ஆகும் வாய்ப்புள்ளது என்பதுதான் - அந்த நிலையற்ற தன்மைதான் - அமைச்சர்களின் பதற்றமான நிலைக்குக் காரணம. இத்தகைய நிலையில் உள்ள ஒருவரால் எவ்வாறு அதிகாரத்தை நல்லமுறையில் பயன்படுத்த முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மாறாக, திமுக-வில் வட்ட செயலாளர் முதல் அமைச்சர் பெருமக்கள் வரையிலும் சுதந்திரமான செயல்பாடு உறுதியாக இருந்தது. அதுவே அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமானது. தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகங்கள், கட்டப் பஞ்சாயத்துகள், நிலப்பறிப்புகள் என்று அத்துமீறல்களில் திமுக-வினர் ஈடுபட அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதீத சுதந்திரம் காரணமானது. அதாவது, திமுக-வினர் போல கட்டுப்பாடற்ற சுதந்திரமும் ஆபத்தானது; அதிமுக-வினர் போல அதீதக் கட்டுப்பாடுகளும் ஆபத்தானது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட, கட்டுப்படுத்தத் தக்க, சுய கட்டுப்பாடான அரசியல் தொண்டர்களும், அதற்கான அரசியல் தலைமையுமே தமிழகத்தின் தற்போதைய தேவை. இந்த இனிய சூழலை இரு கழகங்களும் சீரழித்துவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா முதல்வரான பிறகு இந்த மூன்று மாதங்களில் மூன்று முறை அமைச்சரவையில் சிறு மாற்றங்களை செய்துவிட்டார். என்ன காரணம் என்று தெரியாமலே பதவி இழந்த அமைச்சர்களும் உண்டு. அதிகாரமட்டத்திலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பரவலாக மாற்றப்பட்டனர். அங்கும் யாரும் நிரந்தரமாக ஒரு வருடமாவது பணிபுரிவோம் என்ற எண்ணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய நிச்சயமற்ற தன்மை மாநில நலனுக்கு உகந்ததல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்க முடியாத அமைச்சர்களுக்கு அதிகாரிகளிடம் நல்ல மரியாதை ஏற்படாது. எந்த ஒரு உயர் அதிகாரியும், ஆடும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பணிபுரிகையில் ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்காது. இந்த நிலையை, ஜெயலலிதாவின் எதேச்சதிகாரமான அணுகுமுறை ஏற்படுத்துகிறது. அவரது துரதிர்ஷ்டம், இதை அவரிடம் எடுத்துச் சொல்லவும், 'துக்ளக்' சோ.ராமசாமியை விட்டால் ஆளில்லை. 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்- கெடுப்பார் இலானும் கெடும்' என்ற திருக்குறளை (குறள்- 448) தலைமைச் செயலகத்துக்கு எட்டும்படி யாரேனும் முதுகெலும்பு உள்ளவர்கள் செய்தால் அது அதிமுக அரசுக்கு நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் மற்றொரு அரசியல் தவறு, இலவசத் திட்ட அறிவிப்புகளால்தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்று அவர் நம்பிக் கொண்டிருப்பது. தேர்தல் வெற்றியில் இலவசத் திட்டங்களின் பங்களிப்பு இருந்தது உண்மையே என்றாலும், மக்களின் நோக்கம் அது மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகம் செம்மைப்படுத்தப்பட வேண்டும்; விலைவாசி குறைய வேண்டும் என்ற கனவுடன்தான் ஜெயலலிதாவுக்கு அமோக ஆதரவு அளித்தனர் தமிழக மக்கள். இதை உணராமல், இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதால் மட்டுமே மக்களை திருப்திப் படுத்திவிட முடியும் என்று அவர் கருதுவாரானால், கருணாநிதிக்கு நேர்ந்த கதியே அவருக்கும் நேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவச அரிசி, இலவச ஆடு, இலவச மாடு, இலவச கிரைண்டர், இலவச மிக்சி, இலவச மின்விசிறி.. போன்ற இலவசங்களை வழங்குவதன் மூலமாக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதைத் தவறு என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால், இலவச மின்சாதனங்களை இயக்கத் தேவையான மின்சாரம் தடையின்றிக் கிடைக்கவும் இதே அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி அல்லவா? ''ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டைக் குறைப்போம்'' என்ற ஜெயலலிதா, மூன்று மாதங்களின் நிறைவில், ''ஓராண்டுக்குள் படிப்படியாக மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும்'' என்று சட்டசபையில் நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறார். அதனையேனும் அவர் உறுதியாக அமலாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இலவசங்களை வழங்குவதை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளே இப்போதைய தேவை. மீன்களை இலவசமாக வழங்கும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் இறங்கமாட்டான் மீனவன். இறுதியில் மீன்களை வழங்க மீன்களே இருப்பில் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். ஒருவருக்கு மீனை இலவசமாக வழங்குவதைவிட, மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பதும், மீன்வலையை இலவசமாக அளிப்பதும் மட்டுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். இதனை உணர்ந்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், மிகுந்த நம்பிக்கையுடன் அவரைத் தேர்வு செய்த மக்கள், சிறு அதிருப்தியாலும் ஏமாற்றத்தாலும், தலைகீழாக மாற வாய்ப்புள்ளது. இருமுறை எதிர்க்கட்சியிடம் ஆட்சியை இழந்த ஜெயலலிதாவுக்கு இது தெரியாமல் இருக்க நியாயமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக அரசின் பிரதானத் தவறாக முன்வைக்கப்படுவது சமச்சீர் கல்விக்கு எதிரான தேவையற்ற போராட்டம். முந்தைய திமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, எந்த முன்யோசனையும் இன்றி, எந்த ஆய்வும் இன்றி அத்திட்டத்தை கடாசியதில், இப்போது உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டிய நிலை அதிமுக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் நிலவும் சீரற்ற பாடத் திட்டங்களை சரிப்படுத்த முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரனால் பரிந்துரைக்கப்பட்ட திட்டமே சமச்சீர் கல்வித் திட்டம். அதையும் திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதன் குறைபாடுகளை நீக்க வேண்டிய நிலையிலிருந்த அதிமுக அரசு, ஒட்டுமொத்தமாக அத்திட்டத்தையே நிராகரித்து, இப்போது சிக்கலில் தானாக மாட்டிக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக முந்தைய ஆண்டு அறிமுகமான சமச்சீர் கல்வியை 'இந்த ஆண்டு தொடர வேண்டும்' என்று உத்தரவிட்டும், அதனை எதிர்த்து காற்றில் கத்தி வீசி சண்டைஇடுகிறது அதிமுக அரசு. 'முந்தைய திமுக அரசு பாடத்திட்டத்தில் திணித்த தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொள்ளலாம்' என்று நீதிமன்றம் அளித்த அனுமதியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், பிடிவாதமான நிராகரிப்புடன் நீதிமன்றம் சென்று அதிமுக அரசு பலமுறை குட்டுப் பட்டது. இதனால் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி பாழானதுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பள்ளி செல்லும் மாணவர்கள் எந்தப் பாடமும் பயிற்றுவிக்கப்படாமல் திரும்பி வருவது தொடர்கதையாகி வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் இந்த விஷயத்தில் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதை இன்னும் ஜெயலலிதா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இதை அவருக்கு விளக்குவதற்கான திராணியுள்ள கல்வியாளர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை மூன்று முறை நீதிமன்றம் நீடித்த போதேனும் தமிழக அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போது, மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கிக்கொண்டு, நீதிமன்றக் கண்டனத்தில் இருந்து விடுபட வழி தெரியாமல் திகைக்கிறது ஜெயலலிதா அரசு. அனேகமாக, விரைவில் கல்வித்துறை அமைச்சர், அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படலாம். பாவம் ஓரிடம்; பழைய ஓரிடம்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும் (ஆக. 5 நிலவரம்) ஒன்று குடி முழுகிவிடவில்லை. தவறுகளிலிருந்து பாடம் கற்பவனே சாதனை புரிகிறான். தவறுகளை மழுப்புபவன் மீண்டும் மீண்டும் தவறு செய்து வீணாகப் போவான். திமுக அரசின் சுயவிளம்பரம் மிகுந்த பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துவிட்டு, நீதிமன்ற ஆணைப்படி சமச்சீர் கல்வியை உடனே பயிற்றுவிக்க அரசு ஏற்பாடு செய்வது ஜெயலலிதாவின் சரிந்த புகழை மீட்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, விலைவாசியைக் குறைக்க உறுதியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. குறிப்பாக கட்டுமானப் பொருள்களின் விலை விண்ணை எட்டுவதாக மாறி இருக்கிறது. இதனால் உள்கட்டமைப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மணல், சிமென்ட், இரும்புக் கம்பிகள், செங்கல் போன்றவற்றின் விலையைக் குறைக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் சாயஆலை பிரச்னையிலும் தமிழக அரசின் முன்முயற்சிகள் ஊக்கமளிப்பதாக இல்லை. யானைப் பசிக்கு சோளப்பொரி என்பதுபோல ரூ. 200 கோடி நிதி ஒதுக்குவதால் சாயஆலைக் கழிவு பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. இப்போதே தொழில்நகரமான திருப்பூர் பாதி காலியான நிலையில் தவிக்கிறது. இப்போதைய தேவை, அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான வாக்குறுதி அளித்து தொழில்துறை பழையபடி இயங்கச் செய்வதே. சமச்சீர் கல்வியில் வீம்புக்கு வேட்டையாடும் அதிமுக அரசு, அதில் ஒரு பங்கை திருப்பூர் சாயஆலை விவகாரத்தில் காட்டி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்துறை பாதிக்கப்படுவது வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றுக்கே வழிகோலும். சாயக் கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வும், உத்தரவாதத்துடன் கூடிய அனுமதியால் தொழில்துறை மீளச் செய்வதுமே தற்போதைய தமிழக அரசிடம் எதிர்பார்க்கப்படுபவை. இதனைச் செய்யாமல், முந்தைய அரசின் குறைபாடுகளை மீண்டும் மீண்டும் ஒப்பித்துக் கொண்டிருப்பது நல்லரசுக்கு அழகல்ல. திமுக அரசின் குறைபாடுகளைப் போக்கவே அதிமுக அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை ஜெயலலிதா மறந்துவிடக் கூடாது. இந்த விஷயத்தில், குஜராத் மாநிலத்தில் நடைபெறும் சுத்திகரிப்புப் பணிகள் முன்னுதாரணமாக அமையலாம் என்ற எண்ணத்தில் அங்கு ஒரு குழுவை ஜெயலலிதா அனுப்பி இருப்பது பாராட்டுக்குரியது. எது எப்படி இருப்பினும், காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கையே இப்போதைய எதிர்பார்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரையில் அதிமுக அரசின் குறைபாடுகளைக் கூறிவிட்டு, அதன் நிறைகளைக் கூறாமல் விடுவது நியாயமல்ல. முதலாவதாக, ''புதிய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை எந்த பாராட்டு விழாவிலும் பங்கேற்பதில்லை'' என்ற ஜெயலலிதாவின் முடிவு மெச்சுவதற்கு உரியது. ''அரசு நலத் திட்டங்களைத் துவக்கிவைக்க ஆடம்பரமான விழாக்கள் தேவையில்லை; அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே நடைமுறை வழக்கப்படி திட்டங்களை துவக்கிவைக்கலாம்'' என்ற அறிவிப்பும் பாராட்டிற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் மிகச் சாதாரணமான தொண்டர்களும் கூட அமைச்சர் ஆக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு வலிமை அளிக்கிறது. 'தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு' என்ற கிறுக்குத்தனமான சலுகைக்கு கடிவாளம் இட்டிருக்கிறார் ஜெயலலிதா. தமிழில் பெயர் இருந்தாலும், வன்முறை, ஆபாசம் இல்லாமல், தமிழ்ப் பண்பாட்டை கேவலப்படுத்தாமல் படம் எடுத்திருந்தால் மட்டுமே தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் புத்திசாலித்தனமான முடிவு இது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைத்துறையினர் அரசியல் செல்வாக்கு மிகுந்த குடும்பங்களின் நெருக்குதல்களுக்கு உட்பட்டு விழி பிதுங்கி இருந்த நிலையும் மாறிவிட்டது. சக்சேனா கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் திரைத் துறையினருக்கு புத்துணர்வு அளித்திருக்கின்றன. அரசியல் அத்துமீறல்களால் திரைத்துறையினரை ஆட்டுவித்தவர்கள் இப்போது ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரபலத்தால் சாமானிய மக்களை மிரட்டி நிலப்பறிப்பில் ஈடுபட்ட முந்தைய அரசின் பிரதிநிதிகள் பலர் சிறைக்குள் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கென தனியே ஏற்படுத்தப்பட்டுள்ள விசேஷப் பிரிவில் தினந்தோறும் குவியும் மலை போன்ற புகார்கள், திமுக அரசின் அடாவடித்தனத்தை பறைசாற்றுகின்றன. வீரபாண்டி ஆறுமுகம், என்கேகேபி.ராஜா, அன்பழகன் என, நிலப்பறிப்பு வழக்குகளில் கைதாகும் முன்னாள் பிரமுகர்களின் தற்போதைய இழிநிலையைக் கண்டபிறகாவது, இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும். இந்த வழக்குகளை நியாயமான முறையில் விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். கத்திமீது நடப்பது போன்ற இந்த நடவடிக்கையில் சிறிது பிசகினாலும், ‘பழிவாங்கும் அரசியல்’ என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அதிரடி நடவடிக்கைகளால் திமுக கலங்கிப் போயிருப்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கோவையில் நடந்த பொதுக்குழுவில் பேசியபோது பட்டவர்த்தனமாகப் புலப்பட்டது. ''திமுக-வின் தோல்வி நமக்கு நாமே தேடிக்கொண்ட முடிவு'' என்று அறிவித்த கலைஞர், ''திமுக-வினரை அரசு தொடர்ந்து கைது செய்தால் அந்தச் செய்திகள் முக்கியத்துவம் பெற்று, உங்களது நல்லாட்சியால் பெறும் புகழ் பத்திரிகைகளில் இடம்பெறாமல் போய்விடும்'' என்று ஜெயலலிதாவுக்கு அனுபவரீதியிலான அறிவுரை வழங்கி இருக்கிறார். திமுகவின் நிலைகுலைந்த தன்மை அதிமுக-வுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறாக, தமிழக அரசின் செயல்பாடுகள் நன்மையையும் தீமையும் கலந்தவையாக உள்ளன. மிகக் குறுகிய காலத்தில் சமச்சீர் கல்வி விவகாரத்தால் கெட்ட பெயர் வாங்கியுள்ள அதிமுக அரசு, நிலப்பறிப்பு வழக்குகள் போன்றவற்றால் நல்ல பெயரையும் பெற்றுள்ளது. 'கடவுள் பாதி, மிருகம் பாதி' கலந்துசெய்த கலவையாக ஜெயலலிதா அரசு காட்சி அளிக்கிறது. இந்த அரசிடம் நூறு சதவிகிதம் ஆக்கப்பூர்வமான ஆட்சியை எதிர்பார்க்க வாக்களித்த குடிமக்களுக்கு உரிமை உள்ளது. அதை நிறைவேற்றுவது தாயுள்ளம் கொண்ட 'அம்மா’ வின் பொறுப்பு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;-------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#339999;"&gt; (19.08.2011) &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-2950909226138225542?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/2950909226138225542/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2950909226138225542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2950909226138225542'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/08/blog-post.html' title='கடவுள் பாதி, மிருகம் பாதி...'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-v308tvTvhlc/TkY9o-9ughI/AAAAAAAAAO4/NPtnDjmK898/s72-c/Jeyalalitha%2Bin%2BBudget%2Bsession' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-4452373569101227498</id><published>2011-07-23T14:57:00.007+05:30</published><updated>2011-07-23T15:08:51.661+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிலுரை'/><title type='text'>ஜடாயுவுக்கு பாராட்டு!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-gVvUHtG62-g/TiqVtXgKwUI/AAAAAAAAAOw/t4QVogxw7ek/s1600/trivikrama_avatara_sculpture.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5632478890615816514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 165px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-gVvUHtG62-g/TiqVtXgKwUI/AAAAAAAAAOw/t4QVogxw7ek/s200/trivikrama_avatara_sculpture.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span class=""&gt;&lt;strong&gt;தமிழ் ஹிந்து&lt;/strong&gt; இணையதளத்தில் நண்பர் ஜடாயு எழுதிய &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/07/kamban-sings-the-kural/"&gt;'கம்பன் பாடிய குறள்'&lt;/a&gt;&lt;/strong&gt; கட்டுரைக்கு எனது பாராட்டுப் பின்னூட்டம் இது...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;***&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;அன்புள்ள&lt;/strong&gt; ஜடாயு,&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;'கம்பன் பாடிய குறள்'&lt;/span&gt;&lt;/strong&gt; அற்புதமான கட்டுரை; இலக்கியச்சுவையும் சிற்பக் காட்சி இன்பமும் இணைந்த ஊக்கமூட்டும் படைப்பு. ஒப்பியல் நோக்கும், பொருத்தமான இடங்களில் இலக்கிய மேற்கோள்களை கச்சிதமாகப் பொருத்திக் காட்டும் லாவகமும், நினைவாற்றலும், அழகியல் உணர்ச்சியும் ஒருங்கிணைந்த படைப்பு இது. உலகளந்தான் திருவருள் உங்களுக்கு என்றும் உண்டு. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் நமது பண்பாடு ஏதாவது ஒருவகையில் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. நமது இதிகாசங்கள், புராணங்கள், காவியங்கள், இலக்கியங்கள் அனைத்திலும் இழையூடு பாவாய் நமது கலாசாரம் பின்னிப் பிணைந்துள்ளது. வாமன அவதாரம் அத்தகைய ஒரு மறக்கவியலா படைப்பு. எத்தகைய அருள் பெற்றவனும் மாமன்னனும் ஆணவத்தால் அழிவான் என்பதை மாவலி சக்கரவர்த்தியின் கதை காட்டுகிறது. அவனை அடக்க வாமனனின் மூன்று அடிகள் போதும். இதிலுள்ள படிமம் அற்புதமானது. உலக நன்மைக்காக செய்யும் சிறு முயற்சிகள் கூட பெரும்பயன் விளைக்கும் என்பதையும் வாமனன் காட்டுகிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இத்தகைய கதைகளைக் கேட்டு வளர்ந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் ஜடாயு; நானும் தான். ஆனால், இப்போது, இத்தகைய பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் கதைகளைக் கூறவோ, கதைகளைக் கேட்கவோ புதிய தலைமுறைக்கு நேரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. சிறு குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும்போது இத்தகைய கதைகளையும் சேர்த்து ஊட்டும் தாத்தா, பாட்டிகளைக் கொண்ட குழந்தைகள் பெரும் பேறு பெற்றவர்கள். கூட்டுக்குடும்ப முறை நசித்து, தனித்தீவுகளாக ஹிந்து குடும்பங்கள் மாறிவரும் நிலையில், சிறு குழந்தைகள் இழப்பது அழிவற்ற நமது பண்பாட்டு அமுதமும் கூட என்பது கவலை அளிக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;நமது சிறுவர் இதழ்களோ, பண்பாட்டை நேசிக்கும் தன்மை இல்லாதனவாக, குழந்தைகளை 'மேதாவி'களாக்கும் கனவுடன், இத்தகைய அற்புதமான படிமக் கதைகளை வெளியிடாமல், வெளிநாட்டுக் கதைகளையே வாசிக்குமாறு நிர்பந்திக்கின்றன. ‘மதச்சார்பின்மை’ வியாதி அங்கும் பரவி விட்டது. நமது கான்வென்ட் குழந்தைகளுக்கு கோலியாத் கதை தெரியும்; வாமனன் கதை தெரியாது. அட்லாஸ் கதை தெரியும்; வராக அவதாரம் தெரியாது. இதுதான் கவலை அளிக்கும் யதார்த்தம். மேரி க்யூரியையும் தெரசாவையும் தெரிந்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக சுஸ்ருதரும் காரைக்கால் அம்மையாரும் தெரியாது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;நாம் எதைக் கற்பிக்க வேண்டுமோ, அதைப் புறக்கணித்துவிட்டு, தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பிராபல்யங்களை முன்னிலைப் படுத்துகிறோம். ''கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்'' பாடலில் மகாகவி பாரதி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏசிய அதே பேடிக்கல்வியைத் தான் நாம் தொடர்கிறோம். குழந்தைகளுக்கு பண்பாட்டுக் கல்வி புகட்டப்பட வேண்டும் என்று சொல்பவன் மதவாதி ஆகி விடுகிறான். நாயன்மாரும் ஆழ்வாரும் பக்தப் பேரொளிகளும் மாவீரர்களும் காவியகர்த்தர்களும் மகான்களும் வாழ்ந்த நாட்டில் ஏன் இந்த இழிநிலை? &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;தன்னை மறந்து, தன்னிலை இகழும் சுய கழிவிரக்கக் கூட்டமாக நமது மக்கள் மாறக் காரணம், இத்தகைய இலக்கியங்கள் காட்டும் பேரொளியை உணராததே. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் கி.வா.ஜ, ம.பொ.சி, டி.கே.சி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற இலக்கிய ஆளுமைகள் செய்த பணியைத் தொடராததே நமது துர்பாக்கியம். நமது பட்டிமன்றங்கள் வெட்டி மன்றங்களாக மாறிவிட்ட நிலையில், உபன்யாசகர்களும் விகடகவிகளாக மாறிவிட்ட நிலையில், ஆய்வாளர்கள் சித்தாந்தப் புதைகுழிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஒரு மென்பொருள் விற்பன்னர் (ஜடாயு) தான் இத்தகைய அற்புதமான கட்டுரையை எழுத வேண்டி இருக்கிறது. காலம் தனது தேவையை எவ்வாறேனும் நிறைவு செய்துகொள்ளும் என்பது உண்மையே. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இக்கட்டுரை போல பெருகிவரும் ஊற்றாக ஜடாயுவின் கட்டுரைகள் தொடர வேண்டும். இன்றைய மௌடீகத் தன்மை விரைவில் மாறும் என்ற எதிர்பார்ப்புடன், அதற்கான முன்முயற்சிகளுடன் ஒத்த சிந்தனையாளர்கள் பயணிக்க வேண்டும். இந்த 'களப்பிரர் காலம்' முற்றுப்பெற, அந்தக் குறளோன் அருளட்டும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;- &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சேக்கிழான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-4452373569101227498?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/4452373569101227498/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/07/blog-post_23.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/4452373569101227498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/4452373569101227498'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/07/blog-post_23.html' title='ஜடாயுவுக்கு பாராட்டு!'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-gVvUHtG62-g/TiqVtXgKwUI/AAAAAAAAAOw/t4QVogxw7ek/s72-c/trivikrama_avatara_sculpture.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-1110513088949235638</id><published>2011-07-01T06:52:00.010+05:30</published><updated>2011-07-01T07:25:50.976+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்து ஒற்றுமை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பாடை காத்திருக்கிறது</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/--sdutfCdrqQ/Tg0nixNsrtI/AAAAAAAAAOo/7P1yuIJzDso/s1600/crusades.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5624194987935444690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 160px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/--sdutfCdrqQ/Tg0nixNsrtI/AAAAAAAAAOo/7P1yuIJzDso/s200/crusades.jpg" border="0" /&gt;&lt;/a&gt; (கவிதை)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;பாட்டனாரின்&lt;/strong&gt; பிணம் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;முற்றத்தில் கிடக்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;கல்லறைக்கா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சுடுகாட்டுக்கா?&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சச்சரவில் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;அரைநாள் ஓடிவிட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;மதுரைவீரன் கோயில் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பூசாரியாக இருந்த &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;மாடசாமி தாத்தாவை &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சுடுகாடு கொண்டுசெல்ல &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;உறவினர்கள் விருப்பம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;செல்லமுத்துவாக இருந்த &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சின்னமகன் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;செபாஸ்டியான் &lt;/span&gt;தான் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தடுதல்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;'கல்லறைத் தோட்டத்தில்தான் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;புதைக்கணுமாம் '&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;நோட்டம் விடுகிறார் - &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பக்கத்தில் நிற்கும் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;வெள்ளை அங்கிக்காரர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;***&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;ஊர்ப்பெரியவரின் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இறுதி யாத்திரை &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;நடுவழியில் நிற்கிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;'அந்த&lt;/span&gt; வழியில் போகக் கூடாதாம்'&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சாயபுமார்கள் தடுப்பதாக &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;போலீஸ் சொன்னது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பள்ளிவாசல் கட்ட &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;அனுமதி கேட்ட &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;முத்தப்ப சாயபுவுக்கு &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;புறம்போக்கு நிலத்தை &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தூக்கிக் கொடுத்த &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;அதே ஊர்ப் &lt;span class=""&gt;பெரியவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;பாடை தூக்கியவர்கள் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;பரிதவிக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;பாலபருவம் முதல் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;ஓடி விளையாடிய தெருவில்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;'பயணம்' போகும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;பாக்கியம் &lt;span class=""&gt;இல்லையா?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;பேரன் &lt;/span&gt;&lt;span class=""&gt;பழனியப்பன் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;விம்முகிறான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;பாடை காத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;***&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;''மதமாற்றத்&lt;/span&gt; தடைச் சட்டம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;மனிதாபிமானமற்றது''&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;முழங்கிக் கொண்டிருக்கிறார் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;மதச்சார்பின்மையை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;குத்தகைக்கு எடுத்த &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;அரசியல் தலைவர் ஒருவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;அங்கே-&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;ஊர்ப்பெரியவரின் பாடை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;நடுவழியில் நிற்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;பாட்டனாரின்&lt;/span&gt; பிணம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;முற்றத்தில் கிடக்கிறது....&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;--------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;- &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;em&gt;&lt;span style="color:#00cccc;"&gt;(22.11.2002)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#ffffff;"&gt;&lt;em&gt;.&lt;/em&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-1110513088949235638?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/1110513088949235638/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/07/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/1110513088949235638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/1110513088949235638'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/07/blog-post.html' title='பாடை காத்திருக்கிறது'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/--sdutfCdrqQ/Tg0nixNsrtI/AAAAAAAAAOo/7P1yuIJzDso/s72-c/crusades.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-3749114523855551078</id><published>2011-06-30T16:36:00.007+05:30</published><updated>2011-07-01T01:50:47.256+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>கண்ணை நிரப்பும் புழுதிக்காற்று</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-R65NtNYz0iU/TgxeuorVxOI/AAAAAAAAAOg/JLIvtAAhnfc/s1600/Dmk+Cong+Ties+Broken.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5623974189965100258" style="margin: 0px auto 10px; display: block; width: 200px; height: 123px; text-align: center;" alt="" src="http://2.bp.blogspot.com/-R65NtNYz0iU/TgxeuorVxOI/AAAAAAAAAOg/JLIvtAAhnfc/s200/Dmk%2BCong%2BTies%2BBroken.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-weight: bold;"&gt;காற்றின்&lt;/span&gt; &lt;strong&gt;திசை &lt;/strong&gt;மாறுவது பருவகாலம் மாறுவதைக் குறிக்கிறது. தென்மேற்கு பருவக் காற்றுக்கும் வட கிழக்கு பருவக் காற்றுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் வீசுபவை. புவியின் மாற்றங்களில் இவ்விரண்டு காற்றுக்களின் மாற்றங்களில் பெரும் பங்குண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலிலும் காற்றின் திசைகள் அடிக்கடி மாறுவதுண்டு . எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வினோதமான பழக்கம் அரசியலில் மட்டுமே உண்டு. கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளைவிட, நட்பு வேடம் போட்டு கழுத்தறுக்கும் கயவர்களைவிட, கையில் கத்தி வைத்திருக்கும் எதிரியே மேலானவன் என்ற புரிந்துணர்வே இந்த திசை மாற்றங்களுக்கு காரணம்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பருவக்காற்றுகள் மாறும்போது இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் போலவே, அரசியலிலும் காற்றின் திசைகள் மாறுவது பல மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது. பல உதாரணங்கள் சொல்லலாம். 1998 ல் வாஜ்பாய் தலைமயிலான தே.ஜ.கூட்டணியில் இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா, அவரது கோரிக்கைகள் (திமுக அரசை கலைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன?) நிறைவேறாத கோபத்தில் சோனியாவுடன் தேநீர் விருந்தில் பங்கேற்றார். அதன் விளைவாக வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. ஆனால், அதுவரை கீரியும் பாம்புமாக இருந்த திமுகவும் பாஜகவும் கைகோர்க்க அதுவே வழி கோலியது.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திமுக- பாஜக கூட்டணி அடுத்து ஆறு ஆண்டுகள் நீடித்தது. கருணாநிதியின் மனசாட்சியான முரசொலி மாறனின் மரணத்துடன் இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது. மாறனின் வாரிசுக்கு பதவி கிடைக்காத கோபத்தில், இந்தியாவைக் காக்க வந்த இத்தாலியக் குலவிளக்குடன் கைகோர்த்தார் கருணாநிதி. அடுத்த தேர்தலில் தே.ஜ.கூட்டணி ஆட்சியை இழந்தது; காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. எதிர்பார்த்தது போலவே அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்தன.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஆயினும் இக்கூட்டணிக்கு முந்தைய மவுசு கிடைக்கவில்லை. விரைவில் இக்கூட்டணி புளித்துப் போய்விட்டது. சந்தில் சிந்து பாடிய இடதுசாரிகளால் மூன்றாவது அணி அமைக்கப்பட்டதால், மீண்டும் ஆட்சிக்கு வரும் பாஜகவின் கனவு பொசுங்கிப்போனது. இதிலும் இடதுசாரிகள் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளே காங்கிரஸ் ஆட்சிக்கு வர உதவின. காங்கிரசை விட ஆபத்தானது பாஜக என்ற இடதுசாரிக் கட்சிகளின் முடிவு, அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதாக அமைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;2004 ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், அடுத்த தேர்தலிலும் பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. திமுக அப்போது கூட்டணியின் பிரதான தூணாகக் காட்சியளித்தது. இடதுசாரிகள் பலமிழக்கத் துவங்கிய நேரம் அது. ஆனால், முந்தய ஆட்சியில் திமுகவின் அமைச்சர் மாறனும் ராசாவும் செய்த திருவிளையாடல்கள் இப்போது திமுகவுக்கு வினையாக வந்திருக்கின்றன. ராசாவுடன் இணைந்து நர்த்தனமாடி லாபங்களை அடைந்த காங்கிரஸ், இப்போது தன்னை பரிசுத்தவானாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற மேற்பார்வையில் நடக்கும் ஊழல் வழக்குகளால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் சுயரூபங்கள் அம்பலமாகிவரும் வேளையில், ஊழல்களுக்கு ராசா, கல்மாடி, கனிமொழி போன்றவர்களை பலிகடா ஆக்கிவிட்டு, தப்பிக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, காங்கிரசின் திட்டங்களை உணர்ந்துகொண்ட திமுக தலைவர் கருணாநிதி 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டுக் கொள்ளை அடித்தபோது பாசமாக இருந்த சோனியா அண்ட் கோ, இப்போது காலை வாரிவிடுவது கண்டு விக்கித்துப் போயுள்ள கருணாநிதிக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெக்ட்ரம் ஊழலால் ஏற்பட்ட அவப்பெயரால் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துவிட்ட திமுகவை பல அதிகார அத்துமீறல் வழக்குகள் துரத்துகின்றன. மத்தியிலும் திமுகவை யாரும் சட்டை செய்வதாகவே தெரியவில்லை. இருமுறை தில்லி போனபோதும் காங்கிரஸ் சார்பில் அவருக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்படவில்லை. பாராமுகத்தின் மோசமான அனுபவத்தைப் பெற்றுவிட்ட திமுக, இப்போது காங்கிரசின் காலை வாரும் பணியைத் துவங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் தில்லி சென்றபோது பிரதமர் இல்லத்திலிருந்து விசேஷ வாகனம் அனுப்பிய மன்மோகன் சிங், கூட்டணிக் கட்சித் தலைவரான கருணாநிதி தில்லி சென்றபோது கண்டுகொள்ளவே இல்லை. தனது 70 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இத்தகைய அவமதிப்பை கருணாநிதி சந்திப்பது இதுவே முதல்முறையாக இருக்கக் கூடும். ஜெயலலிதாவும் மத்திய அரசுடன் இணக்கமாக நடக்கப்போவதாகக் கூறி, கருணாநிதியின் நெஞ்சில் அமிலம் வார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு காங்கிரஸ்- அதிமுக கூட்டணி அமையாவிட்டாலும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக தானாகவே வெளியேறும் நிலையைத் தான் காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கூட்டணியிலிருந்து வலுக்கட்டாயமாக திமுகவை வெளியேற்றுவது, ஊழல் வழக்கில் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டுள்ள காங்கிரசுக்கு பாதகமாக அமையக் கூடும் என்பதால்தான் இந்த முன்னேற்பாட்டில் சோனியா அண்ட் கோ ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவுக்கும் இப்போது வேறெந்த அவசரமும் இல்லை. கூட்டணியை மாற்றியாக வேண்டிய கட்டாயம் அம்மையாருக்கு இல்லை. இப்போது உள்ளாட்சித் தேர்தல் வைத்தாலும் அதீத பலத்துடன் அதிமுக கூட்டணி வெல்லும் சூழலே காணப்படுகிறது. எனவே தற்போதைய கூட்டணியையே ஜெயலலிதா தொடர்கிறார். ஆயினும், ஜென்மவைரியான கருணாநிதியை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் கண்டிப்பாக ஈடுபடுவார். இந்த குறைந்த அழுத்தத் தாழ்வு மண்டலம் எந்த திசை நோக்கியும் எந்நேரமும் நகரலாம். அரசியல் சூறாவளிகளை முன்கூட்டியே அவதானித்தல் சாத்தியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே தான், 'லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் உட்படுத்த வேண்டும்' என்று கூறி காங்கிரஸ் கட்சியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார் கருணாநிதி. அதற்கு பதிலடியாக 'பிரதமரை லோக்பால் சட்டத்தில் சேர்க்கக் கூடாது' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை அறிக்கையை கூடுதலான விசாரணை தகவல்களுடன் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கலாம் என்று கூறிய திமுக பிரதிநிதியைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது காங்கிரஸ். என்ன நடந்ததோ தெரியவில்லை, இவ்வாறு குரல் கொடுத்த திமுக எம்பி ஆதிசங்கர், மறுநாள், 'காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடே திமுகவின் நிலைப்பாடு; பத்திரிகைகள் எனது கருத்தை தவறாக பிரசுரம் செய்துவிட்டன' என்று கூறி இருக்கிறார். மொத்தத்தில் திமுக குழம்பிப் போயிருப்பது தெளிவாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற முறை நடந்த பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் திமுக, பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டு தகராறு செய்து குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷியை அவமதித்தது பழைய கதை. இப்போது பகுஜன் சமாஜும் திமுகவும் சரியான 'யு' வளைவில் திரும்பி இருக்கின்றன. காற்றின் திசைகள் மாறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவை பாஜகவால் இப்போதைக்கு அரவணைக்க முடியாது என்பது காங்கிரஸ் கட்சியும் அறிந்ததே. ஊழல் புகாரில் அவப்பெயர் சுமக்கும் திமுகவுடன் குலாவ, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளே தயங்கும் நிலையில், ஊழலுக்கு எதிராக முழங்கிவரும் பாஜக, திமுகவுடன் இணைசேர சாத்தியமில்லை. அதே சமயம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சியின் பிரதானப் பங்களிப்பை திமுகவால் வெளிப்படையாக அம்பலப்படுத்த இயலாத சூழலில், பாஜகவின் உதவி திமுகவுக்கு தேவைப்படலாம். இப்போதே, ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவை மட்டும் பலிகடா ஆக்கும் காங்கிரஸ் கட்சியை பாஜக செய்தி தொடர்பாளர்கள் அவ்வப்போது கிண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தேசிய அளவில் தேர்தல் ஏதும் இல்லாத நிலையில், உடனடியான அரசியல் மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் குறைவு. ஆயினும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்குதல் கொடுப்பது தெளிவாகவே தெரிகிறது. கனிமொழிக்கு தொடர்ந்து நீதிமன்றப் பிணை கிடைக்காத நிலையில், திகார் சிறையில் இன்னொரு திமுக பிரமுகருக்கு மற்றொரு அறை தயாராகிவரும் நிலையில், வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்ற பினாமிகள் மூலமாக காங்கிரசை திமுக தலைவர் விமர்சிக்கலாம். காங்கிரஸ் கட்சியும் இளங்கோவன் போன்றவர்கள் மூலமாக திமுகவின் கசப்பை அதிகரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் நிகழ உள்ள மத்திய அமைச்சரவை மாற்றங்களில் திமுகவின் ஆதிக்கம் குறைக்கப்பட இருப்பதாக தலைநகர வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக தயாநிதி மாறனின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியை திமுகவே கண்டுகொண்டுவிட்டது. மாறன் மீதான புகார்களை மாறனே எதிர்கொள்வார் என்ற கருணாநிதியின் பதிலில் பல சூட்சுமங்கள் உள்ளன. தயாநிதி மாறனும் மாறி மாறி சோனியா அண்ட் கோ-வை தில்லியில் சந்தித்தபடியே இருக்கிறார். சி.பி.ஐயின் பிடி இறுகிவரும் நிலையில், உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இவ்வாறு அரசியல் காற்று சுழன்று கொண்டிருக்கும் சூழலில், உத்தரப் பிரதேசத்திலும் மாயாவதிக்கு எதிரான அதிருப்தியை வாக்குகளாக்க, முலாயம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அநேகமாக மாயாவதி பாஜக பக்கம் சாயலாம். பாஜக, மாயாவதியிடம் ஏற்கனவே பெற்றுள்ள பாடத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாராஷ்டிராவில் இந்திய குடியரசுக் கட்சியின் ராமதாஸ் அதவாலே பாஜகவுடன் கைகோர்த்திருக்கிறார். கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்க்க முடியாத காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் அறிக்கை விடுகிறார் ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி பெருகப் பெருக, இந்தக் காட்சிகளில் மாற்றங்கள் வேகமாக அரங்கேறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு காற்றின் திசை மாற்றங்கள் மட்டுமே புலப்படுகின்றன. ஆயினும், காற்றின் திசையையும் திசைவேகத்தையும் அளவிட முடியாத வகையில் புழுதிக்காற்று தான் தென்படுகிறது. இந்தப் புழுதிக் காற்றின் இறுதியில் மழையும் பெய்யலாம். காங்கிரஸ் கட்சியின் சாமர்த்தியத்தைப் பொறுத்து இது வெறும் புழுதிக் காற்றாகவே போய்விடலாம். இந்தக் காற்றின் திசைமாற்றங்களை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஏனெனில் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளாதவன், ஒவ்வொரு பருவகாலத்திலும் ஏக்கத்துடன் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் காற்றின் திசைகளைத் தீர்மானிப்பவர்களே அரசியலில் கோலோச்ச முடியும். காற்றின் வாகிற்கு ஏற்ப பாய்மரம் ஏற்றவும் தெரிய வேண்டும்; காற்றின் திசையை மாற்ற வல்ல மந்திரங்களும் அறிந்திருக்க வேண்டும். பாஜக என்னே செய்யப் போகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;நாடு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-3749114523855551078?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/3749114523855551078/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_30.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/3749114523855551078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/3749114523855551078'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_30.html' title='கண்ணை நிரப்பும் புழுதிக்காற்று'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-R65NtNYz0iU/TgxeuorVxOI/AAAAAAAAAOg/JLIvtAAhnfc/s72-c/Dmk%2BCong%2BTies%2BBroken.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-4387781848068250126</id><published>2011-06-28T14:53:00.004+05:30</published><updated>2011-06-28T14:58:44.113+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா ஹசாரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராம்தேவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-0xjZ3dorvCs/TgmegWeAlNI/AAAAAAAAAOY/scgdWOgyphE/s1600/Anna+Hazare+3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5623199888373224658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 174px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-0xjZ3dorvCs/TgmegWeAlNI/AAAAAAAAAOY/scgdWOgyphE/s200/Anna%2BHazare%2B3.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;மதிப்பிற்குரிய&lt;/strong&gt; அண்ணா ஹசாரே அவர்களுக்கு,&lt;br /&gt;வணக்கம். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஊழலுக்கு எதிரான உங்கள் போராட்டம் நாட்டு மக்களை விழிப்புணர்வடையச் செய்துள்ளது. அதிலும் ‘ஜன லோக்பால்’ சட்டத்தை நிறைவேற்ற நீங்கள் மேற்கொண்டுள்ள தீவிர முயற்சிகள் மத்திய அரசை ஆட்டிப்படைத்ததைக் கண்டபோது பெருமகிழ்வு கொண்டோம். ஆனால்…&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இந்த ‘ஆனால்’ என்ற வார்த்தை வந்தாலே, வாக்கியத்தின் பொருள் மாறிவிடுகிறது. ”மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் அடிக்கடி நமது பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாராட்டுவது. பிரதமர் ஊழல்கறை படியாதவர் என்று காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பிரசாரம் செய்வதை ஒத்திருப்பதாகவே உங்கள் கருத்தும் இருப்பதை ஏற்கவே முடியவில்லை....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கடிதமும் காண:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/06/an-open-letter-to-anna-hazare/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-4387781848068250126?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/4387781848068250126/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_28.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/4387781848068250126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/4387781848068250126'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_28.html' title='அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-0xjZ3dorvCs/TgmegWeAlNI/AAAAAAAAAOY/scgdWOgyphE/s72-c/Anna%2BHazare%2B3.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-99380963384658523</id><published>2011-06-21T17:12:00.004+05:30</published><updated>2011-06-21T17:21:06.924+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-wKDWgOU3Rvk/TgCFbsOhG5I/AAAAAAAAAOQ/j34LT0K7uHQ/s1600/raja-kanimozhi-karunanidhi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5620639045733391250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 136px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-wKDWgOU3Rvk/TgCFbsOhG5I/AAAAAAAAAOQ/j34LT0K7uHQ/s200/raja-kanimozhi-karunanidhi.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;பட்ட காலிலேயே படும்...&lt;/strong&gt; கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி தான் தி.மு.கவின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. திகார் சிறையில் வாடும் கனிமொழியை நினைக்குந்தோறும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆனால், அதிகார மமதையில் அவரும் திமுக.வினரும் ஆடிய ஆட்டங்களை நினைத்தால், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மாநிலத்தில் ஆட்சியும் மத்திய ஆட்சியில் பங்கும் இருந்த காலத்தில் கருணாநிதியின் வாரிசுகள் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கு அளவில்லை. அவற்றில் ஒன்றுதான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, அரசுக்கு வர வேண்டிய வருவாயில் ஏப்பம் விட்டு, தகுதியற்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகளைத் தாரை வார்த்து அதன் மூலமாக பல்லாயிரம் கோடி லஞ்சமாகப் பெற்ற தி.மு.க.வினர், இன்று அதற்கான பலனைப் பெற்று வருகிறார்கள். ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;----------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/06/karma-chases-karunanidhi/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#339999;"&gt; (01.07.2011)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#ffffff;"&gt;..&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-99380963384658523?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/99380963384658523/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_21.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/99380963384658523'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/99380963384658523'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_21.html' title='உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்...'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-wKDWgOU3Rvk/TgCFbsOhG5I/AAAAAAAAAOQ/j34LT0K7uHQ/s72-c/raja-kanimozhi-karunanidhi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-1736391113603712189</id><published>2011-06-09T02:42:00.004+05:30</published><updated>2011-06-21T17:09:57.945+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மிகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணா ஹசாரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராம்தேவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊழல்'/><title type='text'>யோகியின் புரட்சிக்குரல்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-agQeOf5db8I/TgB_djDYngI/AAAAAAAAAOI/pYq7Qc-Xr74/s1600/Ramdev+baba+2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5620632480560750082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 142px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-agQeOf5db8I/TgB_djDYngI/AAAAAAAAAOI/pYq7Qc-Xr74/s200/Ramdev%2Bbaba%2B2.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;ஊழலுக்கு&lt;/strong&gt; எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணாவிரதம் நடத்திவரும் யோகா குரு பாபா ராம்தேவ் இப்போது பாரதம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கவனிக்கப்படும் பிரபலம் ஆகியிருக்கிறார். இவர் நடத்தும் யோகா ஷிபிரங்களில் (முகாம்கள்) கூடும் அன்பர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்திற்கு மேல் இருப்பது வழக்கம். பிரபலங்களின் யோகா குருவுக்கு பிராபல்யம் புதிதல்ல. ஆனால், இப்போது பாரதத்தைக் காக்க புதிய அவதாரம் எடுத்திருப்பது தான் பாபா ராம்தேவின் பெருமையை அதிகப்படுத்தி இருக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;ராம்தேவின் பிறப்பும் வளர்ப்பும்:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பாரதத்தின் ஹரியானா மாநிலத்தில், மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலி சயத்பூரில், ராம் நிவாஸ் யாதவுக்கும் குலாபோதேவிக்கும் ஒரு ராமநவமி நாளில் (ஆண்டு தெரியவில்லை) பிறந்த ராம்தேவின் இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ். அவரது வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஹரியானா வட்டார விடுதலைப்போராட்ட வீரர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Ram_Prasad_Bismil"&gt;ராம் பிரசாத் பிஸ்மில்&lt;/a&gt;, வங்க வீரர் &lt;a href="http://www.blogger.com/goog_1308162346"&gt;நேதாஜி சுபாஷ் சந்திர &lt;/a&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Subhas_Chandra_Bose"&gt;போஸ்&lt;/a&gt; ஆகியோரின் படங்களைப் பார்த்தபடியே தவழ்ந்த ராமகிருஷ்ண யாதவ், சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்தார்.&lt;br /&gt;மாணவனாக இருந்த ராமகிருஷ்ண யாதவ், புரட்சியாளர் ராம் பிரசாத் பிஸ்மில்லின் சுயசரிதத்தைப் படித்தார். அதன்மூலமாக, நாட்டிற்கு தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் அவருக்கு ஏற்பட்டது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஆஜத்பஊரில் எட்டாம் வகுப்பு முடித்தவுடன், கான்பூரில் உள்ள ஆர்ஷ குருகுலத்தில் யோகா மற்றும் சமஸ்கிருதம் படிக்க இணைந்தார். அங்கு, ஆச்சார்யா பிராதுமன் வழிகாட்டுதலில் யோகக்கலை பயின்றார். ஆச்சார்யா பல்தேவ்ஜி என்பவரிடம் பாடம் கற்ற ராம் கிருஷ்ண யாதவ், சந்யாசம் பெற முடிவெடுத்தார். நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் துறவே சந்யாசம் ஆகிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதன்படி, 'சுவாமி ராம்தேவ்' என்ற புதிய நாமத்துடன் சந்யாசம் ஏற்ற ராம கிருஷ்ண யாதவ், அதன்பின் யோகக்கலையை மக்களிடம் கொண்டுசெல்லும் மாபெரும் இயக்கத்தைத் துவங்கினார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஹரியானா மாநிலத்தின் சிந்த் மாவட்டத்தில் கால்வ குருகுலம் அமைத்து சிலகாலம் இலவசமாக யோகா பயிற்சி அளித்து வந்தார் ராம்தேவ். பிறகு ஹரித்வார் சென்ற ராம்தேவ் அங்குள்ள காங்கரி குருகுலத்தில் பழமையான வேதங்களைப் பயின்றார். அங்கு பல ஆண்டுகள் இருந்த ராம்தேவ், &lt;a href="http://en.wikipedia.org/wiki/Aurobindo_Ghosh"&gt;மகரிஷி அரவிந்தர்&lt;/a&gt; எழுதி, ராம் பிரசாத் பிஸ்மில் ஹிந்தியில் மொழிபெயர்த்திருந்த 'யோக சாதனை' நூலைப் படித்தார். அதில் கிடைத்த உள்ளுணர்வால் உந்தப்பட்ட ராம்தேவ், இமாலயம் சென்று பனிபடர்ந்த குகைகளில் தனிமையாக தியானமும் தவமும் செய்து புத்துணர்வு பெற்றார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;பிரபல யோகியாக வளர்ச்சி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இமயத்திலிருந்து திரும்பிய யோகி பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா துணையுடன் 2003 ல் திவ்ய யோக மந்திர் அறக்கட்டளையைத் துவங்கினார். 'ஆஸ்தா' தொலைகாட்சி அலைவரிசையில் பாபா ராம்தேவ் நிகழ்த்திய யோகா பயிற்சி வகுப்பு அவருக்கு உலகம் முழுவதும் பயிற்சியாளர்களைக் கிடைக்கச் செய்ததது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மிகக் குறுகிய காலத்திலேயே யோகா குருவாக உருவெடுத்த ராம்தேவ், மாபெரும் யோகா சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இவரது யோகா சாம்ராஜ்யத்தின் மதிப்பு ரூ. 1100 கோடி ரூபாய். இதனை தனது யோகா பயிற்சி, ஆயுர்வேத சிகிச்சை மூலமாகக் கிடைத்த வருவாய் மூலமாகவே சாதித்தார். 'நான் நாட்டு மக்களின் உள்ளத்தையே கொள்ளை அடித்தேன்; நாட்டை அல்ல' என்று தனது அமைப்பின் சொத்து விபரங்களை வெளியிட்டபோது (ஜூன் 9) பாபா ராம்தேவ் குறிப்பிட்டது குறிப்பிடத் தக்கது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;2006 , ஆக. 6 ல், ஹரித்வாரில், அன்றைய துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்தால், ராம்தேவின் ‘பதஞ்சலி யோக பீடம்’ அறக்கட்டளை துவக்கப்பட்டது. இது பாபா ராம்தேவின் கனவுத் திட்டமாகும். யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றில் பயிற்சி, சிகிச்சை, ஆராய்ச்சி செய்வதற்கான நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இதனை உருவாக்குவது அவரது லட்சியமாக இருந்தது. அதை விரைவில் அவர் சாதித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;இங்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை இலவசம்; வசதி படைத்தவர்கள் குறைந்த கட்டணத்தில் யோகா, ஆயுர்வேதம் இணைந்த சிகிச்சை பெறலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் பிரச்னைகளுக்கு யோகா மூலம் தீர்வு காண்பதற்கான ஆராய்சிகள் இங்கு நடந்து வருகின்றன.&lt;br /&gt;பதஞ்சலி ஆயுர்வேத கல்லூரி, பதஞ்சலி சிகிச்சாலையா, யோகா கிராமம், கோசாலை, பதஞ்சலி மூலிகை தாவரவியல் பூங்கா, இயற்கை வேளாண்மைப் பண்ணை, பதஞ்சலி மூலிகை மற்றும் உணவு பூங்கா ஆகியவை, பதஞ்சலி யோகபீடத்தின் துணை நிறுவனங்களாகும். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;'திவ்ய பிரகாஷன்' என்ற வெளியீட்டு நிறுவனத்தையும் ராம்தேவ் நடத்துகிறார். இதன்மூலமாக, யோகா, ஆயுர்வேதம் தொடர்பான நூல்கள் வெளியிடப்படுகின்றன. 'யோகா சந்தேஷ்' என்ற மாத பத்திரிகையை ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம், பஞ்சாபி, வங்காளி, ஒரியா, அசாமி, நேபாளி, கன்னடம், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் இந்நிறுவனம் வெளியிடுகிறது. இந்த பத்திரிகைகளை மாதந்தோறும் ஒரு கோடிக்கு மேற்பட்ட வாசகர்கள் படிக்கிறார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;உலகம் முழுவதும் பாபா ராம்தேவுக்கு அன்பர்கள் உள்ளனர். வெளிநாடுகளிலும் பதஞ்சலி யோகபீட கிளைகள் திறம்பட இயங்குகின்றன. வெளிநாடுவாழ் யோகா அன்பர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்காக, ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள லிட்டில் கம்பரே தீவை ரூ. 2 கோடி மதிப்பில் விலைக்கு வாங்கி அங்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் பதஞ்சலி யோகபீடம் (யு.கே) அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;பாரத் ஸ்வாபிமான் அந்தோலன்:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தனது யோகா வழிகாட்டுதல்களால் கோடிக்கணக்கான அன்பர்களைப் பெற்ற பாபா ராம்தேவ், அவர்களை நாட்டுநலனுக்கு உகந்த வழியில் பயன்படுத்த, சமூக சேவகர் &lt;a href="http://www.blogger.com/goog_1308162338"&gt;ராஜீவ் &lt;/a&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Rajiv_Dixit"&gt;தீக்ஷித்&lt;/a&gt;துடன் இணைந்து 'பாரத் ஸ்வாபிமான் அந்தோலன்' என்ற பாரத சுயமரியாத இயக்கத்தை துவக்கினார். தனக்கு எந்த அரசியல் லாப நோக்கமும் இல்லை என்ற அவர், யோகக்கலை மூலமாக சமூக, அரசியல் நிலைகளில் மறுமலர்ச்சி கொண்டுவர விரும்புவதாகவும் அறிவித்தார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தான் நடத்தும் யோகா ஷிபிரங்களில் தேசபக்தியையும் நாட்டு வளர்ச்சியையும் வலியுறுத்தி பிரசாரம் செய்யும் பாபா ராம்தேவ், அரசியல், சமூக, பொருளாதார அம்சங்களில் தெளிவான நிலைப்பாடுகளை தனது யோகா அன்பர்களுக்கு போதித்து வருகிறார். இதனால், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் கண்டனத்திற்கும் ஆளானார். ஆயினும் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், நாட்டு நலனுக்கேற்ற கருத்துக்களைத் தொடர்ந்து முனவைத்து வருகிறார் பாபா ராம்தேவ்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;பாரத் ஸ்வாபிமான்&lt;/span&gt; அந்தோலனின் ஐந்து இலட்சியங்கள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;1. தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல்.&lt;br /&gt;2. நூறு சதவிகித தேசிய சிந்தனையை மக்களிடம் வளர்த்தல்.&lt;br /&gt;3. அந்நிய நிறுவனங்களை முற்றிலும் பகிஷ்கரித்தல்; சுதேசி இயக்கத்தை தீவிரப்படுத்துதல்.&lt;br /&gt;4. நாட்டுமக்களை ஒன்றுபடுத்துதல்.&lt;br /&gt;5. நாட்டை யோகாவை மையமாகக் கொண்டதாக முழுமையாக வளர்த்தெடுத்தல்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மேற்கண்ட கொள்கைகளை வலுப்படுத்த நாடு முழுவதும் யோகா முகாம்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ராம்தேவ். அதன் ஓரம்சமாகவே, நாட்டை சீரழிக்கும் ஊழலுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் கறுப்புப் பணத்திற்கு எதிராகவும் ராம்தேவ் போராடி வருகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;சமூக விழிப்புணர்வுப் பணிகள்:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;துரித உணவு, பன்னாட்டு நிறுவனங்களின் செயற்கை குளிர்பானங்களால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகள் குறித்து தனது யோகா முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பாபா ராம்தேவ், இயற்கையான, பாரம்பரியமான உணவுமுறைகளையே இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் .&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;கோலா பானங்கள் கழிவறை சுத்திகரிப்பான்களாக இருக்கவே தகுதி படித்தவை என்பது ராம்தேவின் பிரகடனம். பாஸ்போரிக் அமிலம் கலந்துள்ள செயற்கை குளிர்பானங்களுக்கு மாற்றாக, சூடான குடிநீர், பால், பழச்சாறு போன்றவற்றையே அருந்த வேண்டும் என்று ராம்தேவ் அறிவுறுத்துவது வழக்கம். பன்னாட்டு நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கி செயற்கை குளிர்பானங்களை மக்கள் அருந்துவதால் நமது பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது என்றும் ராம்தேவ் எச்சரிக்கை செய்து வருகிறார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;விவசாய நிலங்களில் செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதையும் ராம்தேவ் எதிர்க்கிறார். தனது இயற்கை வேளாண் பண்ணையில் மாதிரி வேளாண் முறைகளை இயற்கை சாகுபடி தொழில்நுட்பத்தில் உருவாக்கிக் காட்டி இருக்கிறார். உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இயற்கை விவசாயத்தை அழித்து மண்ணை மலடாக்கிவிடும் என்பது ராம்தேவின் எச்சரிக்கை. விவசாயமே நாட்டின் முதற்பெரும் தொழிலாக இருக்கும்போதிலும், நாட்டிலேயே மிகவும் ஏழைகளாக இருப்பவர்களும் விவசாயிகளே. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பது ராம்தேவின் கருத்து.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நாட்டின் கனிம வளத்தைச் சுரண்டும் சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராகவும் ராம்தேவ் குரல் கொடுத்து வருகிறார். நாட்டில் அனுமதி பெற்று இயங்கும் சுரங்கங்களின் எண்ணிக்கை 200 மட்டுமே; ஆனால், பல்லாயிரம் சுரங்கங்கள் அரசியல்வாதிகளின் பினாமிகளால் சட்டவிரோதமாக அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படுகின்றன என்று இவரது பாரத் ஸ்வாபிமான் இயக்கம் குற்றம் சாட்டுகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இவரது ஆன்மிகம் சார்ந்த பிரசாரங்களால் வெறுப்புற்ற இடதுசாரிகள் (குறிப்பாக மார்க்சிஸ்ட்கள்) இவரது ஆயுர்வேத மருந்து தயாரிப்புகள் குறித்து பொய்ப்பிரசாரம் செய்ததுண்டு. திவ்ய யோகா மந்திரில் தயாராகும் ஆயுர்வேத மருந்துகளில் விலங்குகளின் பாகங்கள் இருப்பதாக பிரசாரம் நடைபெற்றது. ஆனால், அரசு ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அப்படிப்பட்ட எந்த முடிவுகளும் கிடைக்கவில்லை. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒருபால் உறவு, எய்ட்ஸ் நோய் தொடர்பான வெளிப்படையான கருத்துக்களால் ராம்தேவ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பாலியல் கல்விக்கு மாற்றாக யோகக்கல்வி பயிற்றுவிப்பதே எய்ட்ஸ் நோயை ஒழிக்கும்; ஒருபாலுறவு கொள்பவர்களை மனநோயாளிகளாகக் கருதி சிகிச்சை அளிக்க வேண்டும் ஆகியவை ராம்தேவின் கருத்துக்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;அதேபோல புற்றுநோயை யோகா சிகிச்சையால் குணப்படுத்த முடியும் என்று (2008) நிரூபித்தார் ராம்தேவ். ஆனால், மருத்துவ ஆராய்ச்சி மூலமாக இதனை நிரூபிக்க வேண்டும் என்று கூறி விமர்சகர்கள் அதனை ஏற்கவில்லை. ஆயினும் யோகா மூலமாக பலநூறு நோயாளிகள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்தி வருகிறார் ராம்தேவ். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;ஊழலுக்கு எதிரான போராட்டம்:&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;நாட்டின் பொருளாதராத்தை சீர்குலைக்கும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்கவும், கறுப்புப் பணத்திற்குக் காரணமான ஊழலை ஒழிக்கவும், ராம்தேவ் கடந்த ஐந்தாண்டுகளாகவே போராடி வருகிறார். சமீப காலமாக இந்திய அரசியலில் அதிகரித்துள்ள ஊழலால் மனம் வெதும்பிய அவர், மத்திய அமைச்சர்களின் ஊழல்களுக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்தார். அதன் விளைவாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/goog_1308162384"&gt;ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய &lt;/a&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/2011_Indian_anti-corruption_movement"&gt;போராட்ட&lt;/a&gt;ம் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Anna_Hazare"&gt;அன்னா ஹசாரே&lt;/a&gt; தலைமையில் (ஏப்ரல் 5, 2011 ) நடந்தபோது, அதற்கு ஆதரவாக களம் இறங்கினார். உண்மையில் ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னதாகவே நாடு தழுவிய அளவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பாபா ராம்தேவால் திட்டமிடப்பட்டது. அதனை அறிந்த அரசு சார்பு என்.ஜி.ஓக்கள், ஹசாரேவை முன்னிறுத்தி உண்ணாவிரதத்தைத் துவங்கிவிட்டனர் என்ற புகார் உள்ளது. ஆயினும், அந்தப் போராட்டத்திற்கு பாபா ராம்தேவ் ஆதரவு தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஊழல் புரியும் அதிகார வர்க்கத்தை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்திற்காக தற்போது அன்னா ஹசாரேவும் பாபா ராம்தேவும் ஒத்த சிந்தனையுடன் போராடி வருகின்றனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கறுப்புப் பணத்தை ஒழிக்க பாரத் ஸ்வாபிமான் இயக்கம் கீழ்க்கண்ட வழிமுறைகளை முனைக்கிறது:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;1. பெருமளவிலான &lt;a href="http://www.blogger.com/goog_1308162380"&gt;கறுப்புப் &lt;/a&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Indian_black_money"&gt;பணத்திற்&lt;/a&gt;கு காரணமாகும் ரூ. 1000 , ரூ. 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டும்.&lt;br /&gt;2. ஊழலுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டுத் தீர்மானத்தை (2006) உடனடியாக அமல்படுத்த வேண்டும்.&lt;br /&gt;3. லஞ்ச, ஊழல் குற்றங்களில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தைத் திருத்த வேண்டும்.&lt;br /&gt;4. ஊழல் பெருச்சாளிகளின் வரவு- செலவு விபரங்களை அரசு கண்காணித்து முடக்க வேண்டும்.&lt;br /&gt;5. அந்நிய வங்கிகளின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் உபயோகங்களை முறைப்படுத்த வேண்டும்.&lt;br /&gt;6. வெளிநாடுகளில் வரி செலுத்தாமல் பதுக்கிவைக்க தோதாக உள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்களை அறிந்து அவற்றை கைப்பற்றி இந்திய கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;- மேற்கண்ட ஆலோசனைகள், செயல்படுத்த இயலாதவை என்று அரசாலும் ஆளும் அரசியல்வாதிகளாலும் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால், அரசு முயன்றால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க முடியும். இதனை தேர்தல்காலத்தில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதியாகவே முன்வைத்தது என்று நினைவுபடுத்துகிறார் பாபா ராம்தேவ்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் மதிப்பு 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்குமென்று ராம்தேவ் மதிப்பிடுகிறார். ஒரு ட்ரில்லியன் என்பது மில்லியனின் (பத்து லட்சம்) மூன்று மடங்காகும். அமெரிக்க டாலர் மதிப்பில் இந்திய ரூபாயை மாற்ற சுமார் 45 ரூபாய் ஆகிறது. ஆக, 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது, சுமார் '68 லட்சம் கோடி கோடி' ஆகும். இந்த அளவுக்கு ஊழல் பெருச்சாளிகளால் இந்தியப் பணம் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டால் நாடு எவ்வாறு முன்னேறும் என்று கேள்வி எழுப்பும் ராம்தேவ், இதற்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி வருகிறார். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc33cc;"&gt;ராம்லீலா மைதான உண்ணாவிரதம்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜூன் 4, 2011 ல் சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கிய ராம்தேவுக்கு ஆதரவாக யோகா அன்பர்கள் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குழுமினர். இதனை அராஜக முறையில் நசுக்கிய மத்திய அரசு நள்ளிரவில் நடத்திய தடியடி இப்போது உலகம் முழுவதும் கண்டனங்களை எழுப்பி இருக்கிறது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;புதுதில்லியில் உண்ணா விரதத்தை அரசு குலைத்த போதிலும் மனம் தளராமல், உத்தரகான்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வாரில் தனது பதஞ்சலி யோகபீடத்தில் இருந்தபடி உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார் பாபா ராம்தேவ். இவருக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பாபா ராம்தேவ் தாக்கப்பட்டதைக் கண்டித்து அன்னா ஹசாரே தில்லி, ராஜ்காட்டில் (ஜூன் 8) இருந்த உண்ணாவிரதம் நாட்டில் விழிப்புணர்வை அதிகரித்திருக்கிறது. &lt;a href="http://en.wikipedia.org/wiki/Jan_Lokpal_Bill"&gt;லோக்பால்&lt;/a&gt; சட்டத்திற்காக அன்னா ஹசாரேவும், கறுப்புப் பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவும் நடத்தும் தொடர் போராட்டங்களால் இந்தியாவில் புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் பணியில் இவர்கள் இருவரும், தங்கள் மீதான அரசு சார்பு பொய்ப்பிரசாரங்களை நிராகரித்து, தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இவர்கள் இருவரையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் என்று மத்திய அமைச்சர்கள் சிலரும் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் ஏளனம் செய்கிறார்கள். இருவரது பொதுவாழ்க்கை குறித்த அபத்தமான சந்தேகங்களையும் தங்களுக்கு சார்பான ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முனை மழுங்கச் செய்ய சிலர் முயன்று வருகிறார்கள். ஆனால், நாட்டு மக்கள், இவர்களது தன்னலமற்ற முயற்சியின் பின்னணியையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்தே உள்ளனர். அவர்கள் ஊழலுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் திரண்டு வருவது நாட்டின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதாக உள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;பல விருதுகளையும் பல கண்டங்களையும் பெற்றாலும், எதிலும் நிலைகுலையாமல், பரிபூரண யோகியாக நம்மிடையே வாழ்ந்துவரும் யோகா குரு பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;em&gt;&lt;span style="color:#339999;"&gt;(24.06.2011) &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதிலும் படியுங்கள்:&lt;/span&gt; &lt;a href="http://desamaedeivam.blogspot.com/2011/06/blog-post.html"&gt;&lt;strong&gt;தேசமே தெய்வம்&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;வலைப்பூ&lt;/span&gt; &lt;/em&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;em&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-1736391113603712189?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/1736391113603712189/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_09.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/1736391113603712189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/1736391113603712189'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post_09.html' title='யோகியின் புரட்சிக்குரல்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-agQeOf5db8I/TgB_djDYngI/AAAAAAAAAOI/pYq7Qc-Xr74/s72-c/Ramdev%2Bbaba%2B2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-8758458564961924555</id><published>2011-06-05T11:39:00.003+05:30</published><updated>2011-06-11T00:04:27.021+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>ஸ்ரீ குருஜி</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-px_HQSJh8aQ/TfJhum8vjMI/AAAAAAAAAOA/A-7_3-zlWYE/s1600/Guruji+Golvalkar.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5616659138641628354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 159px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-px_HQSJh8aQ/TfJhum8vjMI/AAAAAAAAAOA/A-7_3-zlWYE/s200/Guruji%2BGolvalkar.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;நினைவுக் கவிதை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;டாக்டர்ஜி&lt;/strong&gt; நிறுவிய &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;அஸ்திவாரத்தில் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பிரமாண்டமான &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சங்க மாளிகையை எழுப்பிய &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;விஸ்வகர்மா.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;மோட்சம் தேடிய &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;துறவிகள் மத்தியில் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தேசம் நாடிய &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தேவ விரதர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இன்புறு வாழ்வை &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சந்தனம் போல &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தாய்நாட்டுக்கே &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தாரை வார்த்த &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;ததீசி.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பாரத உயர்வே &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பாரின் உயர்வென &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பட்டென உரைத்த &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;'விஸ்வா&lt;/span&gt;'மித்திரர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;தடைகள் அனைத்தையும் &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தவிடெனத் தகர்த்து &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;சங்க கங்கையை &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;ஓடவிட்ட &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;பகீரதர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;நாடு முழுவதும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;பயணம் செய்து &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;சமுதாயத்தைப் பிணைத்த &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;சங்கரர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;ஞானச் செழுமையால் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;யாகம் வளர்த்து &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;தேசிய உணர்வை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;தேனென ஊட்டிய &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;சாணக்கியர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;வலிமை வாய்ந்த&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;இளைஞர் படையை &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;நனவாய் ஆக்கிய &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;விவேகானந்தர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;தேசம் மீண்டும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;மலர்ந்திடச் செய்ய &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;துறைகள் தோறும் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;துடிப்பினை அளித்த &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;திலகர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;தீண்டாமை &lt;span class=""&gt;இருளைத் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;தீய்ப்பதற்காக &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;தீபம் ஏற்றிய &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;அம்பேத்கர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;தேசமே உயிர் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;மூச்செனக் கொண்ட &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;ஸ்வயம்&lt;span class=""&gt;சேவகர்.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;--------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;color:#000000;"&gt;நன்றி:&lt;/span&gt; &lt;span style="font-size:100%;color:#009900;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#339999;"&gt;(2005)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="color:#000000;"&gt;குறிப்பு: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரான ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர், ஸ்ரீ குருஜி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இன்று அவரது நினைவு நாள் (05.06.1973).&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;em&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-8758458564961924555?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/8758458564961924555/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/8758458564961924555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/8758458564961924555'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/06/blog-post.html' title='ஸ்ரீ குருஜி'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-px_HQSJh8aQ/TfJhum8vjMI/AAAAAAAAAOA/A-7_3-zlWYE/s72-c/Guruji%2BGolvalkar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-839230909586560169</id><published>2011-05-21T15:29:00.006+05:30</published><updated>2011-05-25T17:15:45.449+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி - ஓர் அலசல்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-73vzIhuzryg/TdeNy6OFKsI/AAAAAAAAAN0/veJ7tKrEJvw/s1600/vote-power.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5609107766674533058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 172px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/-73vzIhuzryg/TdeNy6OFKsI/AAAAAAAAAN0/veJ7tKrEJvw/s200/vote-power.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;ஜனநாயகத்தில்&lt;/strong&gt; தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும். மக்களின் அதிருப்தி ஓர் அலைபோல சுழன்று எழுந்தது. இத்தேர்தலில் வெளியேற்றப்பட்ட ஆட்சியாளர்கள் மூலமாக வெளிப்பட்டது. மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதும் விரும்பாத ஆட்சியைத் துரத்துவதும், மக்களாட்சியின் மாண்பு. எந்த ஆயுதப் பிரயோகமும் இன்றி, வாக்குப்பதிவாலேயே இதைச் சாதிப்பதுதான் ஜனநாயகத்தின் மகிமை. அந்த வகையில் அண்மைய தேர்தல்கள் பல அதிரடியான முடிவுகளை வழங்கி நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு மகுடம் சூட்டி உள்ளன. &lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஆறு கட்டமாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் தென் மாநிலங்களான தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், அசாம் ஆகியவை பங்கேற்றன. புவியியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்வேறுபட்ட மாறுபாடுகளை உடைய இம்மாநிலங்களில் கிடைத்துள்ள முடிவுகள், நமது மக்களின் பக்குவத்தன்மையை பறைசாற்றுவனவாக அமைந்துள்ளன. குறிப்பாக, ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்கள், அமைதிப்புரட்சி என்று சொல்லத்தக்க அளவில் சத்தமின்றி ஆட்சி மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான தார்மிகக் கோபத்தையும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான தங்கள் முதிர்ச்சியையும் மக்கள் இத்தேர்தலில் நிரூபித்துள்ளனர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;இத்தேர்தல் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவது என்ன என்ற கேள்வி எழுகிறது. இனிவரும் சட்டசபைத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தத் திசையில் இருக்கும் என்பதை அறுதியிடுவதாக இத்தேர்தலைக் காண முடிகிறது. இத்தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பாடம் கற்பித்திருக்கிறது. மக்களை மிகவும் குறைவாக எடைபோடக் கூடாது என்பதும் தெளிவாகி இருக்கிறது....&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;-------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/05/state-elections-2011-results-an-analysis/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#339999;"&gt; &lt;em&gt;(03.06.2011)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-839230909586560169?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/839230909586560169/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/05/blog-post_21.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/839230909586560169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/839230909586560169'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/05/blog-post_21.html' title='மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி - ஓர் அலசல்.'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-73vzIhuzryg/TdeNy6OFKsI/AAAAAAAAAN0/veJ7tKrEJvw/s72-c/vote-power.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-3743902881162801553</id><published>2011-05-18T17:09:00.005+05:30</published><updated>2011-05-20T00:12:52.668+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-hQxwSFitL1k/TdVkYJ6J3TI/AAAAAAAAANs/0A0YFRwRGso/s1600/Jeyalalitha.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5608499277099294002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 179px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-hQxwSFitL1k/TdVkYJ6J3TI/AAAAAAAAANs/0A0YFRwRGso/s200/Jeyalalitha.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;சிலரை &lt;/strong&gt;சில காலம் ஏமாற்றலாம்; பலரை பல காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று கூற்றை உண்மையென்று நிரூபித்திருக்கிறார்கள், தமிழக வாக்காளர்கள். பணபலத்தைப் பொருட்படுத்தாமல், ஆசை வார்த்தைகளுக்கு மசியாமல், ஊழலின் ஒட்டுமொத்த உருவாகக் காட்சியளித்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதன்மூலமாக, நாடு முழுவதற்கும் ஓர் அற்புதமான செய்தியையும் தமிழகம் தந்திருக்கிறது. அது…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘ஊழல்வாதிகள் என்றுமே கொக்கரித்துக் கொண்டிருக்க முடியாது. ஊழல் உறுத்து வந்து ஊட்டும்; அரசியல் பிழைத்தோர்க்கு தேர்தல் கூற்றாகும்’&lt;/strong&gt; என்பதுதான்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;அதிகார&lt;/span&gt; பலமும் கவர்ச்சிகரமான பிரசாரமும் லஞ்சமாக வழங்கப்பட்ட பணமும் தமிழக மக்களை முட்டாளாக்கிவிடவில்லை. இந்தப் பாணியில் எவர் செயல்பட்டாலும் வெற்றி கிட்டாது என்பது நாட்டு மக்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களுக்குக் கோடி நன்றி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;--------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழுக் கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/05/tamilnadu-blasted-against-corruption/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#339999;"&gt; (27.05.2011)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-3743902881162801553?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/3743902881162801553/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/05/blog-post_18.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/3743902881162801553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/3743902881162801553'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/05/blog-post_18.html' title='தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-hQxwSFitL1k/TdVkYJ6J3TI/AAAAAAAAANs/0A0YFRwRGso/s72-c/Jeyalalitha.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-2074177035053109859</id><published>2011-05-11T16:39:00.008+05:30</published><updated>2011-05-11T16:46:44.284+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்லேடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><title type='text'>பின் லேடனை விட மாபெரும் அபாயம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-CVy3QRevvRI/TcpvNFoz3LI/AAAAAAAAANk/9mwRaI-xFUU/s1600/osama&amp;amp;obama.png"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5605414956858334386" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 182px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/-CVy3QRevvRI/TcpvNFoz3LI/AAAAAAAAANk/9mwRaI-xFUU/s200/osama%2526obama.png" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;சர்வதேச&lt;/strong&gt; பயங்கரவாதி, உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட ஒசாமா பின் லேடன் ஒருவழியாக அமெரிக்கப் படையால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் 2001, செப். 11 ல் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாகவும், நீதி வென்றுவிட்டதாகவும் முழங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இனி கவலையில்லை- அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒபாமா வென்று விடலாம். &lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பின்லேடன் கொல்லப்பட்டது உலக அளவில் மேற்கத்திய ஊடகங்களில் அளவுக்கு அதிகமாகவே புகழப்படுகிறது. ஆனால், இந்த அதிரடி நிகழ்வின் பின்புலத்தில் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகள் புதைந்துள்ளன. இக்கேள்விகளைக் கேட்காமல் நாமும் பிற ஊடகங்கள் போல அறியாமையால் அமைதி காக்கக் கூடாது....&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;-----------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="font-size:85%;"&gt;முழு கட்டுரையைக் காண்க:&lt;/span&gt; &lt;strong&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/05/dangerous-than-osama-bin-laden/"&gt;தமிழ் ஹிந்து&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விஜயபாரதம்&lt;/span&gt;&lt;/strong&gt; (20.05.2011)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-2074177035053109859?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/2074177035053109859/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/05/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2074177035053109859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/2074177035053109859'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/05/blog-post_11.html' title='பின் லேடனை விட மாபெரும் அபாயம்'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-CVy3QRevvRI/TcpvNFoz3LI/AAAAAAAAANk/9mwRaI-xFUU/s72-c/osama%2526obama.png' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-9136443285401954091</id><published>2011-05-04T01:18:00.005+05:30</published><updated>2011-05-04T01:18:00.476+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஹிந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிலுரை'/><title type='text'>‘தமிழ் ஹிந்து’வுக்கு மனமார்ந்த நன்றி</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-mo8_04Bvm5I/Tb-0qtKJ00I/AAAAAAAAANc/5q7tTIkE76o/s1600/vesa.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5602395107241874242" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 168px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/-mo8_04Bvm5I/Tb-0qtKJ00I/AAAAAAAAANc/5q7tTIkE76o/s200/vesa.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;அன்பு நண்பர்களுக்கு&lt;/strong&gt;&lt;br /&gt;வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;பெரியவர் வெங்கட் சாமிநாதனுக்கு விழா எடுப்பதும் அவர் குறித்து புத்தகம் வெளிவருவதும், தமிழகம் புத்துணர்வு பெற்று வருவதன் அறிகுறியாகவே தெரிகிறது. ஒருபுறம், ஜெயமோகனின் ஆற்றல் மிகுந்த தலைமையில் சத்தமின்றி இலக்கிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. இடதுசாரி பார்வை, திராவிட பார்வைகளிலிருந்து தமிழ் மீண்டு வருவதன் அறிகுறிகள் இவை. ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்ற நண்பர்கள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் இருப்பது பெருமை அளிக்கிறது. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;காலமும் சிந்தனையும் மாறிக்கொண்டே இருப்பவை. இதே தமிழகத்தில் சங்க இலக்கிய பிரவாகம் பாய்ந்திருக்கிறது; காவியங்களின் ஆளுமைகளால் மக்கள் தங்களை மறந்திருக்கிறார்கள்; பக்தி இலக்கிய அருவி கொட்டி இருக்கிறது; இலக்கணம் கூட இலக்கிய வடிவிலேயே படைக்கப்பட்ட சிறப்பும் இங்கு நிகழ்ந்திருக்கிறது. நீதிநூல்களும் சிற்றிலக்கியங்களும் சமுதாயத்தை வளப்படுத்தி இருக்கின்றன. இங்கு கூறப்படுபவை அனைத்துமே, காலவெளியில் நிலைபெற்ற பேறுடையவை. அவை நிலைபெறக் காரணம், அவற்றின் உள்ளார்ந்த இலக்கியத் தன்மையும் அவற்றில் இழையூடு பாவாய் அமைந்த சமுதாய உணர்வும் தான். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;சமுதாயத்திற்கு நன்மை விளைவிப்பதற்காக நிகழ்த்தப்படும் எந்தக் கலையும் இலக்கியமும் காலங்களை வென்று வாழும். ஏனெனில், அவற்றின் பிறப்பில் அறமும் நீதியும் நிலவும். அதனால் தான் நமது முற்கால இலக்கியகர்த்தர்கள் ரிஷிகளாக வணங்கப்படுகிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ?; நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!’- என்றெல்லாம் நமது முந்தைய படைப்பாளிகள் கர்வம் தெறிக்க முழங்கியதன் பின்னணியில் அவர்களது தன்னல மறுப்பும் சமுதாயம் குறித்த சிந்தனை வீச்சும் இருந்தன. அதே பாவனையின் தொடர்ச்சியாகவே பெரியவர் வெங்கட் சாமிநாதனைக் காண வேண்டும். &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;எந்த ஒரு மொழியும் பல வளர்ச்சிநிலைகளையும் சில தேக்கங்களையும் சந்திப்பது இயற்கை. ஏனெனில் மொழியும் சமுதாயமும் இணை பிரியாதவை. சமுதாய வீழ்ச்சியின்போது மொழியின் சரிவும் தடுக்கப்பட முடியாதாது. ஆயினும், சமுதாயம் மறுமலர்ச்சி அடையும்போது மொழி புத்தெழுச்சி கொள்ளும். கடந்த நூற்றாண்டில் தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களில் சமூக மாற்றங்களும் பின்னிப் பிணைந்துள்ளன. உரைநடை இலக்கியம், புதின இலக்கியம், நாடக இலக்கியம், விமர்சன இலக்கியம், என மொழியின் கலை வடிவங்கள் பல்கிப் பெருகின. மொழிபெயர்ப்பிலும் உலகளாவிய சிந்தனைப் போக்குகளுடன் தமிழ் கைகோர்த்தது. அதே சமயம், சமுதாயத்தின் அரசியல் வீழ்ச்சி இலக்கிய சீரழிவுக்கு வித்திட்டது. அந்தக் கறையைப் போக்கும் தருணம் தற்போது துவங்கிவிட்டது.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;எதையும் சுயநலத்துடன் கூடிய விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகும் மோசமான வழக்கம் தமிழ் இலக்கிய அரங்கில் அரசியல் தலையீட்டால் நிகழ்ந்துள்ளது (இதே போக்கு பிற இந்திய மொழிகளிலும் ஏற்பட்டிருப்பதாகவே கூற முடியும்). இந்த விமர்சன உலகில் நாட்டை கூறுபோடும் சதியாளர்களின் கையூட்டுத் தொடர்புகளும் உண்டு. இத்தகைய நிலையில், ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வார்த்தையில் தெளிவுண்டாகும்’ என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கு ஏற்ப, பாரம்பரியம், நாட்டுநலன், சமுதாய உணர்வுடன் சிறு கலகக் குரல் கேட்டாலும் அதுவே சமுதாயத்தின் குரலாகும். அதிகார பலம், பணபலம், சித்தாந்த பலத்தால் சமுதாயத்தின் தீனமான குரலை அடக்கிவிட முடியாது. வெங்கட் சாமிநாதனுக்கு எடுக்கப்படும் பாராட்டுவிழா, சத்தியத்தின் மனசாட்சிக்கு எடுக்கப்படும் விழா. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;விதைகளை மண்ணில் புதைத்துவைத்து விட்டால், அந்த விதைகளின் பாரம்பரியத்தை அழித்துவிடலாம் என்று கனவு காணும் ஆதிக்கவாதிகள் தான் இப்போதைய இலக்கிய உலகில் முன்னணியில் தெரிகிறார்கள். மண்ணில் விதைகளைப் புதைக்க முடியாது- விதைக்கவே முடியும் என்பது வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் இருப்பால்தான் வெளிப்படுகிறது. எந்த சார்பும் அற்றவர் என்பதே வெ.சா.வின் பலம். அவரது அணியில் இளைய தலைமுறை அணிவகுக்கத் துவங்கி இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இப்பணியில் இணைந்துள்ள ‘தமிழ் ஹிந்து’வுக்கு மனமார்ந்த நன்றி.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;- சேக்கிழான்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;---------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#ffcc33;"&gt;&lt;span style="color:#996633;"&gt;குறிப்பு: &lt;/span&gt;&lt;/span&gt;'தமிழ் ஹிந்து' இணையதளத்தில் &lt;span class=""&gt;வெளியான, &lt;/span&gt;நண்பர் ஜடாயுவின் &lt;/span&gt;&lt;a href="http://www.tamilhindu.com/2011/04/ve-sa-a-satya-darshi/"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;வெங்கட் சாமிநாதன் குறித்த கட்டுரை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;-க்கு அளிக்கப்பட பின்னூட்டம் இது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#996633;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;காண்க: &lt;/span&gt;&lt;/span&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/வெங்கட்_சாமிநாதன்"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் &lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;span style="font-size:85%;color:#ffffff;"&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2664278841148588720-9136443285401954091?l=saekkizhaan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://saekkizhaan.blogspot.com/feeds/9136443285401954091/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/05/blog-post_04.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/9136443285401954091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2664278841148588720/posts/default/9136443285401954091'/><link rel='alternate' type='text/html' href='http://saekkizhaan.blogspot.com/2011/05/blog-post_04.html' title='‘தமிழ் ஹிந்து’வுக்கு மனமார்ந்த நன்றி'/><author><name>சேக்கிழான்</name><uri>http://www.blogger.com/profile/06154911909780925028</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='27' src='http://3.bp.blogspot.com/_oQOQzVHbYHc/TGtiatjjprI/AAAAAAAAAAo/nLZF0MEXISo/S220/Lotus.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-mo8_04Bvm5I/Tb-0qtKJ00I/AAAAAAAAANc/5q7tTIkE76o/s72-c/vesa.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-5255248685603058032</id><published>2011-05-03T05:22:00.004+05:30</published><updated>2011-05-03T05:42:22.114+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயபாரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மிகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாய்பாபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேவை'/><title type='text'>சேவைகளில் வாழும் பாபா</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/-Mt30c4kiois/Tb9GKLi9FRI/AAAAAAAAANU/9Q98bL246Qg/s1600/Saibaba+2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5602273602184221970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/-Mt30c4kiois/Tb9GKLi9FRI/AAAAAAAAANU/9Q98bL246Qg/s200/Saibaba%2B2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#336666;"&gt;தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய&lt;br /&gt;மன்னுயிர் எல்லாம் தொழும்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;(குறள்- 268)&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொருள்:&lt;/strong&gt; தவ வலிமையால் தன்னுயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவனுடைய பெருமையை உணர்ந்து வணங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;'தவம்' என்ற தலைப்பில் தெய்வப்புலவர் திருவள்ளுவர், தபஸ்விக்கு அளித்துள்ள விளக்கம் இது. இந்த இலக்கணத்திற்கு சான்றாக வாழ்ந்து வழிகாட்டி மறைந்திருக்கிறார், பகவான் சத்யசாயி என்று அனைவராலும் அன்புடன் வணங்கப்பட்ட சத்ய சாய்பாபா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திர மாநிலத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாகப் பிறந்த சத்ய நாராயண ராஜு, பாபா ஆனது தெய்வீக மகிமை. சிறு வயதிலேயே தனது முற்பிறப்பின் (ஷீரடி பாபா) ரகசியத்தை வெளிப்படுத்திய அவர், தனது சித்து விளையாட்டுகளால் பிரபலம் அடைந்தார். அதன்மூலமாக பெரும் பக்தர் குழாமை உருவாக்கிய அவர், அந்த பக்தர்களின் சக்தியை நாட்டு நலனுக்கும் எளியவருக்கான சேவைக்கும் அர்ப்பணித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதம் மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கி வந்தனர். அந்த கிராமத்தை பாரதத்தின் பெருமை மிகு நகரமாக மாற்றினார் பாபா. கல்வி, மருத்துவம், முதியோர் சேவை, குடிநீர் வசதி, என பாபாவின் சேவைகள் அங்கிருந்து தான் பல்கிப் பெருகின. பாபா அளித்த நம்பிக்கையால் வாழ்வைப் புதுப்பித்துக் கொண்ட பக்தர்கள் பல கோடி. பாபா அளித்த உத்வேகத்தால் சேவை ஆற்றிய பக்தர்களின் எண்ணிக்கை பல கோடி. பாபாவின் அருளாசியால் உயர்ந்த பக்தர்களின் எண்ணிக்கை பலகோடி.&lt;br /&gt;அக்னியானது தன்னை நெருங்கும் எதனையும் ஆகுதியாக்கிக் கொண்டு அதனையும் அக்னியாக ஆக்குவது போல, பாபாவின் தவ வாழ்க்கை அமைந்திருந்தது. அந்த அக்னி ஜுவாலை உலகம் முழுவதும் ஆன்மிக நேயத்தை அருட்கதிராக வளர்த்துக் கொடுத்துவிட்டு, தனது கடமையை முடிந்துவிட்டு இறைவன் தாளில் ஐக்கியமாகி விட்டது.&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;*** &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;பாரதத்தில் ஹிந்து சந்நியாசி ஒருவர் உலகப்புகழ் பெற்று வருவது கண்டு அதிர்ந்த கத்தோலிக்க அமைப்பு, பாபாவின் பின்னணியை அறிந்துவர இத்தாலி நாட்டு பாதிரியார் டான் மரியோ முசாலினி என்பவரை 1970 களில் அனுப்பியது. அவரும் புட்டபர்த்தி வந்து பாபாவின் ஆசிரமத்தில் பக்தராகச் சேர்ந்தார். பாபாவைப் பின்தொடர்ந்து உளவறிய வந்த அவர், பாபாவின் அருளாசியால் ஈர்க்கப்பட்டார். பாபாவை பின்தொடர்ந்து அவரது ரகசியம் அறிய வந்த முசோலினி, பாபாவின் மெய்யடியாராக மாறிவிட்டார். பூவோடு சேரும் நாறும் மணம் பெறுவதுபோல, முசோலினியின் மனம் பக்குவம் அடைந்தது. கிறிஸ்தவ வெறியுடன் வந்த அவர், மதம் கடந்த அருளாளரின் அன்பால் கட்டுண்டார். பின்னாளில் அவர் பாபாவின் வெளிநாட்டு பக்தர்களில் பிரதான இடம் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தனது அனுபவங்களை 'CATOLIC PRIEST VISIT BABA' என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார். அதில் பாபா தனது மனத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை விளக்கமாக எழுதி இருக்கிறார். உளவறிய வந்தவரின் மனத்தைத் தான் பாபா மாற்றினாரே ஒழிய, அவரது மதத்தை மாற்றவில்லை. இதுவே பாபாவின் தனிப்பெருமை. 'இறைவனை எப்பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஒருவனே' என்ற சாமானிய ஹிந்துவின் நம்பிக்கையே பாபாவிடமும் பிரதிபலித்தது. பாரத மகிமையும் பாபாவின் பெருமையும் உணர்ந்தார் முசோலினி. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;***&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;புட்டபர்த்தியில் பாபாவின் பக்தர்கள் வழங்கிய பலகோடி நிதியில் பிரமாண்டமான அதிநவீன மருத்துவமனை கட்டப்பட்டு இயங்கி வருகிறது. பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூட சாயி சேவா சமிதியின் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் தினமும் பல நூறு பேருக்கு அரிய அறுவை சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையை சேவையாக அளிக்க உலகம் முழுவதிலுமிருந்து பிரபல மருத்துவர்கள் பலர் வந்து சென்று கொண்டே இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மருத்துவமனைகளில் மருத்துவர், தாதிகள், சுகாதாரப் பணியாளர்களாக சாயி பக்தர்கள் தன்னார்வலர்களாக குறிப்பிட்ட காலம் தங்கி பணியாற்றுவர். அதன் மூலமாக சாயி பக்தர்கள் மன நிறைவு பெறுவர். இந்த ஏற்பாடு பாபாவின் தன்னிகரற்ற தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. தன்னிடம் ஆசி வேண்டி பக்தராக வந்த மக்களை மானுட சேவைக்கு மடை மாற்றும் திறம் அவரிடம் இருந்தது. ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை எளிமையாக தனது பக்தர்களுக்கு பாபா புரியச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்யசாயி மருத்துவமனைகளில் நோயாளி யார், அவருடைய மதம் என்ன, ஏழையா பணக்காரனா என்றெல்லாம் பார்க்காமல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு மதம் மாற்றும் பிற மதங்களின் சேவை அமைப்புகளுக்கு நேர் மாறாக, எந்த பிரதிபலனும் பாராமல், வலதுகை கொடுப்பது இடது கைக்கு தெரியாத வகையில், எந்தக் கட்டணமுமின்றி, எந்த நிபந்தனையுமின்றி, எந்த உள்நோக்கமும் இன்றி சேவை செய்து வருகின்றன, சாயி சேவா சமிதி மருத்துவமனைகள். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;பல லட்சம் செலவாகும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் முதற்கொண்டு சாதாரண காய்ச்சல் வரை இலவச சிகிச்சை அளிப்பது சாயி மருத்துவமனைகளின் தனிச்சிறப்பு. அநேகமாக உலகில் வேறு எங்கும் இத்தகைய முற்றிலும் இலவச சேவை (அரசு மருத்துவமனைகளில் கூட) கிடையாது என்றே சொல்லலாம். இதிலும் சிபாரிசு, பிரபலங்களுக்கு முன்னுரிமை என்ற எந்த சலுகையும் கிடையாது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;முதியோர் காப்பகங்களையும் பசு காப்பகங்களையும் சாயி பக்தர்கள் நடத்துகின்றனர். ஆரம்பப் பள்ளி முதல் உயர்கல்வி வரை பாபாவின் அறக்கட்டளை 
