tag:blogger.com,1999:blog-2664278841148588720.post6316396771616454815..comments2022-03-22T12:02:49.247+05:30Comments on எழுதுகோல் தெய்வம்: ஹசாரேவை முட்டாள் ஆக்கிய காங்கிரஸ்சேக்கிழான்http://www.blogger.com/profile/06154911909780925028noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2664278841148588720.post-3780104896986096352012-01-03T14:17:07.159+05:302012-01-03T14:17:07.159+05:30லோக்பால் பற்றிய பி.ஜே.பி. -ன் தெளிவில்லாத நிலைப்பா...லோக்பால் பற்றிய பி.ஜே.பி. -ன் தெளிவில்லாத நிலைப்பாட்டினை அனைவரும் அறிந்து கொள்ள இந்த மசோதா ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்ததில் மகிழ்ச்சி. பொதுவாக எந்த அரசியல் கட்சியும், அரசியல்வாதியும் இந்த மசோதா வருவதை விரும்பவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. லல்லுபிரசாத் யாதவை தவிர மற்ற அனைவரும் பூசி மெழுகுகின்றனர். அவர் மட்டுமே இந்த மசோதா நிறைவேறினால் அனைத்து எம். பி. க்களும் பார்லிமென்ட் வளாகத்திற்கு பதில் திஹார் வளாகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும் என உண்மைய போட்டு உடைத்துவிட்டார். <br /><br />லோக்பால் வருவதை வரவேற்பதாக நாடகமாடும் பி.ஜே.பி. அது வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டது. <br /><br />உண்மையிலேயே பி.ஜே.பி. - க்கு சமூக அக்கறை இருக்குமானால் முதலில் லோக் ஆயுக்தா அனைத்து மாநிலங்களிலும் அமைவதற்கு உண்டான வழிமுறைகளை பி.ஜே.பி. செய்ய முன்வரவேண்டும்.Shankarhttps://www.blogger.com/profile/05401616768611950770noreply@blogger.com